போதையில் கார் ஓட்டி இரண்டு பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்.. ஓ.எம்.ஆர் அருகே நடந்த பகீர்!
சாலையை கடக்க முயன்ற இரு பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர். குடிபோதையில் கார் ஒட்டிய நபர் கைது. செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுர சாலை, நாவலூர் அருகே நேற்றிரவு 11 மணியளவில் சாலையை கடக்க முயன்ற பெண்கள் இருவர் மீது ஐ.டி. ஊழியர் ஒருவர் அதிவேகமாக குடிபோதையில் காரை ஓட்டி வந்து மோதிய விபத்தில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பணி முடித்து வீடு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் … Read more