கொதிக்கும் எண்ணெயில் விழுந்து மீன் வியாபாரி பலி!!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (40) என்பவர் அதே பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் அந்த பகுதியில் வழக்கமாக செல்லும் டீ கடைக்கு டீ குடிக்க சென்றார். டீ குடித்தவர் கடையில் இருந்து வெளியே வந்தபோது அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. அவருக்கு திடீரென கால் வழுக்கியதில் அருகில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் விழுந்து அலறி துடித்தார். இதைத் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் பலத்த தீக்காயம் அடைந்த அவரை … Read more

அமைச்சர்கள், நிர்வாகிகளால் சங்கடம் – திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்த பின்னணி?

சென்னை: திமுக பொதுக்குழுவில் தன் நிலை குறித்து தெரிவித்து, நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் அமைப்பு ரீதியான தேர்தல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம், பொதுக்குழு கூடியது. இதில், திமுக தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கூட்டத்தில் வாழ்த்துரைகள், ஏற்புரைகளுக்குப்பின், நிறைவாகப் பேச வந்தார் ஸ்டாலின். பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரை மதிப்புக்குரியவர்கள் என்று உயர்த்திய அவர் பேச்சு ஒரு கட்டத்தில் மாறியது. … Read more

முடிவை மாற்றிய டெல்லி: எடப்பாடிக்கு இனி சிக்கல் தான்!

ஜெயலலிதா உயிரோடிருந்த வரை பாஜகவை, மத்திய அரசை வந்து பார் என தனது செயல்பாடுகளால் மிரட்டி வந்தார். அவர் மறைந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. அதிமுகவில் நடக்கும் ஒவ்வ்வொரு சின்ன அசைவும் டெல்லியின் வழிகாட்டுதலின் பேரிலேயே எடுக்கப்பட்டது. துக்ளக் குருமூர்த்தி இதை வெளிப்படையாகவே இதற்கு முன்னர் பேசினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்காலிகமாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றாலும், கட்சியும், ஆட்சியும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என எண்ணிணார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் … Read more

தமிழகத்தில் தீபாவளியன்று இந்த பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் – மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு!

தீபாவளியன்று குறைந்த காற்றுமாசு ஏற்படுத்தக்கூடிய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், குறைந்த ஒலியுடன் கூடியதா அது இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், “தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.  அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் … Read more

அதிர்ச்சி! பள்ளி மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியைச் சேர்ந்த ரம்யா (15) என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் உள்ள செல்போனில் அவ்வப்போது விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. அப்படி விளையாடிக் கொண்டிருந்த போது தாயார் மகளை திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபத்துடன் ரம்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு … Read more

ரூ.2 கோடி கடன் பிரச்னையால் கணவன்- மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், 2 கோடி ரூபாய் கடன் தொல்லையால் கணவன்- மனைவி இருவரும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்கிட்டுத்தற்கொலை செய்துக்கொண்டனர். மில்லத் நகரை சேர்ந்த சிவக்குமாரும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் சூளகிரியில் மளிகைக்கடை நடத்தி வந்தனர். அவர்களுக்கு, 2 கோடி ரூபாய் வரை கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடை சாவியை வாங்க, இன்று காலை வீட்டிற்கு வந்த கடை ஊழியர், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். வீட்டிற்குள் சென்று பார்த்ததில் கணவன்- … Read more

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார் – ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: ‘வில்லிசை வேந்தர்’ சுப்பு ஆறுமுகம் நேற்று முன்தினம் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் 1928-ம்ஆண்டு பிறந்தவர் வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94). இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சுப்புலட்சுமி, பாரதி என்ற மகள்களும், காந்தி என்ற மகனும் உள்ளனர். தனது 16-வது வயதில் ‘குமரன்பாட்டு’ என்ற புத்தகத்தை எழுதி பிரபலமடைந்தவர் சுப்பு ஆறுமுகம். மதுரை தமிழ் சங்கத்தில் 3 ஆண்டுகள் படித்து தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்த அவர், வில்லுப்பாட்டு மூலம் … Read more

Tamil Nadu Rains: 14-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tamil Nadu Rains: 14-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Source link

#Bigbreaking : பஸ் ஸ்டாண்டில் தாலி கட்டிய வீடீயோ விவகாரம்: கடலூர் போலிசார் அதிரடி நடவடிக்கை.! 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுந்து பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி சீறுடையில் இருந்த மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார்.  இதனை அவருடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வருவதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் … Read more