பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை
பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை Source link
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் அருகே பால்ராம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் ராமலிங்கம் என்பவரின் மகனான ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஜெயஸ்ரீ கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் வருடம் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் அதே கல்லூரியில் படித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இது குறித்த விஷயம் ஜெயஸ்ரீயின் தந்தைக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவரை கண்டித்துள்ளனர். ஆனால், ஜெயஸ்ரீ தனது காதலை கைவிட … Read more
பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே ஸோட்டி டெயிலோரி கிராமத்தில் வசித்து வருபவர் அஷோக் யாதவ். இவரது மனைவி நீலம் தேவி (40). இவர்கள் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். அதே ஊரைச்சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன்வாங்கி இருந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பும் பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நீலம் தேவி தனது மகனுடன் பக்கத்தில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்று உள்ளார். அப்போது … Read more
சென்னை: “ஆளுநர் பதவி என்பது முதல் குடிமகன் என்பதால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலமைப்பின் தந்தை சட்ட மேதை அம்பேத்கர். அவரது நினைவு நாளை போற்றுவதில், மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். நேற்று … Read more
தொடரும் உட்கட்சி பூசல்: இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என கடந்த சில, பல மாதங்களாக அதிமுத ரெண்டு பட்டு இருந்தாலும், கட்சியின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் ஆதரவுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தமது ஆதரவாளர்களின் தயவில் மசூடம் சூடி கொண்டுள்ளார். கட்சி நிர்வாகிகளில் பலர் வேண்டுமானால் இபிஎஸ் பக்கம் இருக்கலாம். ஆனால் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் என்று ஓபிஎஸ் அணியினர் … Read more
சின்னமனூர் : சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் பலத்த சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் கோரியுள்ளனர்.சின்னமனூர் அருகே போடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அய்யம்பட்டி கிராம ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் மற்றும் முல்லைப் பெரியாற்றின் பாசனத்தின் கீழ் விவசாயமே பிரதானமாக உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்களும் அதிக அளவில் இருக்கின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக பழைய காலனி என்ற … Read more
ஆடியோ சர்ச்சையால் பாஜக கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா இருவரும் சில தினங்களுக்கு முன்பு செல்போனில் பேசிக்கொண்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த … Read more
ரஞ்சி டிராபியில் பெண்கள் நடுவர்கள்… புதிய முயற்சியில் பி.சி.சி.ஐ! Source link
தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்று தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று, இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி, புதிதாக உருவாக்கக்கூடிய இந்த புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வருகின்ற எட்டாம் தேதி … Read more
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியை நித்யா, பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்,ஆசிரியை நித்யா, பி.எட். தமிழில் படித்துப் பின்னர், பி.ஏ. ஆங்கிலம் படித்தாலும், மேலும், பி.ஏ. படிப்பை தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது என்று குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட … Read more