கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 14 கி.மீ. தூரம் அண்ணாமலையார் கிரிவலம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. இதன் நிறைவாக, கடந்த 6ம் தேதி மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத பரம்பொருள், ஜோதிப்பிழம்பாக எழுந்தருளியதை சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகாதீபத்தின் 2ம் நாளன்று இறைவனே கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை 7 மணிக்கு கோயிலில் … Read more

கேப்டன் இல்லாமலேயே கரை சேர்ந்த கப்பல்: பிளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் தகுதி

கேப்டன் இல்லாமலேயே கரை சேர்ந்த கப்பல்: பிளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் தகுதி Source link

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி.. 13 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. தற்போது ‘மாண்டஸ்’ புயல் காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்படி, மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை நள்ளிரவில் கரையை கடக்கும். … Read more

புதுச்சேரியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: கடலில் அலைகளின் சீற்றம் அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் அலைகள் சீற்றம் இன்று அதிகரித்துள்ளது. காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பொழிவு உள்ளது. புயலால் சேதம் ஏற்படுவதைத் தடுக்க கட்அவுட், பேனர் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து இன்று புயலாக மாறி உள்ளது. மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள புயல் நாளை இரவு கரையை கடக்கும் … Read more

அம்மா மறைந்த நன்னாள்: நல்ல நோக்கத்தில் சொன்ன எடப்பாடி – ராஜன் செல்லப்பா நூதன விளக்கம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த 5ஆம் தேதி அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. அந்த நாளில் தலைமையிலான அணியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது, ‘அம்மா மறைந்த நன்னாள்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஜெயலலிதா மறைந்த தினமே சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் சூழலில், அவரது நினைவு நாளின்போது, ‘அம்மா மறைந்த நன்னாளில்’ என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டது கூடுதல் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ., … Read more

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கரூரில் நூற்றாண்டு பழமையான கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நிலத்தை மீட்டால், கோயிலின் வருமானத்தை அதிகரிக்க முடியும். ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்டு கோயிலின் வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று … Read more

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு.! 

வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரைக்காலின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் புகையல் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடற்கரைப் பகுதிக்கு … Read more

மாண்டஸ் புயல் | புகார்களைத் தெரிவிக்க 1913 உதவி எண்ணில் அழைக்கலாம்: சென்னை மாநகராட்சி 

சென்னை: புயல், மழையின் போது மக்கள் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களைத் தெரிவிக்க 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தப் புயலினால் ஏற்படும் … Read more

பகுதி நேர ஆசியர்களுக்கு பணி நிரந்தரம்.. தமிழக அரசுக்கு பறந்த வலுவான கோரிக்கை

தமிழக பள்ளி ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் … Read more

தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி சிலையில் திடீர் விரிசல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் உலக அளவில் பேசப்படும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக விளங்குகிறது. கோயிலின் சிறப்பைக் கொண்டு வியந்து போன யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெரிய கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அறிவித்து கண்காணித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில் நேற்று திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் … Read more