கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் இடமாற்றம்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் இடமாற்றம் Source link

பிரியா மரணத்திற்கு நியாயம் வேண்டும் – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிவிட் வைரல்!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து ஆட்ட வீராங்கனை பிரியா. இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.  கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரின் காயத்திற்கு போடப்பட்ட கட்டு இறுக்கமாக கட்டப்பட்டதால் ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் ரத்தக்கட்டு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அழைத்துச் … Read more

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களே..!! ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு..!!

திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். உலகிலேயே அதிகமான பக்தர்கள் … Read more

கால்பந்து, சீருடையுடன் மாணவி பிரியாவின் உடல் நல்லடக்கம்

சென்னை: கால்பந்து மற்றும் சீருடையுடன் சென்னை மாணவி பிரியாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவால் கால்பந்தாட்ட மாணவி பிரியா இன்று (நவ.15) ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கவனக்குறைவாக செயல்பட்ட பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பெற்றோர்களிடம் … Read more

செந்தில்பாலாஜி தொகுதியில் அதிர்ச்சி.. கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 தொழிலாளர்கள் பலி

கரூர் சுக்காளியூர் அருகே கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூவர் உயிர் இழப்பு. கரூர் மாவட்டம் சுக்காலியூர் அருகே புதிய கட்டிட வேலை நடைபெற்று வந்த நிலையில் சாரம் அவுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கழிவு நீர் தொட்டியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற சென்ற இரண்டு கட்டிட தொழிலாளியும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூவரும் விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மூவரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் … Read more

அய்யலூர் அருகே நீர்நிலையில் இறைச்சி கழிவுகளை கொட்டியவர்கள் சிறைபிடிப்பு: பொதுமக்கள் நடவடிக்கை

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் பேரூராட்சி கடவூர் பிரிவு அருகே உள்ள ரங்கப்பநாயக்கன் குளத்தில் நேற்று முன்தினம் சிலர் ஒரு சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து இறைச்சி கழிவுகளை கொட்டினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த நபர்களை வாகனத்துடன் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இதுகுறித்து … Read more

கட்டுமஸ்தான உடம்பு; மதுரை மண்ணில் உடற்பயிற்சி… விஜயகாந்தை இப்படி பார்த்து இருக்கிறீர்களா?

கட்டுமஸ்தான உடம்பு; மதுரை மண்ணில் உடற்பயிற்சி… விஜயகாந்தை இப்படி பார்த்து இருக்கிறீர்களா? Source link

குடிபோதையில் ரகளை: தட்டி கேட்ட தொழிலாளியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வாலிபர்கள்.!

குடிபோதையில் ரகளை செய்தவர்களை தட்டி கேட்ட தொழிலாளியை ஓடும் ரயிலிருந்து தள்ளிவிட்ட வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இளையராஜா (39). இவர் தினமும் புதுவைக்கு வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை இளையராஜா வேலைக்காக விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் புதுவைக்கு வந்தார்.  பின்பு மதியம் வேலை முடிந்ததும் புதுவை ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்ற ரயிலில் இளையராஜா வந்தார். அப்பொழுது … Read more

தொடரும் சோகம்..!! கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

கரூரில் உள்ள காந்திநகர் பகுதியில், குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது. அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளை பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் ‘மேன்ஹோல்’ எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். இவர்களது அலறல் … Read more

எழும்பூர் கண் மருத்துவமனையில் ‘மெட்ராஸ் ஐ’ நோய்க்கான மருந்து தட்டுப்பாடு: இன்று போய் நாளை வரச் செல்லும் ஊழியர்கள் 

சென்னை: சென்னையில் உள்ள எழும்பூர் கண் மருத்துவமனையில் “மெட்ராஸ் ஐ” நோய்க்கான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் “மெட்ராஸ் ஐ” எனப்படும் கண் நோய் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் மெட்ராஸ் ஐ நோய் அதிக அளவு பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காற்று மூலம் பரவும் என்றும், மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் … Read more