விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க கூடாது: குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் மனு

விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க கூடாது: குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் மனு Source link

புரட்டி எடுக்கும் கனமழையால் திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையில் இன்று காலை கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. மேலும் நாளை புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரையும், கன்னியாகுமாரி தென்காசி … Read more

கள்ளக்குறிச்சி | மணலூர்பேட்டை அருகே வறண்ட ஏரியில் மீன் வளர்க்க ஏல அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத ஏரியில் மீன் வளர்க்க நீர்வளத்துறை ஏல அறிவிப்பு வெளியிட்டது அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் கழுமரம் கிராமத்தில் 26 ஏக்கர் 36 சென்ட் பரப்பளவில் பொதுபணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாததால் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரே இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து கிராமங்களிலும் ஏரிகளில் மீன் வளர்ப்பு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட … Read more

மழை அப்டேட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.!

வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இலங்கை திரிகோணமலைக்கும், மட்டகளப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும். அதன்காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

தை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

விருதுநகர்: ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கனமழை எச்சரிக்கையால் தை மாத … Read more

மாவட்ட ஆட்சியர் வளாக உணவகத்தில் பீப் பிரியாணி; தேசிய எஸ்சி ஆணையம் உத்தரவு

மாவட்ட ஆட்சியர் வளாக உணவகத்தில் பீப் பிரியாணி; தேசிய எஸ்சி ஆணையம் உத்தரவு Source link

பழனி : சண்முக நதியில் உள்ள வேல் அகற்றப்பட்டதால் பரபரப்பு.!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திதி, திருசெந்தூர், பழனி என்று அனைத்து முருகன் கோவிலுக்கும செல்கின்றனர். அதில், முருகனின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதைத்தொடர்ந்து, பக்தர்களின் வழிபாட்டுக்காக வேல் வழிபாட்டுக்குழுவினர் சார்பில் சண்முக நதிக்கரையோரம் சுமார் 24 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தைப்பூசத்திருவிழாவின் போது வேல் வழிபாட்டுக்குழுவினர் இந்த வேலை வைத்து … Read more

”இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் அலுவலர் தான் முடிவெடுப்பார்..” – தேர்தல் ஆணையம்..!

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் அலுவலர் தான் முடிவெடுப்பார் என்றும் சின்னம் கோரி எந்த மனுவும் தங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவிற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ … Read more

“பாஜக – அதிமுக ஒன்றுபடவே தமிழக மக்கள் விரும்புகின்றனர்” – ஓபிஎஸ்

சென்னை: “பாஜக – அதிமுக ஒன்றுபட வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையிலிருந்து இன்று மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ”மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும், அனைத்து தரப்பிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு எடுத்து ச்செல்லும். இதிலுள்ள சாரம்சத்தை புரிந்துகொண்டு தமிழக அரசு முறையாக மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதுரை எய்ம்ஸ் குறித்து நிதிநிலை அறிக்கையின் விரிவான … Read more

நின்ற இடத்தில் அடித்து ஆடும் எடப்பாடி: ஓடி அலையும் ஓபிஎஸ் – தீபாவையும் விட்டு வைக்கலயா?

அதிமுக உட்கட்சி மோதலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இரு அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். கட்சியின் பெரும் பகுதி எடப்பாடி பழனிசாமி வசமே இருக்கும் நிலையில் ஒரு சில ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டு ஓபிஎஸ் தன்னை ஒரு அணியாக நிறுவ முயற்சி செய்கிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் முன்னாள் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபட முடுக்கிவிட்டுள்ளார். … Read more