“தமிழ்நாடு அனைத்து வகை தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது”-முதலமைச்சர் பேச்சு

தமிழ்நாடு அனைத்து வகை தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர், தொழிலாளர்களுக்கும், வேலை அளிப்பவர்களுக்கும் இடையே, தொழிலாளர் நலத்துறை பாலமாக செயல்படுவதாக கூறினார். Source link

ஆர்டர்லி முறையை பின்பற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிஆர்பிஎஃப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆடர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஜார்க்கண்ட் … Read more

கே.எஸ்.அழகிரி ஏன் கன்னத்தில் அறைந்தார்? அட இதுதான் காரணமா?

தொண்டர்கள் மது போதையில் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மறித்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான கட்சி என்று நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்துள்ளார் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், “காங்கிரஸ் கட்சி வளர்ச்சி நன்றாக உள்ளது. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை ஆறு, … Read more

தமிழ்ப்போராளி கி.ஆ.பெ விசுவநாதம் பிறந்த நாள் விழா – பிரபலங்கள் புகழுரை

தமிழியக்கமும், வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் 124-வது பிறந்த நாள் மற்றும் செந்தமிழ்க் காவலர்  சி.இலக்குவனார் அவர்களின் 114-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில்  நடைபெற்ற இந்த விழாவில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனரும், தமிழியக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான  கோ. விசுவநாதன் தலைமைத் தாங்கினார்.  விழாவில், தமிழியக்கத்தின் மாநில செயலாளர் மு.சுகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழியக்கத்தின் தென்தமிழக ஒருங்கிணைப்பாளர் மு.சிதம்பர … Read more

அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி; நம்பி வந்தால் தூக்கி விடுவோம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். டெல்லி புறப்பட்டுவிட்ட அதிமுக என்ற எக்ஸ்பிரஸில் ஏறுபவர்கள் ஏறி கொள்ளலாம் என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் நுலையூர் கால்வாய் குறுக்கே பழுதடைந்ததால் புதுப்பிக்கப்பட்ட பாலத்தையும், புதிய பேருந்து நிறுத்த கட்டிடத்தையும் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், கூட்டணிக்கு நம்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றார். கூட்டணிக்கு அதிமுக தான் … Read more

இனி படிக்கும்போதே வேலை… தொழிற்சாலை நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு போட்ட ஒப்பந்தம்!

“உதவி பேராசியர்கள் நியமனம் முறையாக நடைப்பெறுகிறதா என்பது குறித்து குழு அமைத்து கண்காணிக்கப்படும்” என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில், நான் முதல்வன் திட்ட அறிவிப்பின் கீழ் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், டோட் இயக்குனர் ஆகியோர் பங்குபெற்றனர். இந்த ஒப்பந்தத்தில் மேண்டோ(ஸ்ரீ பெரும்புதூர்)நிறுவனம், வீவீடி … Read more

ரயில், பஸ்,மெட்ரோ எல்லாவற்றிற்கும் ஒரே டிக்கெட்: சென்னையில் புதிய திட்டம்

ரயில், பஸ்,மெட்ரோ எல்லாவற்றிற்கும் ஒரே டிக்கெட்: சென்னையில் புதிய திட்டம் Source link

மதுரை || 100 நாள் வேலையை 200 நாளாக மாற்ற கோரிக்கை.!  

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே நரசிங்கத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றியத்தின் 10-வது மாநாடு நடைபெற்றது. இதற்கு, ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.  இந்த மாநாட்டை சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் தொடங்கி வைத்து பின்னர், பேசினார்.  இதையடுத்து இந்தக் கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கையையும், ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் … Read more

வரும் 21-ம் தேதி தமிழ்நாட்டில் கொட்டப்போகும் கனமழை… ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை..!!

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 18 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் சில மாவட்டங்களில் நவ.21, 22-ல் மிக கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 21 மற்றும் 22-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 … Read more