விஜய் சேதுபதியிடம் போனில் வாய்ப்பு கேட்ட ஜான்வி கபூர்; அவரது ரியாக்ஷன் குறித்து சுவாரஸ்ய தகவல்
விஜய் சேதுபதியிடம் போனில் வாய்ப்பு கேட்ட ஜான்வி கபூர்; அவரது ரியாக்ஷன் குறித்து சுவாரஸ்ய தகவல் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
விஜய் சேதுபதியிடம் போனில் வாய்ப்பு கேட்ட ஜான்வி கபூர்; அவரது ரியாக்ஷன் குறித்து சுவாரஸ்ய தகவல் Source link
திருச்சி மாவட்டத்தில் புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் பாலக்கரை கீழப்புதூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள முனி கண்ணன் கோவில் அருகே சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக பாலக்கரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட … Read more
சென்னை: விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த சலிமா பானு தாக்கல் செய்த பொது நல வழக்கில், “சாலை விபத்தில் பலியான எனது மகன்களுக்கு இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் … Read more
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. அதையொட்டி, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லாத நிலை இருந்தது. எனவே, இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்துடன் … Read more
Gujarat Exit Polls Results: குஜராத்தில் 7-வது முறையாக பா.ஜ.க ஆட்சி; ஹிமாச்சலில் இழுபறி; பரபரப்பு கணிப்புகள் Source link
கோவை அடுத்த அன்னனூர் பகுதியில் டிட்கோ மூலம் ஜவுளி பூங்கா அமைக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அன்னூரில் இருந்து கோவை புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு நடை பயணம் மேற்கொண்டனர். இந்த நடைப்பயனத்தில் ஜவுளி பூங்கா அமைய உள்ள குப்பனூர், வடக்கலூர், பொகலூர், இலுப்பந்தம், பள்ளிபாளையம், செங்கம்பள்ளி ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு கொண்டுவரும் இந்த ஜவுளி பூங்காவால் ஆறு ஊராட்சிகளை சேர்ந்த 3700 ஏக்கர் … Read more
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று (5-ம் தேதி) கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளன. 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். பருவத ராஜகுல வம்சத்தினர், மகா தீபத்தை ஏற்றி வைக்க உள்ளனர். மகா … Read more
மதுரை: மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கணப்படிப்பு துறைத்தலைவராக பணியாற்றி உள்ளேன். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்தேன். தற்போது உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட கன்வீனராக உள்ளேன். காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், அங்குள்ள துணைவேந்தர், டீன்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய குழு அமைத்துள்ளது. இக்குழுவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய … Read more
களைகட்டிய கல்யாண பார்ட்டி: கணவர் ரொமான்டிக் சாங்… வெட்கப்பட்ட ஹன்சிகா! Source link
சென்னை வில்லிவாக்கத்தில் 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் படி, கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. அப்போது, சென்னை குடிநீர் வாரியம் இந்த ஏரியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக 11.50 ஏக்கர் இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதம் உள்ள இடத்தை சீரமைப்பு பணிக்காக ஒப்படைத்தது. இந்த சீரமைப்பு பணியின் போது … Read more