புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்!

சென்னை: 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், பழைய அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை மாற்றி புதிய அட்டையைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். புதிய வாக்காளர் அடையாள அட்டையில் QR குறியீடு வசதியுடன் மிகச் சிறிய எழுத்து … Read more

அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே இன்று அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க அனுமதி மறுத்தவர்களிடம் எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சுவாமி கும்பிட அனுமதிக்கும்படி அறநிலையத்துறையிடம் மனு அளித்துள்ளனர். இதையறிந்த மற்றொரு … Read more

‘பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு.. பாஜகவில் சேரப்போகிறேன்’ – தாடி பாலாஜியின் மனைவி பேட்டி

லஞ்சம் கேட்டு கொடுக்காததால் போலீசார் தன்னை கைது செய்ததாக தாடி பாலாஜியின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர் தெருவில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியாவுக்கும், வீட்டருகே வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மணியின் காரை நித்தியா கற்களால் சேதப்படுத்தியதாக சிசிடிவி காட்சி ஒன்று … Read more

ரூ.30 ஆயிரம் கோடி ரூ.60 ஆயிரம் கோடியாக உள்ளது.. அதானி பங்குகள்.. எல்.ஐ.சி விளக்கம்

ரூ.30 ஆயிரம் கோடி ரூ.60 ஆயிரம் கோடியாக உள்ளது.. அதானி பங்குகள்.. எல்.ஐ.சி விளக்கம் Source link

திருவள்ளூர் அருகே சோகம்.! தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் துளசிதாஸ் (17). திருத்தணி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று துளசிதாஸ் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால், தந்தை சுந்தரமூர்த்தி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த துளசிதாஸ் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை … Read more

‘இ டாய்லெட்’களை காணவில்லை.. சென்னை மாமன்றக் கூட்டத்தில் புகார்..!

கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னையில் கட்டப்பட்ட ‘இ டாய்லெட்’களை காணவில்லை என மாமன்றக் கூட்டத்தில் கணக்குக் குழு தலைவர் தனசேகரன் குற்றம் சாட்டினார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய கணக்கு குழு தலைவர் தனசேகரன், “கடந்த அதிமுக ஆட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 348 இ டாய்லெட்கள் கட்டுவதற்கு 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றது. தற்போது அந்த இ டாய்லெட்கள் எங்கேயும் காணவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் … Read more

அரசியல் லாபம் கிடைக்கும் வகையில் பட்ஜெட் விளக்கக் கூட்டங்களை நடத்துங்கள்: பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுரை

மதுரை: தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மிகப் பெரிய அரசியல் லாபம் கிடைக்கும் வகையில் பிப்.2 முதல் 15 நாட்களுக்கு மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கட்சியினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பிப்.2-ல் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இதையொட்டி மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் விளக்க மாநில அளவில் துணைத் தலைவர்கள் கனகசபாபதி, நாராயணன் திருப்பதி, தொழில் … Read more

சேலம் தலித் விவகாரம்; திருமா ஆப்சென்ட்… அண்ணாமலை பிரசென்ட்..!

சேலத்தில் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்ட தலித் இளைஞரை அதே ஊரைச் சேர்ந்த திமுக நிர்வாகி பஞ்சாயத்துக்கு அழைத்து வந்து இளைஞரின் பெற்றோர் முன்பு கேவலமாக பேசி அவமான படுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், திமுக கட்சி அந்த நபரை தற்காலிகமாக நீக்கியிருப்பது சமூக நீதி பேசும் கட்சியை கேலி செய்யப்படும் நிலைக்கு … Read more

பிரதமர் மோடி புகழ்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளை பார்க்க குவிந்த மக்கள்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் வானொலி மூலம் மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டி மக்களிடையே உரை நிகழ்த்தி வருகிறார். அதன்படி புத்தாண்டின் முதல் மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதாகவும், நமது நாடு இந்த இரண்டாயிரத்தின் தாய் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம் என குறிப்பிட்டார். ஜனநாயகம் என்பதே நமது நரம்புகளிலும் கலாச்சாரத்திலும் … Read more

கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு : தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது மூல வைகை ஆறு. இப்பகுதியில் 1984ம் ஆண்டு மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாலிப்பாறை மலைப்பகுதிக்கு இடைப்பட்ட மலைக்கிராம பகுதிகளில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அப்போதிருந்த அதிமுக ஆட்சி இத்திட்டத்திற்காக முன்னெடுப்பு பணிகள் எதுவும் எடுக்காததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் … Read more