ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் – சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை

ஓசூர்: ஒன்றிய பட்ஜெட்டில் நீண்ட நாள் கோரிக்கையான ஓசூர்- சென்னை இடையிலான ரயில் பாதை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று அப்பகுதியினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தொழில் நகரமாக உருவெடுத்துள்ள ஓசூர் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரயில் விட வேண்டும் என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக ஆய்வு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் … Read more

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. ஏறக்குறைய 8 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. பொதுத் தேர்வு ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இணையத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னர் … Read more

”மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிப்பு..” – திட்ட இயக்குநர் அர்ஜுனன்..!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில, மத்திய அரசுகள் ஒப்புதல் அளித்ததும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்றும் மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபிறகு, மெட்ரோ இயக்குநர் அர்ஜுனன் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார். ஒத்தக்கடை – திருமங்கலம் இடையே 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான … Read more

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ் விநியோகம்

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சட்டமப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மூலம் பாஸ் வழங்கப்படும். இது போன்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வாகனங்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என்று ஒரு சில கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதனை ஏற்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இன்று (ஜன.30) வாகன பாஸ் வழங்கப்பட்டது. குறிப்பாக க்யூ ஆர் கோடுடன் இந்த பாஸ் … Read more

மருத்துவ துறை காலி பணியிடங்களை நிரப்புக! – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பதவிகளை காலியாக வைத்துள்ள திமுக அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் அளவினை நிர்ணயிப்பதிலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகத் திகழ்வதிலும், முக்கியப் பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கான … Read more

பொதுத்தேர்வு ரிசல்ட் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது முடிவுகள் வெளியாகும் தேதிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அந்த வகையில் 12 ஆம் வகுப்பிற்க்கான முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும்.  அதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் மே … Read more

மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!

மதுரை: மதுரையில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. மதுரை திருமங்கலம் பகுதியில் பாண்டியர்களை தேடி பயணக்குழுவை சேர்ந்த கட்டடக்கலை ஆய்வாளர்கள் தேவி, மணிகண்டன் குழுவினர் கள ஆய்வு செய்தனர். இதில் ஒரே பலகை கல்லில் அமைந்த 4 நடுகற்கள் மற்றும் ஒரு சூலகல் கண்டறியப்பட்டன. இவற்றின் காலம் 16ம் நூற்றாண்டாக இருக்கலாம் என கண்டறிந்துள்ளனர். அதில் பெருமாள் கோவில் வாசலில் உள்ள நடுகற்களில் உள்ள பெண் சிற்பங்களில் எலுமிச்சை பழம் பிடித்த மாதிரியாகவும் இடது கையில் … Read more

`அதிமுக மக்களவை தலைவர் ரவீந்திரநாத்' – நாடாளுமன்ற அமைச்சரின் அழைப்பால் சலசலப்பு!

ரவீந்திரநாத்தை அதிமுக தலைவர் எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிபிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி20 மாநாடு குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் … Read more

கோவையில் வந்த வேகத்தில் பைக் மீது மோதிய கார்.. தம்பதி படுகாயம்.. பகீர் சிசிடிவி காட்சி

கோவையில் வந்த வேகத்தில் பைக் மீது மோதிய கார்.. தம்பதி படுகாயம்.. பகீர் சிசிடிவி காட்சி Source link