“ஆட்சிக்கு ஆபத்து” -ஸ்டாலினை எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்ரமணியம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வருகை தந்தார். மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி ஹிந்து விரோத ஆட்சி. ஹிந்து என்ற வார்த்தையையே உபயோகிக்க கூடாது என்றும் சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி. மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோவில் வழிபாடுகளில் அரசும், அரசு அதிகாரிகளும் … Read more