மரித்து போகவில்லை மனிதநேயம் மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிந்த குரங்குக்கு சிகிச்சை-கார் மூலம் நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
தா.பேட்டை : தா.பேட்டையில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுக பிரமுகர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் குரங்கு கருங்கல் மீது விழுந்ததில் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு இடுப்பு எலும்பு முறிந்தது. இதனால் எழுந்து நடக்க முடியாமல் குரங்கு மிகுந்த … Read more