தமிழகத்தை மிரட்டும் மேன்டூஸ் புயல்… தயார் நிலையில் NDRF குழு!
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மேன்டூஸ் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனையடுத்து 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், … Read more