என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம்: தமிழருவி மணியன் உரை

செங்கல்பட்டு:  என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் பேராய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் தமிழருவி மணியன் உரையாற்றி வருகிறார்.

தேங்காய் எண்ணெய் கூட கொஞ்சம் செம்பருத்தி பூ.. முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் டிரை பண்ணுங்க

தேங்காய் எண்ணெய் கூட கொஞ்சம் செம்பருத்தி பூ.. முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் டிரை பண்ணுங்க Source link

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்வு.! 

தமிழகத்தில் சில நாட்களாக தங்கத்தின் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம் தான். அதேபோல் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான். அந்தவகையில் நேற்று சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ₹-20 குறைந்து 4,885 ரூபாயாகவும், சவரன் ஒன்று … Read more

18 வயது நிரம்பிய, 10ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்பு..!

சென்னையில் வரும் 28-ம் தேதி முதல் 3 நாட்கள், தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்| பல்வேறு மாவட்டங்களில் மாதர் சங்க நிர்வாகிகள் கைது; சிபிஎம் கண்டனம் 

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலக முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட மாதர் சங்க நிர்வாகிகளை கைது செய்த காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாணவி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு இன்றைய (நவ.24) தினம் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை மாதர் சங்கம் அறிவித்திருந்தது. … Read more

அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை… சாத்தூர் குழந்தைக்கு நடந்தது என்ன? மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதி அஜித்குமார் – கார்த்திகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு நாக்கிற்கு அடியில் சுவாசப் பாதைக்கு அருகே நீர்க்கட்டி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் இருந்து வந்துள்ளது. இதையொட்டி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அகற்றியுள்ளனர். இந்நிலையில் குழந்தைக்கு தற்போது ஒரு வயதாகும் நிலையில் மீண்டும் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனே மதுரை அரசு … Read more

காப்பீட்டு நிறுவனங்களின் புதிய விதிமுறையால் விவசாயிகளுக்கு பாதிப்பு; 70 % சேதம் இருந்தால் மட்டுமே பயிர் காப்பீட்டுக்கு இழப்பீடு

* அதிக ஆபத்து மண்டலமாக திருச்சி அறிவிப்பு* 48,293 பேரில், 16,587 பேருக்கு மட்டுமே இழப்பீடு திருச்சி: விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் இழப்பு ஏற்படும் சமயங்களில் அந்த இழப்பீட்டை ஈடுசெய்ய தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்து, விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை செலுத்தாமல் இருக்க எந்த வகையில் தட்டிகழிக்கலாம் என்று பார்ப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் … Read more

கும்பகோணம்: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு சிலைகள் மீட்பு!

கும்பகோணம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கும்பகோணம் பகுதியில் பழமை வாய்ந்த சிலைகளை மௌன சாமி மடத்தின் நிர்வாகிகளால் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, இந்து முன்னணி சேர்ந்த 20 நபர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் மௌனசாமி மடத்தெருவில் அமைந்துள்ள மௌனசாமி மடத்திற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா … Read more

சென்னை ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு! ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

வங்க கடலில் நிலவிவரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தின் பெருமானம் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.  குறிப்பாக புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான செங்குன்றம் மற்றும் பொன்னேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக புழல் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 192 கன அடியாக … Read more