விவசாயத்துக்கான வாய்க்கால்களை அடைத்து அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை! விவசாயிகள் அதிர்ச்சி

நாகப்பட்டினம் முதல் கூடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2017 ஆம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய நிலையில், கால தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டதால் தற்போது வரை அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வாய்க்கால் இருப்பதை கூட பார்க்காமல் பழமைவாய்ந்த 3 வாய்க்கால்களை அடைத்து சாலை அமைத்து இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சிக்குட்பட்ட பனை மேடு பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் பிரிவு வாய்க்காலான … Read more

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி Source link

தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது

தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது 2020 -21ம் கல்வியாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 3 பள்ளிகள் என, 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. Source link

மீண்டும் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

அந்தமான் கடல் பகுதியில் வரும் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக … Read more

டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்ட நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, … Read more

ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி… அனல் பறக்கும் ஆன்லைன் ரம்மி விவகாரம்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் காலாவதியானது. ஆனால் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனைத்திற்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் மூலம் பதில் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. அவர் தான் எங்களை கேள்வி கேட்க முடியும். ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டத்திற்கு … Read more

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவு

நாகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் 5 செ.மீ., சிதம்பரம், ஆலங்குடு, மதுக்கூர், மாமல்லபுரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

திருவள்ளூரில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்: பெட்ரோல் குண்டு வீச்சா?

பழவேற்காட்டில் மீன் வியாபாரியொருவரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளைக் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ் (60). மீன் வியாபாரம் செய்து வரும் இவருது வீட்டில் நேற்று நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தாருடன் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர … Read more

Tamil news today live: நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் – அமைச்சர் சிவசங்கர்

Tamil news today live: நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் – அமைச்சர் சிவசங்கர் Source link

திமுக கவுன்சிலர் வெட்டிய மர்ம கும்பல்! மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியின் 14 ஆவது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த வெங்கடாசலம் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் நகராட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்க திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் அவரது மனைவியுடன் நகராட்சி வளாகத்திற்கு கார் மூலம் வந்தார். திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் காரை விட்டு இறங்கிய போது மறைந்திருந்த மர்ம கும்பல் … Read more