உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் – தேர்வு வாரியம் அறிவிப்பு
உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் – தேர்வு வாரியம் அறிவிப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் – தேர்வு வாரியம் அறிவிப்பு Source link
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க வேண்டுமானால் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. விரைவில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் … Read more
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற கபடி போட்டியின்போது மதுபோதையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது மோதலுக்கு காரணமான குடிகார இளைஞர் குகன் மீது புகாரளிக்க சென்ற பெண்ணை போலீசார், வெகுநேரம் காவல் நிலையத்துக்குள் பிடித்து வைத்துக் கொண்டதால் அவரது மகள்கள் கண்ணீர் விட்டு கதறு நிலைக்கு தள்ளப்பட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டார். 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், … Read more
சென்னை: “அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளில் இந்தியா முழுமைக்கும் இந்தியை பொது மொழியாக்கிட வேண்டும் என்பது போன்ற பரிந்துரை எதுவும் இடம்பெறவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக முதல்வர் சொல்வது ஏன்? மொழி அரசியலுக்காக தவறான செய்திகளை ஒரு முதலமைச்சர் வெளியிடுவது முறையல்ல” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது … Read more
தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர், ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சினைகளை உருவாக்கி தனக்கு தூக்கமில்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசினார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு வரவேற்பும், விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், மு.க.ஸ்டாலினை பார்க்கும் போது பாவமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 50வது … Read more
மதுரை: மக்களின் மத உணர்வுகளை வியாபாரமாக்க வேண்டாம். கோயிலின் பெயரில் தனிநபர் நடத்தும் இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோயிலின் பெயரில் தனிநபர் நடத்தும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மார்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் 60-ம் கல்யாணம், … Read more
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரண்டு குழந்தைகளின் தாயான பார்மசிஸ்ட் பெண்ணை, மினி பஸ் டிரைவர்கள் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும் குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்படாத நிலையில், மினி பஸ் டிரைவர்கள் அவரை விரட்டி விரட்டி அவரிடம் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். இவரது மனைவி சஜிலா. இரண்டு குழந்தைகளுக்கு … Read more
ஆம்னி பஸ்களில் தீபாவளிக்கு கூடுதல் கட்டணம்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு Source link
கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்தக் கூடாது. தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60-ம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த கோவிலை அணுகும் பலர் தவறுதலாக தனியார் இணையதளங்களை … Read more
சென்னை: நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்பது வயதை அடைந்துள்ள வாழும் வரலாறு, இந்தியத் திரையுலகின் மிகப்பெரும் அடையாளச் சின்னமாம் அமிதாப் பச்சனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தங்களது தனிச்சிறப்புமிக்க கலைப்பண்புகள் இனி வரும் காலங்களிலும் இந்தியத் திரையுலகில் செல்வாக்கு செலுத்தி, ரசிகர்களை மேலும் பல பத்தாண்டுகள் தன்வயப்படுத்தி மகிழ்வித்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். Wishing … Read more