கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டில் முதல்வர் ஸ்டாலின்…!
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இளம் கால்பந்து வீராங்கனை பிரியா மூட்டு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நடந்த அறுவை சிகிச்சையில் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மருத்துவர்கள் சரியான முறையில் கட்டு போடவில்லை என்று தெரிகிறது. இதனால் கால் வீக்கம் ஏற்பட்டது. உடனே மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலைகளை … Read more