#தமிழகம் | மக்காச்சோள பயிரின் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்ட விவசாயி கைது!

சத்தியமங்கலம் அருகே மக்காச்சோள பயிரின் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்ட விவசாயியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் கிராம மலைப்பகுதியில் கஞ்சா செடி பயிரிடப்படுவதாக வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகளும், போலீசாரம் சோதனை மேற்கொண்டதில், விவசாயி பழனிச்சாமி என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள விளைநிலத்தில் மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது தெரியவந்தது. சுமார் 40 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் … Read more

ஆறிய சோற்றை கிளறிய அண்ணாமலை; அரசுக்கு ஆளுநர் ரவி பிறப்பித்த உத்தரவு!

சென்னையில் ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து இருந்தார். மேலும் இந்த விழாவில் 180 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்து இருந்தார்கள். இதையடுத்து பிரதமர் பாதுகாப்புக்கு தமிழக போலீசார் தேவையான ஏற்பாடு செய்து இருந்தனர். பிரதமர் மோடிக்கு செய்யப்பட்டிருந்த இந்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு இருந்ததாகவும், பிரதமர் மோடி பாதுகாப்புக்கு முக்கிய உபகரணமாக இருக்க வேண்டிய மாநில … Read more

2009 பியான் புயலில் மாயமானவர்கள் உட்பட 12 மீனவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்படுவார்களா?.. குமரி மாவட்ட அரசிதழில் அறிவித்து 5 மாதம் ஆகியது

நாகர்கோவில்: பியான் புயலில் மாயமானவர்கள் உட்பட 12 மீனவர்களை இறந்தவர்களாக அறிவிப்பது தொடர்பாக குமரி மாவட்ட அரசிதழில் அறிவித்து 5 மாதங்கள் ஆகிய நிலையில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரபிக்கடலில் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி நள்ளிரவு உருவான பியான் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா,  உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் தாக்கிய அன்று … Read more

ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதிகளின் கேள்விகளும், தமிழக அரசின் நீண்ட, தெளிவான விளக்கமும்!

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விலங்குகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு தடைகோரிய வழக்கு 4வது நாள் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மிக நீண்ட, தெளிவான விளக்கங்களை முன்வைத்தார். நீதிபதிகள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் காத்திரமான பதில் அளிக்கப்பட்டது. அதன் முழுமையான விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நீதிபதிகளின் கேள்விகளும்.. தமிழக அரசின் வாதமும்; ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து சட்டத்தை … Read more

மதச் சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம்: தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

மதச் சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம்: தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் Source link

வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு.!

வெண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் ஆனந்த வேலை என்பவர் கொத்தனார் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், தனுஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி வீட்டிற்கு வெளியே அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் இறங்கி வந்த தனுஸ்ரீ எதிர்பாராத விதமாக வெண்ணீர் பாத்திரத்திற்குள் … Read more

சென்னையில் அரசு பேருந்து நடத்துநரை வெளுத்து வாங்கிய பெண்: வைரல் வீடியோ..!!

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (30). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து ஏறுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார். பெரம்பூர் செல்வதற்காக பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர பேருந்து (தடம் எண் 42 ஏ) பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கண்டதும் அனிதா ஓடிச்சென்று ஏறினார். ஓடும் பேருந்தில் ஏறியதால், நடத்துநர் செல்வக்குமார் (42) … Read more

கும்பகோணம் | சர்க்கரை ஆலை நிர்வாகிகளுக்கு கண்டனம்: 2-ம் நாளாக விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம்: பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன் சர்க்கரை ஆலை நிர்வாகிகளை கண்டித்து, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் 2-ம் நாளாக எலிக் கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கச்செயலாளர் நாக.முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் டி,.ரவீந்திரன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன், பி.செந்தில்குமார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத்தலைவர் பி.அய்யாக்கண்ணு, காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் இரா.முருகன் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட … Read more