Cyclone Mandous Live: இடியா, மழையா, புயலா எங்களை ஒன்றும் செய்யாது – ஆம்னி பேருந்து உரிமையாளர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை … Read more

உயிரை குடித்த ஆன்லைன் ரம்மி!: பொள்ளாட்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!!

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாட்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் சல்மான் (22), நண்பர்களிடம் கடனாக பணத்தை பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் சல்மான் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நாளுக்கு நாள் தற்கொலைகள் செய்து கொள்ளும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. ஆன்லைன் … Read more

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை கடல் சீற்றத்தால் சேதம் – மாநகராட்சி அறிக்கை

சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே மாற்றுத்திறனாளிகளுக்காக 1.14 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மரப்பாதை மாண்டஸ் புயலால் சேதமடைந்துள்ளது. 380 மீட்டர் நீளத்தில் 3 மீட்டர் அகலத்தில் பிரேசில் தேக்கு, வேல மரம் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட இந்த மரப்பாதை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, மா.சுப்ரமணியன், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட … Read more

தாவிக் குதிக்கும் மலை ஆடு… குறி வைக்கும் மலைப் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா பலே கில்லாடி!

தாவிக் குதிக்கும் மலை ஆடு… குறி வைக்கும் மலைப் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா பலே கில்லாடி! Source link

மாண்டாஸ் புயலால் ராமேஸ்வரத்தில் மீனவப்படகுகள் சேதம்.!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வலுப்பெற்றுள்ளது.  இதற்கு மான்டாஸ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமும் காணப்படுகிறது. இந்த புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பதினைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி.. கொடைக்கானல் செல்ல தடை..!

கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த காற்றும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. குறிப்பாக, கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் நேற்று இரவு 10க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, … Read more

அரசிடமிருந்து தகவலில்லை; இன்று இரவு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்

சென்னை: ஆம்னி பேருந்துகள் இன்று (நவ.9) இரவு வழக்கம் போல் இயங்கும் என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிவரும் ‘மேன்டூஸ்’ புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று (டிச. 9) நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

பேருந்துகள் ஓடாது… விமானங்கள் ரத்து… சென்னை அருகே ஆட்டம் காட்டும் மாண்டஸ் புயல்!

தீவிர புயலாக உருவெடுத்துள்ள மாண்டஸ் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து கிழக்கில் 270 கிலோமீட்டர் தொலைவில் அட்சரேகை 11.0 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.8 டிகிரி கிழக்கு என மையம் கொண்டிருக்கிறது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி படிப்படியாக நகர்ந்து வருகிறது. கரையை கடக்கும் புயல் அடுத்த 3 மூன்று மணி நேரத்தில் புயல் வலுவிழக்கக் கூடும் … Read more

Cyclone Mandous Live: மாண்டஸ் கொடுத்த அடி…. மெரினாவில் ஆரம்பித்தது சேதம்

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயலானது இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது. மாமல்லபுரத்தின் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் மாண்டஸ் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கே 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிமீ வேகத்தில் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் மழை கொட்ட ஆரம்பித்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மக்கள் யாரும் அநாவசியமாக வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. சென்னையில் … Read more

முத்துப்பேட்டை வட்டாரத்தில் இதுவரை 10,000 கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை-நோயை கட்டுப்படுத்த மருத்துவர் ஆலோசனை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் 10ஆயிரம் கால்நடைகளுக்கு இலம்பி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.திமுக தலைமையிலான தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் கால்நடை பராமரிப்பு துறைசார்பில் பல்வேறு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் மாடுகளில் பரவி வந்த இலம்பி தோல் நோய் தற்போது தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நோய் மாட்டினங்களை தாக்கும் … Read more