கார்த்திகை தீபத் திருவிழா : இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு … Read more

தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவங்கள்… டெல்லியை தொடர்ந்து ஆந்திரா…!!

டெல்லியில் காதலியை காதலனே 22 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கியது… அந்த சம்பவம் நாம் மறப்பதற்குள் அதே போல் ஒரு சம்பவம் ஆந்திராவிலும் அரங்கேறியுள்ளது. விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள நபர் ஒருவர் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை, தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.ஆனால் அந்த வீட்டில் குடியிருந்தவரோ கடந்த 1 ஆண்டு காலமாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் அதிரமடைந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அவர்களது பொருட்களை வெளியே வீச … Read more

கல்லூரி நிகழ்ச்சிகளில் கல்வி பற்றி பேசாமல் அரசியல் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

சென்னை: கல்லூரி நிகழ்ச்சிகளில் கல்வி பற்றி பேசாமல், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் பற்றிதான் அதிகம் பேசுவதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துறை செயலர் கார்த்திகேயன், அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ், கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கல்லூரிகளின் செயல்பாடுகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து … Read more

நாட்டை பாதுகாக்கும் உணர்வுடன் இருப்பவர்கள் ராணுவத்திற்கு தேவை: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கருத்து

மதுரை: மதுரையை சேர்ந்த எஸ்.அஜய் ஜஸ்டிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிளஸ் 2 முடித்து 2007ல் ராணுவத்தில் சேர்ந்தேன். பயிற்சிக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் 2009ல் பங்கேற்றபோது எனக்கு கழுத்து மற்றும் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு என்னை பணியில் சேர்க்கவில்லை. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரரின் கோரிக்கை, இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற அவரது கனவு மற்றும் … Read more

தி.மு.க.வில் இணைவதில் தவறு இல்லை: அ.தி.மு.க.வில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்

தி.மு.க.வில் இணைவதில் தவறு இல்லை: அ.தி.மு.க.வில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் Source link

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்.! போக்சோவில் கூலித்தொழிலாளி கைது.!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் இலையூர் கண்டியங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கூலித்தொழிலாளி ஜெயக்குமார்(22), 17 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்று கரைமேடு முந்திரி காட்டிலுள்ள தனக்கு சொந்தமான வீட்டில் அடைத்து வைத்துள்ளார். பின்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சடைந்த நிலையில், இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் … Read more

4 மாதத்தில் கசிந்த காதல் திருமண வாழ்க்கை..? விபரீத முடிவு எடுத்த புதுப்பெண்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவருக்கும் செருக்கனூர் கிராமத்தை சேர்ந்த மாலினி (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக மாலினியின் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் அகூர் கிராமத்திலேயே இருவரும் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. … Read more

15 ஆண்டுகளில் மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.100 கோடி: ஆர்டிஐ கேள்விக்கு நிர்வாகம் தகவல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் மூலமாக கடந்த 15 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் 4 கோடி பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களிடமிருந்து காணிக்கை வசூல் செய்ய கோயில் வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் ஒவ்வொரு மாதமும் இறுதி … Read more

மழையால் ஓடைகளில் வெள்ளம் சதுரகிரி மலையேற தடை சென்னை பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு: மழை காரணமாக சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் சதுரகிரி மலையில் மழை பெய்ததால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் பக்தர்கள் … Read more

போக்குவரத்து துறை சீர்கேடுகளுக்கு அரசியல் சார்ந்த சங்கங்கள் காரணம்: தமிழக ஆம் ஆத்மி புகார்

போக்குவரத்து துறை சீர்கேடுகளுக்கு அரசியல் சார்ந்த சங்கங்கள் காரணம்: தமிழக ஆம் ஆத்மி புகார் Source link