திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மீன் வளர்ப்பில் மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
திண்டுக்கல்: பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்த மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக 2021-22ம் ஆண்டில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக திட்டங்களில் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தல், புதிய … Read more