+1 மாணவியின் காதலன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது!!

மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கீரைத்துறையில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றிருந்த மாணவியை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கார்த்திக் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் … Read more

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி | அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் நாளை முதல் போக்குவரத்துக்கு தடை

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக ஆண்டர்சன் சாலை நாளை (ஜன.25) முதல் மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக 25.01.2023 புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. … Read more

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை கூட்டம்

குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயிலை வழிமறித்த காட்டுயானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவிற்காக மலைபாதையிலும், மலை ரயில் பாதையிலும் முகாமிடுவதால் மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை குன்னுரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற மலை ரயிலை 9க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்  கூட்டம் வழிமறித்தது. இதனால் மலை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணி நேரம் … Read more

கிருஷ்ணகிரி : நிலத்தகராறில் கட்டையால் அடித்து பெண் கொலை.! போலீசார் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தகராறில் பெண்ணை கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாதம் பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மாதம்மாள். கோவிந்தராஜ் இறந்துவிட்ட நிலையில், மாதமமாளுக்கும் கோவிந்தராஜன் தம்பி சரவணனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் பொதுவான இடத்தில் சரவணன் வைத்திருந்த மின்மோட்டார் இணைப்பை நேற்று மாதம்மாள் துண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வந்த சரவணனின் மைத்துனர், வாக்குவாதம் … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் அருகில் உள்ள வீட்டில் தாயுடன் வசித்து வந்த ஐந்து வயது சிறுமியை, கத்தியைக் காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீதான நடவடிக்கை என்ன?..தொழிலாளர் நலத்துறை செயலர் அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, தொழிலாளர் நலத்துறை செயலர் தரப்பில் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றின் பெயர் பலகைகளை அரசாணைப்படி, தூய தமிழிலேயே வைக்க வேண்டுமென்ற அரசாணையை நிறைவேற்ற ஐகோர்ட் கிளை ஏற்கனவே … Read more

வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என ஓ.பி.எஸ் இடம் கோரிக்கை வைத்தேன்: ஏ.சி சண்முகம்

வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என ஓ.பி.எஸ் இடம் கோரிக்கை வைத்தேன்: ஏ.சி சண்முகம் Source link

திருவேற்காடு அருகே பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது.! 

சென்னை திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற எட்வின் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.  இவர் நேற்று முன்தினம் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பேசி கொண்டு இருந்துள்ளார். இதை அந்த வழியாக வந்த பள்ளியின் முதல்வர் பார்த்துள்ளார்.  இதையடுத்து, பள்ளியின் முதல்வர் சசிகுமாரின் செல்போனை வாங்கி சோதனை செய்தார். அந்த செல்போனில், மாணவியின் ஆபாச படங்களை எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.  … Read more

புதுச்சேரி | பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தார் சாலை அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், பிளாட்டிக் குவளைகள், தெர்மாகோல் தட்டுகள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்ட்டிக் உறிஞ்சு குழல் (ஸ்டா), பிளாஸ்டிக் கொடி உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் இப்பொருட்களை சில தொழிற்சாலைகள் ரகசியமாக உற்பத்தி செய்து வருகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் ஆய்வு செய்து, அத்தகைய பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் … Read more