அதிர்ச்சி! பள்ளி மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை!!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியைச் சேர்ந்த ரம்யா (15) என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் உள்ள செல்போனில் அவ்வப்போது விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. அப்படி விளையாடிக் கொண்டிருந்த போது தாயார் மகளை திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபத்துடன் ரம்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு … Read more