டைனோசர்களைக் கொன்ற சிறுகோள்: மெகா நிலநடுக்கத்தைத் தூண்டியது.. ஆய்வு கூறுவது என்ன?

டைனோசர்களைக் கொன்ற சிறுகோள்: மெகா நிலநடுக்கத்தைத் தூண்டியது.. ஆய்வு கூறுவது என்ன? Source link

#Breaking: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பா.? பொதுமக்கள் திறக்கச்சொல்லி மனு.! 

கிராம பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், சர்வதேச உரிமைகள் கழகத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.  வீரபாண்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.  அந்த மனுவில் தவறான தகவல்களை பரப்பி ஆலை மூடப்பட்டு இருப்பதாகவும், 18 ஆண்டுகளாக தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தங்களுக்கு … Read more

3 மாத கர்ப்பிணி போக்சோவில் கைது..!

சேலம் அருகே, மாணவனை கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி தற்போது 3 மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவியை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்துவருபவர் சேர்ந்தவர் கார்த்திக்(18), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற கார்த்திக் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை … Read more

பத்திரிகையாளர் மீதான தாக்குதல் அதிகரிப்பு: ஆசிய இதழியல் கல்லூரி கருத்தரங்கில் புகார்

சென்னை: இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் முன்பைவிட அதிகரித்திருப்பதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில் (ACJ) பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அதில் பன்னாட்டு பத்திரிகையாளர் பாதுகாப்பு வல்லுநர் கொலின் பெரேரா பங்கேற்று, புலனாய்வு மற்றும் கலவர செய்திகளைச் சேகரிக்கும்போது பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஆசிய இதழியல் கல்லூரி மாணவர்களின் ‘பத்திரிகையாளர் பாதுகாப்புக் … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊர் லிஸ்டுல இருக்கா?

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (11.10.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் … Read more

மீண்டும் மீண்டுமா… ஒரே கழிவறையில் 2 டாய்லெட்கள் – அதுவும் முதல்வர் திறந்துவைத்ததாம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில் உரிய முறையில், பணிகள் மேற்கொள்ளாமல் அதற்கு மாறாக  மேற்கொள்ளப்பட்டு பல்வேறு  சர்ச்சைகளுக்கு உண்டாகி பேசும் பொருளாக மாறியது. குறிப்பாக, கை பம்பை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைத்தது, கார், இரு சக்கர வாகனங்களை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைத்தது, முறையற்ற குடிநீர் குழாய்கள் அமைத்தது போன்ற பல்வேறு சர்ச்சைகளை சமீப நாள்களாகவே  நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் காஞ்சிபுரம் … Read more

சின்னாறு அணையில் இருந்து 17 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்ல ₹6.29 கோடியில் இணைப்பு கால்வாய் திட்டம்-பொதுப்பணித்துறை நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி அருகே ₹6.29 கோடியில் இணைப்பு கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதியில் உள்ள 17 ஏரிகளுக்கு 9 ஆண்டிற்கு பின்பு உபரிநீர் கொண்டு செல்லும் வகையில் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் வாணியாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குழி, தும்பலஅள்ளி, ஈச்சம்பாடி, சின்னாறு அணை என 8 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இதில் முக்கிய அணையாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணை உள்ளது. இந்த அணைக்கு தளி, பெட்டமுகிலாளம், தேன்கனிக்கோட்டை வன பரப்பு நீர்ப்பிடிப்பு … Read more

பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய விவகாரம்; வீடியோ வெளியிட்டவர் கைது

பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய விவகாரம்; வீடியோ வெளியிட்டவர் கைது Source link

டாக்டர் ராமதாஸின் கோரிக்கைக்கு செவிசாய்த்த தமிழக அரசு! மகிழ்ச்சியில் விவசாயிகள்! 

காவிரி டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் திணறி வந்தனர்.  சாகுபடி செய்த நெல்லானது அரசு நிர்ணயித்திருந்த 17 சதவீத ஈரப்பதத்தை தாண்டி இருப்பதால், அவர்களின் நெல்லை விற்க முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து விவசாயிகள் ஈரப்பதத்திற்கான விதியினை தளர்த்த வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.  அரசியல் கட்சிகளின் தரப்பில் இருந்து முதல் ஆளாக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பாமக … Read more

மக்களே, விபத்தில்லாத தீபாவளி கொண்டாட இதை கடைப்பிடிங்க..!

வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘குறைந்த ஒலியுடனும் (சத்தம்), குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் ஒன்று கூடி, கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளிடம் முன்அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த … Read more