வியாபாரிகள் வருகை குறைவால் மாடுகள் விற்பனை மந்தம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் நேற்று கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடு விற்பனை மந்தமாக நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டு வரப்பட்ன. அப்போது கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால் மாடு விற்பனை விறு விறுப்பாகி கூடுதல் விலைக்கு போகும். கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் நேற்று நடந்த சந்தை நாளின்போது, ஒரு சில மாவட்டங்களிலிருந்து மட்டுமே … Read more