ஆம்னி பஸ் கட்டண உயர்வா? புகாரளிக்க எண்ணை அறிவித்த அரசு.!
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் டிக்கெட் இப்போதே புக் செய்ய துவங்கிய நிலையில், கட்டண உயர்வு குறித்து புகாரளிக்க அரசு அவசர எண்ணை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இந்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்வலுக்கு செல்ல டிக்கெட்களுக்கான முன் பதிவுகளை செய்ய துவங்கி இருக்கின்றனர். முந்தைய கட்டணங்களை விட இரண்டு மூன்று மடங்கு கட்டணம் … Read more