ஓணம் பண்டிகை… பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியான ஷாக் அறிவிப்பு!
கேரள மாநிலத்தின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை (செப்., 8) கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி கேரள தேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கேரள- தமிழக எல்லை மாவட்டங்களான கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓணம் திருவிழா களைகட்டி உள்ளது.மலையாள மக்கள் குறிப்பிட்ட அளவு வசிக்கும் தலைநகர் சென்னையில் ஓணம் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்த விழாவை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கெனவே நாளை (செப்.,8) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை … Read more