புதுக்கோட்டை: பணம் கேட்டு தர மறுத்த தாய்மாமனை உலக்கையால் அடித்து கொலை செய்த இளைஞர்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பணம் கேட்டு தர மறுத்த தாய்மாமனை உலக்கையால் அடித்து கொலை செய்த 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கலபம் ஊராட்சியில் உள்ள ஆத்தியடிமனை கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான வீரையா. இவர் அந்தப் பகுதியில் உள்ள தில்லை நாயகி அம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீரையா மற்றும் அவரது மனைவி சாந்தாயி ஆகிய இருவரும் … Read more