மழைக்கு லீவு… க்ளைமேட் இனிமே இப்படித்தான் இருக்கப் போகுதாம்… நடுங்கப் போகும் தமிழகம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும். நவம்பரில் ட்ரைலரும், டிசம்பரில் மெயின் பிக்சரும் காட்டி விடும் என்பார்கள். அந்த வகையில் நடப்பு மாதம் இருமுறை பருவமழை வெளுத்து வாங்கி விட்டது. அதன்பிறகு மழையை காணவில்லை. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக நகர்ந்து நிலப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்த்தால் உள்ளே வராமல் அடம்பிடிக்கும் நிலையை தான் பார்க்க முடிந்தது. இதற்கிடையில் … Read more