#தமிழகம் | மக்காச்சோள பயிரின் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்ட விவசாயி கைது!
சத்தியமங்கலம் அருகே மக்காச்சோள பயிரின் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்ட விவசாயியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் கிராம மலைப்பகுதியில் கஞ்சா செடி பயிரிடப்படுவதாக வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகளும், போலீசாரம் சோதனை மேற்கொண்டதில், விவசாயி பழனிச்சாமி என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள விளைநிலத்தில் மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது தெரியவந்தது. சுமார் 40 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த … Read more