அதிர்ச்சி! பள்ளி மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியைச் சேர்ந்த ரம்யா (15) என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் உள்ள செல்போனில் அவ்வப்போது விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. அப்படி விளையாடிக் கொண்டிருந்த போது தாயார் மகளை திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபத்துடன் ரம்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு … Read more

ரூ.2 கோடி கடன் பிரச்னையால் கணவன்- மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், 2 கோடி ரூபாய் கடன் தொல்லையால் கணவன்- மனைவி இருவரும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்கிட்டுத்தற்கொலை செய்துக்கொண்டனர். மில்லத் நகரை சேர்ந்த சிவக்குமாரும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் சூளகிரியில் மளிகைக்கடை நடத்தி வந்தனர். அவர்களுக்கு, 2 கோடி ரூபாய் வரை கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடை சாவியை வாங்க, இன்று காலை வீட்டிற்கு வந்த கடை ஊழியர், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். வீட்டிற்குள் சென்று பார்த்ததில் கணவன்- … Read more

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார் – ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: ‘வில்லிசை வேந்தர்’ சுப்பு ஆறுமுகம் நேற்று முன்தினம் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் 1928-ம்ஆண்டு பிறந்தவர் வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94). இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சுப்புலட்சுமி, பாரதி என்ற மகள்களும், காந்தி என்ற மகனும் உள்ளனர். தனது 16-வது வயதில் ‘குமரன்பாட்டு’ என்ற புத்தகத்தை எழுதி பிரபலமடைந்தவர் சுப்பு ஆறுமுகம். மதுரை தமிழ் சங்கத்தில் 3 ஆண்டுகள் படித்து தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்த அவர், வில்லுப்பாட்டு மூலம் … Read more

Tamil Nadu Rains: 14-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tamil Nadu Rains: 14-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Source link

#Bigbreaking : பஸ் ஸ்டாண்டில் தாலி கட்டிய வீடீயோ விவகாரம்: கடலூர் போலிசார் அதிரடி நடவடிக்கை.! 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுந்து பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி சீறுடையில் இருந்த மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார்.  இதனை அவருடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வருவதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் … Read more

மக்களே எச்சரிக்கை..!! கர்நாடகாவில் ஷூவில் ஒளிந்திருந்த நாகப்பாம்பு..!!

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒருவர் தனது ஷூவை வீட்டு வாசலில் கழற்றி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் வந்து பார்த்தபோது, ஷூவுக்குள் ஏதோ ஒரு சத்தம் வந்துள்ளது. உடனடியாக அந்த நபர் ஷூவை உற்று நோக்கியபோது, ஷூவுக்குள் நாகப்பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதைப் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், பாம்பு பிடிப்பவரும் பாம்பை பிடிக்க முற்பட்டனர். அப்போது, … Read more

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விவாதிக்க அக்.14-ல் அமைச்சரவை கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை அக்.17-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், பேரவையில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து முடிவு எடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அக்.14-ம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்.17-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட உறுப்பினர்கள், மறைந்தபிரபல தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அன்று அவை ஒத்திவைக்கப்பட்டு, பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் … Read more

தண்ணீருக்கு பதில் கெமிக்கல் கலந்து குடித்த தொழிலாளிகள் 2 பேர் உயிரிழப்பு

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், நிலையூர் பகுதியை சேர்ந்த ரவி (57), தனது குடும்பத்துடன் நிறுவனத்தில் தங்கி கடந்த 2 ஆண்டாக ஹெல்பர் வேலை செய்து வந்தார். இதேபோல், திருப்பரங்குன்றம் திருநகர் பகுதியை சேர்ந்த சிவமுருகனும் (49) கடந்த இரு மாதமாக அங்கு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விடுமுறை என்பதால் இருவரும் … Read more

நாக்கை வெட்டுவோம் என பேச்சு: மதுரை பா.ஜ.க தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

நாக்கை வெட்டுவோம் என பேச்சு: மதுரை பா.ஜ.க தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு Source link

பாஜக அரசுக்கு எதிராக ஆட்டோ ஒட்டுநர்கள் போராட்டம்..!!

சமீப நாட்களாக மாநில அரசிடம் அனுமதி பெறாமல், ஓலா, உபர் உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் கட்டணம் அதிகம் உயர்த்தி வசூலித்து வருவதாக புகார் வந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓலா, உபர் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதுடன் கர்நாடக மாநிலத்தில் ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. மூன்று நாட்களுக்குள் அரசு வழங்கியுள்ள நோட்டீஸ் க்கு பதில் தரவில்லை என்றால் முழுவதுமாக ஓலா … Read more