அரசு விடுதி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
சென்னை வடபழனி திருநகர் ஹாஸ்டல் சாலையில், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, விடுதியில் தங்கி இருந்த 4 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே சக மாணவர்கள், பாதிக்கப்பட்ட 4 மாணவர்களையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று … Read more