வியாபாரிகள் வருகை குறைவால் மாடுகள் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  சந்தையில் நேற்று கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடு விற்பனை  மந்தமாக நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி  மாட்டு சந்தைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக அதிகளவு  மாடுகள் கொண்டு வரப்பட்ன. அப்போது கேரள வியாபாரிகள் வருகையும்  அதிகரிப்பால் மாடு விற்பனை விறு விறுப்பாகி கூடுதல்  விலைக்கு போகும்.   கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்  மழையால் நேற்று நடந்த சந்தை நாளின்போது, ஒரு சில  மாவட்டங்களிலிருந்து மட்டுமே … Read more

அந்த யார்க்கர், பிக் ஹிட், க்யூட் டான்ஸ்… வயதை காரணம் காட்டி பிராவோவை கழற்றி விட்டது சரியா?

அந்த யார்க்கர், பிக் ஹிட், க்யூட் டான்ஸ்… வயதை காரணம் காட்டி பிராவோவை கழற்றி விட்டது சரியா? Source link

சென்னையில் 12, திருவள்ளூரில் 130 ஏரிகள் நிரம்பியது! சென்னை மக்களே உஷார்!

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 578 ஏரிகளில் 130 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மீதமுள்ள ஏரிகளில் 106 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதேபோல் 130 ஏரிகள் 50% முதல் 75% நிரம்பிள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 564 ஏரிகளில் 182 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேலும் 211 ஏரிகள் நிரம்பும் தருவாயில் … Read more

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க அறிவுரைகள் வழங்கி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கால அட்டவணையின் படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல … Read more

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா கட்டுப்படுத்தப்படும்: ஹெச்.ராஜா உறுதி

சிவகங்கை: தமிழகத்தில் பாஜக ஆட் சிக்கு வந்தால் கஞ்சா கட்டுப் படுத்தப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். பால் விலை, மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, பொதுக் குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகரத் தலைவர் உதயா, மாவட்டத் துணைத் தலைவர் சுகனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு ஹெச்.ராஜா கூறியதாவது: … Read more

உயிரியல் பூங்காக்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, சுற்றுச்சூழல், கால நிலைமாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்ட பலரு கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் உள்ள 147 பெரிய உயிரியல் பூங்காக்களில் மேலாண்மை, செயல்திறன், மதிப்பீடு ஆகியவற்றின்கீழ் – … Read more

அதிமுக ஆட்சியில் ரூ.1000 கோடி செலவிட்டது எங்கே? அமைச்சர் சேகர்பாபு

சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மையால் பாதிக்கப்பட்ட நீர்நிலைப் பகுதிகளை சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி செலவு செய்து … Read more

மதுரையில் 99 % இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர்: மாநகர போலீஸ் தகவல்

மதுரை: மதுரையில் 99 % இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதாக மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் நவம்பர் 2-ம் வாரம் வரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 5 லட்சத்து 28 ஆயிரத்து 288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.8,11,88,848 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வரும் 18ஆம் தேதி வரை சென்னை-அந்தமான் விமான சேவை ரத்து.!

ஓடுபாதை பராமரிப்பு காரணமாக சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் 18 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய யூனியன் பிரதேசமான அந்தமான் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. இதனால் அந்தமானுக்கு கொல்கத்தா,விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போர்ட்பிளேர் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான சேவை 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக … Read more