மேல்மருவத்தூர் : ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு.!
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது வழக்கம். இந்த நிலையில், அவர் நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து எடுத்து செல்லும் உணவை சாப்பிட்டு விட்டு பாத்திரத்தை மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி கழுவி விட்டு ரெயிலில் ஏறுவதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென ரெயில் புறப்பட்டு … Read more