ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – நீதிமன்றம்
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பும், ஹெட் டிஜிட்டல் ஒர்க்ஸ், ஜங்லி கஸ், பிளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த … Read more