FIFA WC 2022-ஐ தமிழக அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சி சேனலை அரசு கேபிள் டியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் … Read more

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு: ரூபி மனோகரன் வருத்தம்!

‘என்னை கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்கியிருப்பது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது’ என நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். கட்சியின் மாநில பொருளாளரும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனை இன்று கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து நெல்லை மாவட்டம் களக்காட்டில் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரூபி மனோகரன், “சொந்த தொழிலை கூட கட்சிக்காக … Read more

பாஜக ஆடியோ சர்ச்சை…. திருச்சி சூர்யா, டெய்சியிடம் விசாரணை

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசினார். மேலும் அந்த ஆடியோவில் நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் மீது கை வைத்தால் அவர்களை சும்மா விடமாட்டேன் … Read more

காலி பணியிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டம்

மதுராந்தகம்: ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த விடுமுறை தினம், இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப், காணொலி மூலமாக நடத்தப்படும் ஆய்வுகள் போன்றவற்றை முற்றிலும் கைவிட வேண்டும், ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கவேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர் களுக்கான ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்ய வேண்டும். மக்கள் … Read more

‘அண்ணாமலைக்கு விளம்பர மேனியா நோய்’: கோவையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பேட்டி

‘அண்ணாமலைக்கு விளம்பர மேனியா நோய்’: கோவையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பேட்டி Source link

திருப்பத்தூர் || நிலை தடுமாறிய அரசு பேருந்து.! 30 பேர் படுகாயம்.! 

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு ஊராட்சி அருகே நாராயணபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வடுக முத்தம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்த மாணவர்கள் திருப்பத்தூரில் இருந்து மயில் பாறை வரை செல்லும் அரசு பேருந்தில் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். அதேபோல் இன்று காலை 8 மணி அளவில் நாராயணபுரத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஏறி சென்றனர்.  இந்த பேருந்து, திருப்பத்தூர்-ஆலங்காயம் மெயின் … Read more

பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!

திருப்பத்தூர் நகர பகுதி பாஜக துணைத் தலைவராக இருந்த கலிகண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகர பகுதி பாஜக துணைத் தலைவராக இருந்தவர் கலிகண்ணன். இவர், இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வேப்பாலம்பட்டி பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ … Read more

“நேரு குறித்து அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்வீர். இல்லையெனில்…” – ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: “நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக வரம்புகளை மீறி தொடர்ந்து … Read more

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “நேற்று (23.11.2022) தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழந்தது. வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று ( 24.11.2022 ) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் … Read more

செல்போனை பறித்துக் கொண்டு ஓடும் இரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்!

சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள உறவினர்களுக்கு கொடுக்க நேற்று சென்னையில் இருந்து அரக்கோணம் வரை மின்சார ரயிலில் வந்த பிறகு, அரக்கோணத்தில் இருந்து வேலூர் டவுன் ஸ்டேசனுக்கு லிங்க் இரயில் மூலம் நேற்று மாலை வேலூர் வந்து கொண்டிருக்கும் போது மகளிருக்கான பெட்டியில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் பொது பெட்டியில் ஏரிய இளைஞர் ஒருவர், மகளிருக்கான பெட்டியில் சென்னையை சேர்ந்த இளம் … Read more