ஜன.25-ல் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஜனவரி 25-ம் தேதி திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் நடைபெறும் என்று பாமக தலைமை நிலையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் … Read more

இடைத்தேர்தல் வெற்றி, ராகுல் காந்திக்கு அடித்தளம்… திருமாவின் தொலைநோக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட திருமாவளவன் காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடவும் சம்மதித்துள்ளார். இந்த நிகழ்வின் போது திருமாவளவனும், இளங்கோவனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்; இடைத்தேர்தலில் பாஜக ஆதரவுடன் அதிமுக நின்றாலும் சரி, நான்கு அதிமுக அணிகளின் ஆதரவில் பாஜக நின்றாலும் சரி எனக்கு … Read more

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனடியாக இதை செய்யவும்

சென்னை: உதவித் தொகை திட்டத்தின் கீழ்பயன் பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரம் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பராமரிப்பு உதவித் தொகை 2000 ரூபாய் என்ற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள்,அதிலும் குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டுவடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச்சிதைவு … Read more

சட்டவிரோதமாக தனியார் அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்: மதுரை ஐகோர்ட் கிளை

மதுரை: சட்டவிரோதமாக தனியார் அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. தென்காசியில் செயற்கை அருவிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கில் ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது.  

"மூன்று சக்கர வாகனம் கொடுங்க" – மனு கொடுத்த மூதாட்டிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆட்சியர்!

மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்த அடுத்த கனமே மூதாட்டியை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார் விழுப்புரம் மாவட்ட ஆட்சிர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் மாதாந்திர ஊக்கத்தொகை தொழிற்கடன் மாற்றுத் திறனாளி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்க வந்த ஒலக்கூர் கிராமத்தைச் … Read more

ஈரோடு கிழக்கு பிரச்சாரத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு: அறிவாலயத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு பிரச்சாரத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு: அறிவாலயத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி Source link

கன்னியாகுமரி : மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பெயிண்டர் உயிரிழப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பெயிண்டர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நத்தம் கோடு பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் சுரேஷ். (43). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததை கொண்டாடுவதற்காக நேற்று நண்பர்களுடன் சேர்ந்து வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது நண்பர்கள் அனைவரும் மதியம் சமைத்து சாப்பிட்டுவிட்டு அணையில் குளித்துள்ளனர். அப்போது சுரேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி … Read more

மனைவி போனை எடுக்காததால் விபரீதம்.. பைப் மீது ஏறிச் சென்ற கணவன் கீழே விழுந்து பலி..!

திருப்பத்தூர் அருகே, காலிங் பெல் வேலை செய்யாததால் வீட்டின் உள்ளே செல்ல பைப் மீது ஏறிச் சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியில் வசிப்பவர் தென்னரசு (30). இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புனிதா என்ற மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய தென்னரசு வீட்டின் காலிங் … Read more

விருத்தாசலம் அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து… 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து வாய்க்காலில் தலைகீக கவிழ்ந்ததில் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சேப்பாக்கம் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த கார், எதிரில் வேகமாக வந்த ஆம்னி கார் மீது மோதாமல் இருப்பதற்காக சாலையோரம் ஒதுங்கியபோது வாய்க்காலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. தலைகீழாக கவிழ்ந்த பேருந்தில் சிக்கிய பயணிகளை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உடடினயாக மீட்டுள்ளனர். தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். … Read more

பராமரிப்பு உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம்: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பராமரிப்பு உதவித் தொகை (Maintenance Allowance) ரூ.2000/- மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல் கடும் உடல் … Read more