குமரியில் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் துவக்கம்

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பணப் பயிராக விளங்கும் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் தொடங்கி உள்ளன. மேற்கு மாவட்டத்தில் ரப்பர் மரங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை ரப்பர் மரங்களே சூழ்ந்து உள்ளன. வீட்டைச்சுற்றி 10 மரங்கள் நின்றால் கூட, தினசரி வருமானமாக கிடைத்துவிடும் என்ற நிலைக்கு பொதுமக்கள் வந்து விட்டனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ரப்பர் விலை படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் … Read more

"ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி" – ஓபிஎஸ் திட்டவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஈரோடு – கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா ஜனவரி நான்காம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து ஈரோடு – கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தலைமைக்காக … Read more

போக்குவரத்துத் துறை தேசிய நெடுஞ்சாலை ஹோட்டல்களில் சோதனை செய்வதில்லை; அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

போக்குவரத்துத் துறை தேசிய நெடுஞ்சாலை ஹோட்டல்களில் சோதனை செய்வதில்லை; அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு Source link

நஷ்டத்தில் 10 நிமிட டெலிவெரி சேவை.. சொமேட்டோ நிறுவனம் சேவை நிறுத்தம்.! 

டொமேட்டோ நிறுவனத்தின் 10 நிமிட உணவு டெலிவரி முறை கைவிடப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சமைத்து சாப்பிட்ட காலம் போய் ஹோட்டலில் சென்று சாப்பிட்டு பலரும் பழகி விட்டனர். அப்படிப்பட்டவர்களை சோம்பேறியாக்கும் விதமாக மற்றொரு அப்டேட் வெர்சன் தான் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் முறை. இது பலரையும் சோம்பேறி ஆக்கிவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது. ஆனால், இதன் மூலம் உடல்நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் வீட்டில் இருந்தவாறு உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். என்னதான் … Read more

யூடியூபில், ‘ஹோம்-டூர்’ வீடியோ பார்த்து திருட வந்த ஆசாமி.. மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த ‘யூடியூபர்’

கோயம்புத்தூரில், ஹோம் டூர் வீடியோ பதிவேற்றிய youtuber-ன் வீட்டை கண்டுபிடித்து, புதுச்சேரியிலிருந்து வந்த திருடனை அந்த youtuber மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். யூடியூப் காணொலிகள் மூலம் பிரபலமான சுஹைல் – பாபினா தம்பதியர், கே.ஜி சாவடியில் தாங்கள் புதிதாக கட்டிய வீட்டிற்கு 4 மாதங்களுக்கு முன் குடிவந்தனர். காலை 6 மணியளவில், அவர்கள் வீட்டிற்கு வந்த நபர், வெளியே விளையாடிய சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டு கதவை தட்டவைத்துள்ளான். சுஹைல் வந்து கதவை திறந்ததும் … Read more

பெண்கள் உரிமை பெற எக்காலத்திலும் தாய்மை உணர்வை விட்டுவிடக் கூடாது – பாரதியாரின் எள்ளுப்பேரன் பேச்சு

மதுரை: மதுரை பாத்திமா கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில், முத்தமிழ் விழா நடந்தது. உதவி பேராசிரியை அருள் மைக்கேல் செல்வி வரவேற்றார். இதையொட்டி கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடந்தன. மதுரை மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் வரதராசன் சிறப்புரையாற்றினார். கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரிகளுக்கு இடையிலான கலை போட்டியில் லேடி டோக் கல்லூரி முதலிடமும், தியாகராசர் கல்லூரி 2வது இடமும் பிடித்தன. தமிழ்த்துறை உதவி பேராசிரியைகள் ஏஞ்சல், சுஜா தொகுத்து … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி; ஓபிஎஸ் அறிவிப்பு.!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31 … Read more

குமரியில் கிராம்பு அறுவடை தீவிரம்: கிலோ ரூ900 வரை விற்பனையாகிறது

அருமனை: குமரி மாவட்டத்தில் பத்துகாணி உள்ளிட்ட மலையோர பகுதிகளில் கிராம்பு அறுவடை தொடங்கியுள்ளது. குமரி மாவட்டம் பத்துகாணி, நிரப்பு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கிராம்பு மற்றும் நல்ல மிளகு விவசாயம் நடைபெறுகிறது. தற்போது கிராம்பு அறுவடை சீசன் ஆகும். இந்த ஆண்டு தட்பவெட்ப நிலைகள் சரியாக இருக்கின்ற காரணத்தினால் மகசூல் அதிகமாக கிடைத்திருக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ கிராம்பு ஆனது தற்போது ரூ.900 வரை விற்பனையாகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் மொட்டுவிட்டு … Read more

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். அதன் காரணமாக இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 160-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக … Read more

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியதே பெரிய விஷயம் – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியதே பெரிய விஷயம் தான் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார். வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தனது கட்சியினருடன் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்தார். பின்னர் ஈவிகேஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். Source link