முத்துப்பேட்டை வட்டாரத்தில் இதுவரை 10,000 கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை-நோயை கட்டுப்படுத்த மருத்துவர் ஆலோசனை
முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் 10ஆயிரம் கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.திமுக தலைமையிலான தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் கால்நடை பராமரிப்பு துறைசார்பில் பல்வேறு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் மாடுகளில் பரவி வந்த இலம்பி தோல் நோய் தற்போது தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நோய் மாட்டினங்களை தாக்கும் … Read more