கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம்? சரி செய்ய ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட் டிப்ஸ்

கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம்? சரி செய்ய ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட் டிப்ஸ் Source link

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

ஒரிசா மாநில அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்த நபா தாஸ் நேற்று பிரஜாராஜ்நகரில் உள்ள காந்தி சவுத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் சென்றார். அப்பொழுது காரில் இருந்து இறங்க முயன்ற அமைச்சரை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால்தாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் அமைச்சர் நபா தாஸ் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதனை அடுத்து முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபா … Read more

டான்செட் நுழைவுத் தேர்வு.. வரும் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் 2023ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, எம்இ, எம்டெக், எம்.பிளான்., எம்.ஆர்க். ஆகிய முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதித் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால், நடப்பாண்டு அதை மாற்றி, எம்.இ. உட்பட முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்காக புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலை. அமல்படுத்தியுள்ளது. … Read more

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் ஏடிஎம் அட்டை, பணம் திருட்டு.. 2 பெண்கள் கைது!

கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் ஏ.டி.எம் அட்டைகள் மற்றும் பணத்தை திருடியதாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். சிங்காநல்லூர் தேவேந்திர வீதியை சேர்ந்த கல்லூரி மாணவியான கலைசெல்வி, தாயாருடன் தனியார் மருத்துவமனைக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர்  பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற கலை செல்வி தனது பையில் மணிபர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதைத் தொடர்ந்து மீண்டும் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தம் வந்தபோது, அவர்களை கண்டதும் 2  பெண்கள் தப்பி ஓட … Read more

ஜி20 பிரதிநிதிகள் மாநாடு; புதுச்சேரியில் இன்று தொடக்கம்: பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் வருகை

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஜி20 மாநாட்டில் அறிவியல் கூட்டம் தொடங்கிறது. இதையொட்டி, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புதுவைக்கு நேற்று வந்தனர். ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பைஇந்தியா ஏற்றுள்ளது. இந்தியாமுழுவதும் 200 நகரங்களில், பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதன்படி புதுவையில் இன்று (ஜன.30)ஜி20 பிரதிநிதிகள் மாநாடு தொடங்குகிறது. புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று(ஜன.30) காலை 9.30 மணிக்கு,ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாகஅறிவியல்-20 மாநாடு … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ் முறையீடு- தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான மோதலில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு மிகுந்த கவனம் ஈர்த்தது. ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதன்பிறகு ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம், பொதுக்குழுவிற்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கு, தனித்தனியே நிர்வாகிகளை நியமித்தல் என அரசியல் களம் அனல் பறந்தது. தீர்ப்பு ஒத்திவைப்பு குறிப்பாக அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என இருதரப்பின் … Read more

Bypolls: அதிமுகவும் தேமுதிகவும் கூட்டு? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு! திமுக நிலை?

Erode East Byelection 2023: ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். இதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நாளை, அதாவது  ஜனவரி 31-ம் தேதி தொடங்கவிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது.  அரசியல் களம் இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டுவரும் நிலையில், … Read more

திமுக ஆட்சியில் பலன் பெறாத மக்களே இல்லை; அதற்கான அங்கீகாரம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கிடைக்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து பழனிசாமி தரப்பு தாக்கம் செய்த முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை தவிர்த்து பிற கட்சிகள் தேர்தல் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. ஈரோடு கிழக்கில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணி குழு … Read more

சென்னை: திருமணமான மூன்றே நாளில் புதுமாப்பிளை பலி – மதுவால் நிலைகுலைந்த குடும்பம்!

திருமணமான மூன்றே நாளில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிச்சென்ற புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு ஷோபனா என்பவருடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புதுமண தம்பதியர் இருவரும் செனாய் நகரில் உள்ள ஷோபனாவின் தாயார் வீட்டுக்கு விருந்திற்காக நேற்று சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று மாலை மணிகண்டன், தனது நண்பர் வீட்டுக்கு போய் வருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து நண்பரை … Read more