ஓஎம்ஆர் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஓ.எம்.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர் விக்னேஷ்வரன் (33), இவர் தனது காரில், ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரபாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததால் காரை சர்வீஸ் சாலையில் நிறுத்தி காரில் இருந்து இறங்கியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் கார் மளமளவென எரியத் துவங்கியது, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து … Read more

”பிரியா நினைத்ததை நீ சாதிக்க வேண்டும்’: நேரில் சென்று ஸ்டாலின் ஆறுதல்

”பிரியா நினைத்ததை நீ சாதிக்க வேண்டும்’: நேரில் சென்று ஸ்டாலின் ஆறுதல் Source link

பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா? தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை துன்புறுத்தப்படுவதாக பீட்டா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்திருந்தது. இந்த தடைக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடித்தது. இதனை அடுத்து தமிழக அரசால் சட்டப்பேரவையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.  இந்த அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்ச … Read more

குட் நியூஸ்.. சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி..!

வருடாந்திர மண்டல – மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், பக்தா்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கேரள அரசு சார்பிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்லவும், தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளன. இந்நிலையில், சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. … Read more

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் போலீஸார் வைத்திருந்த தடுப்பு கட்டைகளை தள்ளிவிட்டு தடையை மீறி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் சுமார் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் இவர்களை உதவி பிரிவு அலுவலர்கள் என்ற பெயரில் பதவி இறக்கம் செய்து சம்பளத்தை குறைத்து பணி நிரவல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று (நவ.17) சென்னையில் … Read more

​உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா: ராஜஸ்தானுக்கு மாற்ற பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். அவரும் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். கடந்த மூன்று … Read more

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலா உற்சவ நிறைவு விழாவான முடகன் முழுக்கு தீர்த்தவாரி..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலா உற்சவ நிறைவு விழாவான முடகன் முழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. கடைமுடி தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாமல் போன முடவனுக்கு சிவபெருமான் எழுந்தருளிய உற்சவம் தினம் நடைபெற்றது.

இங்கிலாந்து இந்து – முஸ்லீம் மோதல்; இந்தியாவைச் சேர்ந்த ட்விட்டர் கணக்குகள் கலவரத்தை தூண்டியதாக கண்டுபிடிப்பு

இங்கிலாந்து இந்து – முஸ்லீம் மோதல்; இந்தியாவைச் சேர்ந்த ட்விட்டர் கணக்குகள் கலவரத்தை தூண்டியதாக கண்டுபிடிப்பு Source link

வனத்தொழில் பழகுநருக்கான தேர்வில் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.!

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த வன தொழில் பழகுநர் பணிக்கான தேர்வு வருகிற டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. அதற்கான, தேர்வு மையங்களாக முதல் கட்டமாக தேர்வாணையம் மூலம் 15 மையங்கள் தேர்வு … Read more

மக்களே உஷாரா இருங்க.. நூதன மோசடி அதிகரிப்பு: பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் அபேஸ்..!

சேலத்தில் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாபாரதி (45). இவர், கடந்த 14-ம் தேதி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “நான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த 13-ம் தேதி என்னுடைய செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி … Read more