வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றில் மணலை மூட்டை கட்டி நூதன முறையில் கடத்தல்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்று மணலை மூட்டை மூட்டையாக கட்டி பைக்குகளில் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் பாலாற்றிலிருந்து இரவு, பகல் நேரங்களில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது. அதிகாரிகளின் கடும் நடவடிக்கை காரணமாக மணல் கடத்தல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் வாகனங்களில் மணல் கடத்தினால் அதிகாரிகளிடம் சிக்கி விடுவோம் எனக்கருதி நூதன முறையில் மணல் கடத்தல் சமீப காலமாக நடக்கிறது. அதாவது … Read more

அறிவியல் சிந்தனையை இந்து எதிர்ப்பாக குழப்ப வேண்டாம் – திராவிட அரசியலின் மூத்த தலைவர் கி. வீரமணி

அறிவியல் சிந்தனையை இந்து எதிர்ப்பாக குழப்ப வேண்டாம் – திராவிட அரசியலின் மூத்த தலைவர் கி. வீரமணி Source link

சாலையை கடக்க முயன்ற காவலர்.! அதிவேகமாக மோதிய இருசக்கர வாகனம்.! 3 பேர் காயம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகன மோதியதில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே காவலர் கார்த்திகேயன் என்பவர் சாலையை கடக்க முயன்று உள்ளார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று கார்த்திகேயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதையடுத்து … Read more

சிலிண்டர் விலை தொடர்ந்து ஐந்தாவது மாதமாக மாற்றமில்லை..!!

பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டபோது, காஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனால், நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை சராசரியாக ரூ1,100 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தினர்.இதன்பின், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என அடுத்தடுத்த மாதங்களில் … Read more

விவசாயிகளிடம் பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் மளிகை பொருட்களை தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யக் கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு 2017 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக இலங்கை தமிழர்கள் உட்பட 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரரகளுக்கு வேஷ்டி, … Read more

மூன்று கோவில் யானைகள்: வனத்துறை உரிமைச் சான்றிதழ் காலாவதி!

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் யானை உட்பட மூன்று கோவில் யானைகளுக்கு வனத்துறை வழங்கும் உரிமைச் சான்றிதழ் காலாவதியாகியுள்ளது. ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் சுமார் 24 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்று கோவில் யானைகளின் நிலை குறித்தும் அதன் சான்றிதழ் குறித்தும் பல்வேறு கேள்விகள் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் … Read more

வனத்துறைக்கு போக்கு காட்டும் பெண்ணை கொன்ற காட்டு யானை; பீதியில் மக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் PM2 மக்னா யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 19 ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவாலா வாழவையல் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய அந்த யானை பாப்பாத்தி என்ற பெண்மணியை தாக்கிக் கொன்றது. இச்சம்பவத்தையடுத்து உடனடியாக யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்குப் பிறகு யானை பிடிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த 21 ஆம் தேதி யானையை … Read more

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கணவருடன் ஆஜர்

திருச்சி: திரைப்பட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா(30). இவர்  சில மாதங்களுக்கு முன் நாடக நடிகரான முனிஷ்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் ராஜ்கிரண், அவரது மனைவி பத்மஜோதி(எ) கதீஜாவுக்கு விரும்பமில்லாததால் மகளுடன் தொடர்பில்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜீனத்பிரியா கணவருடன் திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மாலை அடிவாரத்தில் உள்ள தனது தந்தையான இளங்கோவிடம் (கதீஜானின் முதல் கணவர்) தஞ்சம் அடைந்தார். தற்போது அவர்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இளங்கோ ஓய்வு … Read more

2000 கார்கள் நிறுத்த வசதி: சென்னை ஏர்போர்ட் 6 அடுக்கு வாகன காப்பகம் திறப்பு விழாவுக்கு ரெடி

2000 கார்கள் நிறுத்த வசதி: சென்னை ஏர்போர்ட் 6 அடுக்கு வாகன காப்பகம் திறப்பு விழாவுக்கு ரெடி Source link

கொடைக்கானலில் தென்காசி இளைஞர் மர்ம முறையில் சாவு – தீவிர விசாரணையில் போலீசார்.!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு இசை மீது அதிகம் ஆர்வம் இருந்ததால் அது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கொடைக்கானளுக்கு சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.  இவர் இசை குறித்து ஆய்வு செய்வதற்காக அடிக்கடி தனது அறையை பூட்டிவிட்டு அதிகாலையிலேயே வெளியில் சென்றுவிடுவார். அன்று இரவு அல்லது மறுநாள் தான் மீண்டும் அறைக்கு வருவார்.  இந்நிலையில், வழக்கம் போல் ஆய்விற்கு சென்ற சூர்யா அறைக்கு வரவில்லை. இதையடுத்து இன்று காலை அவர் அறைக்கு … Read more