மழைக்கு லீவு… க்ளைமேட் இனிமே இப்படித்தான் இருக்கப் போகுதாம்… நடுங்கப் போகும் தமிழகம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும். நவம்பரில் ட்ரைலரும், டிசம்பரில் மெயின் பிக்சரும் காட்டி விடும் என்பார்கள். அந்த வகையில் நடப்பு மாதம் இருமுறை பருவமழை வெளுத்து வாங்கி விட்டது. அதன்பிறகு மழையை காணவில்லை. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக நகர்ந்து நிலப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்த்தால் உள்ளே வராமல் அடம்பிடிக்கும் நிலையை தான் பார்க்க முடிந்தது. இதற்கிடையில் … Read more

போலி பணி நியமன ஆணை : எஸ்.பி. வேலுமணிக்கு அடுத்த இடி… தமிழ்நாடு முழுவதும் முறைகேடா?

சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி உள்ளிட்ட பலர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஓட்டுநராக பணியாற்றிதாக கூறியுள்ளார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மூலம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஓட்டுநர் சுதாகர் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளித்த … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் சுவாதி ஆஜர்

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற கிளையில் போலீசார் படுத்தியுள்ளனர். கோகுலராஜ் கொலைக்கு முன்பாக சுவாதியுடன் நட்பில் இருந்ததுதான் வழக்கின் முக்கியமாக கருதப்படுகிறது. போதிய பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் இன்று (25.11.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (நவம்பர் 25ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை  மழையூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. கந்தர்வ கோட்டை துணை மின் நிலையத்தில் … Read more

ரேஷன் பொருட்கள் கொள்முதலில் வரி ஏய்ப்பு புகார்; வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை: வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் தொடங்கி முறைகேடு

சென்னை: பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கொள்முதலில் வரி ஏய்ப்பு செய்ததாக 5 நிறுவனங்கள் மீது புகார் எழுந்த நிலையில், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், பினாமி பெயரில் வெளிநாடுகளில் நிறுவனங்கள் தொடங்கி, அவற்றில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அந்த ஆவணங்களைக் கணக்காய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் … Read more

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ஊழல்? நீதிமன்றம் உத்தரவு!

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின், அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ்.செல்வகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மூலம் நான்கு லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதேபோல் இரண்டாவது சிமெண்ட் ஆலையில் … Read more

தேங்காய் பாலில் ஒரு ஸ்வீட்: ஒரு முறை செஞ்பாருங்க அப்புறம் நீங்களே விட மாட்டீங்க

தேங்காய் பாலில் ஒரு ஸ்வீட்: ஒரு முறை செஞ்பாருங்க அப்புறம் நீங்களே விட மாட்டீங்க Source link