மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது

சென்னை: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவல்துறை தலைமையகத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக உள்ள த.எ.பிரியதர்ஷினி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் கா.ஜெயமோகன், சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் ச.சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு … Read more

பெண் குழந்தைக்கு சிகரெட் சூடு ..!! கொடுமைப்படுத்தியது பெற்ற தாயும் அவரின் 2-வது கணவரும்..!!

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 7வது லேன் பகுதியில் வசித்து வருபவர் கன்னியம்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் பானுவுக்கு (28) விமல்ராஜ் என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவரது கணவர் விமல்ராஜுகும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே பானுவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக … Read more

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? – மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேள்வி

புதுடெல்லி: இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தது தனி விவகாரம். ஆனால் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க என்ன சிறப்பு திட்டம் வைத்துள்ளீர்கள்? தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. இதைப்பற்றி, தமிழக பாஜக … Read more

'ஓசி, வேசி வார்த்தைகள் டேக்கிட் ஈஸியா?' – ஏ.ஜி.சம்பத் ஆவேசம்!

விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்போம் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபமும் எங்கே என்றார். அதற்காக என்ன செய்தார் என்று கூட தெரியவில்லை . இடம் பார்ப்பதாக சொல்லி 20 கார்களுடன் சென்று … Read more

ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளை நிறுத்த வசதியில்லை… பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!

சென்னை – பூவிருந்தவல்லியில் இருந்து புறப்படும் ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், பெங்களூரு நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆந்திரா, கர்நாடகாவுக்கும் செல்ல பூவிருந்தவல்லியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே, பணிமனையின் அருகே அணுகு சாலையில் … Read more

பள்ளிக்குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய வேன் உதவியாளர் செய்த செயலை பாருங்க..!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ஒருவர் எல்.கே.ஜி படித்து வருகிறார். சிறுமி தினமும் வேன் மூலமாக பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். இதனால் சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, சிறுமிக்கு யாரோ பாலியல் தொல்லை … Read more

தமிழகம் முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல்

சென்னை/சேலம்/ஈரோடு/தேனி: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று சீல் வைக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்பினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை கடந்த மாதம் சோதனை நடத்தின. இதுதொடர்பாக தமிழகத்தில் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேர் உட்பட நாடு முழுவதும் 45 பேர் … Read more

நவராத்திரிக்கு எதிராக கருத்து வாரணாசி பல்கலை. பேராசிரியர் டிஸ்மிஸ்

வாரணாசி: நவராத்திரி விரதத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட வாரணாசி பல்கலைகழக கவுரவ பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீட பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியவர் மிதிலேஷ் கவுதம். இவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பெண்கள் நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசிலயமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் … Read more