மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க நுகர்வோருக்கு குறுஞ்செய்தி: செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: “மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, அனைத்து மின் நுகர்வோருக்கும் இதுதொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்படும்” என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையைப் பொறுத்தவரை 3200-க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் ஒரு மீட்டர் உயரத்துக்கு உயர்த்தப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு எங்கெல்லாம் மழை பாதிப்பு ஏற்பட்டதோ, அங்கெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டது. சென்னையில் தாழ்வான இடங்களில் இருந்த 16 டிரான்ஸ்பார்மர்களின் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு திருச்சி ஜி.ஹெச்சில் 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருச்சி: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்ச கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்கட்டமாக சத்யராஜ், திலீப் (எ) லட்சுமி நாராயணன், சாமிரவி, ராஜ்குமார், சிவா, சுரேந்தர் ஆகிய 6 பேரும், மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தனர்.  அங்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

திராவிட ஆட்சி பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தைக் கொள்ளை அடிப்பதைப் பேசியதால் பொய் வழக்கு – சவுக்கு சங்கர்

திராவிட ஆட்சி பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தைக் கொள்ளை அடிப்பதைப் பேசியதால் பொய் வழக்கு – சவுக்கு சங்கர் Source link

மதுரை | பிரதமர் நிகழ்ச்சிக்கு சென்று  திரும்பியபோது, கார் விபத்தில் சிக்கிய பாஜக நிர்வாகி உயிரிழப்பு

மதுரை: மதுரை திருநகர் ஸ்ரீனிவாசா நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஹரிராம் (49). பாஜகவில் நெசவாளர் பிரிவு மாவட்டத் தலைவராக இருந்தார். நவ., 11ம் தேதி பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபோது, ஹரிராம் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு காரில் வீடு திரும்பினார். அப்போது, திண்டுக்கல் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் எல்என்டி கம்பெனி அருகே வந்தபோது, அவரது கார் விபத்தில் சிக்கியது. தலையில் பலத்த காயமடைந்த அவர், … Read more

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு: பாஜக முடிவு இதுதானா? நயினார் நாகேந்திரன் சொன்னது இதுதான்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. கட்சி தலைமை முடிவு செய்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நின்று தேர்தலை சந்திப்பேன் என நெல்லையில் தமிழக சட்டமன்ற குழு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் கிழக்கு மாவட்ட … Read more

அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு வழங்கல் கலைமாமணி விருதை தகுதியான நபர்களுக்கு வழங்க நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: தகுதியான கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சமுத்திரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலான எனது கலைச்சேவையை பாராட்டி கடந்த 2017ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் … Read more

சொந்தக் கார் இல்லை.. நிலுவையில் 9 வழக்குகள்.. ஜிக்னேஷ் மேவானி சொத்து ரிப்போர்ட் இதோ!

சொந்தக் கார் இல்லை.. நிலுவையில் 9 வழக்குகள்.. ஜிக்னேஷ் மேவானி சொத்து ரிப்போர்ட் இதோ! Source link

“காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்”.. எங்கெங்கு கனமழை?

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வரும் 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களிலும், 22ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 4 … Read more

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு – பருவமழை காரணமாக நடவடிக்கை

சென்னை: சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள் நவம்பர் 21ம் தேதிக்குள் காப்பீடு செய்யும் வகையில், கால நீட்டிப்பு வழங்கப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “நவம்பர் 15ம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள் நவம்பர் 21ம் தேதிக்குள் காப்பீடு செய்யும் வகையில், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், இக்காலத்தில் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட … Read more

எல்லா சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் – கே.எஸ்.அழகிரி

இந்திய கலாச்சாரம் என்பது பன்முக கலாச்சாரம். பல நூறு ஆண்டுகளாக இருக்கிற கலாச்சாரம். இதை ஒற்றை கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரு இறைவழிபாடு உள்ளதாகவோ மாற்ற நினைத்தால் எப்படி பாகிஸ்தான் இரு துண்டானதோ, அதேபோல இந்தியா சிதறக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்து தமிழ் திசை நாளிதழில் நவம்பர் 8-ஆம் தேதிய பதிப்பில் ‘சிலருக்கு மட்டும் ஏன் தீவிரவாத சிந்தனை’ … Read more