தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு..!!

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் இலவசமாக கோதுமை வழங்கப்படுகிறது. அதன்படி சென்னையில் வசிப்பவருக்கு வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கோதுமையும், மற்ற நகரங்களில் வசிப்போர் 5 கிலோ கோதுமையையும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய மாதந்தோறும் மூன்று கோடி கிலோ கோதுமை தேவைப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கான கோதுமை மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படுகிறது. சமீப காலமாக மத்திய தொகுப்பில் ஒதுக்கப்படும் … Read more

மக்களே கவனம்.. இன்று முதல் ஆட்டத்தை தொடங்குகிறது 'மாண்டஸ்'..!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக, 8 மற்றும் 9-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச.5-ம் தேதி) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு – … Read more

தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு – ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்த புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதற்கு தீர்வு காண வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது; 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள … Read more

திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

திருவாரூர்: திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு: மீண்டும் களமிறங்கும் பாஜக? ஆம் ஆத்மி நிலை என்ன?

குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு: மீண்டும் களமிறங்கும் பாஜக? ஆம் ஆத்மி நிலை என்ன? Source link

முதல்வராக மு.க ஸ்டாலினின் முதல் ரயில் பயணம்..!! ஜன.8ல் தென்காசிக்கு செல்கிறார்..!!

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ரயில் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தென்காசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென்காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க … Read more

திருவண்ணாமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. அதில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் … Read more

தமிழ்நாட்டை புயல் தாக்க வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 8, 9 தேதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 8, 9 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, 6-ம் … Read more

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்: 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைவு..!

டெல்லி: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more

வாக்குச்சாவடி அருகே ‘ரோடு ஷோ’… மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

வாக்குச்சாவடி அருகே ‘ரோடு ஷோ’… மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் Source link