தவணை கட்ட தவறினாலும் நிதி முறைகேடு இல்லாத மகளிர் குழு கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானது: கூட்டுறவுத்துறை உத்தரவு

வேலூர்: தவணை கட்ட தவறினாலும் நிதி முறைகேடு இல்லாத மகளிர் குழு கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 31ம்தேதி வரை நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் நிபந்தனைகளின் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அடிதடி, கலவரம்.. என்ன நடந்தது? – வீடியோ

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த இரு தரப்பு நிர்வாகிகள் கட்டைகளை கொண்டு தாக்கி கொண்டதில் 3 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வந்திருந்தனர். … Read more

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் – ஐகோர்ட்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் – ஐகோர்ட் Source link

ராக்கிங் கொடுமையை தடுக்க அதிரடி நடவடிக்கை – டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை!

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுத்தல் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உச்ச நீதிமன்ற ஆணையில் ராகவன் கமிட்டியின் பல பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு. ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக … Read more

திருப்பூரில் விதிமீறும் கல்குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை: ஆட்சியர் புது உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் மீது புகார்கள் வந்தால், ஒரு வார காலத்துக்குள் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கல்குவாரிகள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில், விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆங்காங்கே தொடர் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர். திருப்பூர் மாவட்ட … Read more

பட்டியல் இன மக்கள் குதூகலம்; தமிழ்நாடு அரசு செம அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்காகவும், அவர்களது வாழ்க்கை தரம் உயரவும் பலர் அரிய தொண்டை ஆற்றி வருகின்றனர். இவ்வாறாக பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி, தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் … Read more

நெல்லை- செங்கோட்டை ரயிலில் பெட்டிகள் பற்றாக்குறை: மகளிர் பெட்டியில் இடநெருக்கடி

நெல்லை: நெல்லை- செங்கோட்டை ரயிலில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக பயணிகள் இடநெருக்கடியில் பயணித்து வருகின்றனர். அதிலும் மகளிர் பெட்டி சிறியதாக இருப்பதால், 20 பெண்கள் மட்டுமே அதில் பயணிக்க முடிகிறது. நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் 4 முறை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கும் 4 முறை தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் கொரோனா காலத்திற்கு முன்பு 17 பெட்டிகளோடு இயக்கப்பட்டு வந்தன. இதனால் நெல்லை, தென்காசிக்கு செல்லும் … Read more

ஆதீன மடங்கள் என்ன அறிவாலய சொத்துக்களா? காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை!

தொண்டை மண்டல ஆதீன மடம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. அதன் 233வது ஆதீனமாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மடசீடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான பிரகாச பரமாச்சாரி தேசிக ஸ்வாமிகள் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மடாதிபதியால் மடத்தின் பணிகளை சரியாக செய்ய முடியாத காரணத்தால் பொறுப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில் மடத்தை நிர்வகிக்க அறநிலையத்துறை சட்டப்பிரிவு அறுவதுின்படி உதவி கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் பொறுப்பாளராக குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் சூசகம்..!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சூசகமாக கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த வார்னர், தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்துதான் முதலில் ஓய்வு பெறுவேன் . அடுத்தடுத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர்களை கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தனது கடைசி 12 மாதங்களாக வரப்போகும் மாதங்கள் அமையும் என்றும் வார்னர் தெரிவித்து உள்ளார். Source link