வானிலை முன்னறிவிப்பு: டிச.10 வரை தமிழகம், புதுவையில் கனமழை, அதி கனமழை வாய்ப்பு
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.7) மாலை புயலாக வலுவடையவுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் இம்மாதம் 10-ம் தேதி வரை கனமழை மற்றும் அதி கனமழைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த … Read more