போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி!
ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல் துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டுமென்றே … Read more