குமரியில் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் துவக்கம்
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பணப் பயிராக விளங்கும் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் தொடங்கி உள்ளன. மேற்கு மாவட்டத்தில் ரப்பர் மரங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை ரப்பர் மரங்களே சூழ்ந்து உள்ளன. வீட்டைச்சுற்றி 10 மரங்கள் நின்றால் கூட, தினசரி வருமானமாக கிடைத்துவிடும் என்ற நிலைக்கு பொதுமக்கள் வந்து விட்டனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ரப்பர் விலை படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் … Read more