ஜெயலலிதா சிலைக்கு மரியாதை; மனுவை வாங்க யாரும் இல்லை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: “சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி கோரி மனு அளிக்க வந்தேன், சந்திக்க நேரம் கொடுத்துவிட்டு மனுவை வாங்க யாரும் இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக ஆட்சியின்போது உயர்கல்வி மன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட்டு தினந்தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற … Read more

கறுப்பு ஆடுகளை கட்டம் கட்டிய ஈபிஸ்… புதுசா வந்த லிஸ்ட்- சலசலப்பில் அதிமுக!

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி, தலைமையில் இரண்டு அணிகள் உருவாகியிருக்கின்றன. இதனால் கட்சி யார் பக்கம்? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. கடைசியாக நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் நிர்வாகிகள் படை தன்பக்கம் இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் தனது பங்கிற்கு புதிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் படை என தீவிரம் காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு சாதகமாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

KFC அனுப்பிய வேகாத சிக்கன்; ஸ்விகியில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு  வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல்  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு SWIGGY நிறுவனம்,KFC நிறுவனம் மற்றும் … Read more

ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் அதிரடி; முன்னோடி திட்டமாக டீசல் இன்ஜினை மாற்றியமைத்து முழு மின்சார பஸ்சாக உருமாற்றம்

திருமலை: ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தில் அதிரடியாக 5 வருடங்களாக டீசல் பஸ்சாக இயக்கப்பட்ட பஸ்களின் இன்ஜினை மாற்றி அமைத்து முழு மின்சார பஸ்களாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த இ-பஸ் தற்போது திருப்பதி- இடையே இயக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் டீசல் இன்ஜினில் இயங்கும் அரசு பஸ்களின் இன்ஜின்களை மாற்றி அமைத்து முழு மின்சாரமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த ‘வீரவாஹனா’ என்ற பஸ் தயாரிப்பு நிறுவனம் 5 ஆண்டுகள் … Read more

எடப்பாடி: ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூ.ட்டர்!

எடப்பாடி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் 2வது வீதியில் வசிப்பவர் வரதராஜன். இவர் தனது மின்சார ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜ் போட்டு விட்டு வேலைக்குச் செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது திடீரென தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்த தண்ணீரை ஊற்றி கொழுந்து விட்டு எரிந்த ஸ்கூட்டரை மேலும் தீ … Read more

ஹிஜாப் வழக்கு: 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

ஹிஜாப் வழக்கு: 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை Source link

என்ன தான் சரக்கு அடிச்சாலும் ஒரு நியாயம் வேண்டாமா..?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காரவள்ளியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மது போதையில் ஏறிய ஒருவர், பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே மது போதையில் இருந்தவர் கண்மூடித்தனமாக நடத்துனரை சரமாறியாக தாக்கியுள்ளார். இதையடுத்து கீழே இறங்கிய நடத்துனரும் மது போதையில் இருந்தவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து … Read more

சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னை: சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான சுரங்கம் தூண்டும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.13) தொடங்கி வைத்தார். சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ தொலைவுக்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் … Read more

ஆசிரியர் பணி நியமனத்தில் சமரசம் கூடாது: அதிரடி உத்தரவு!

ஆசிரியர் பணி நியமனத்தின் போது கல்வித்தகுதியில் எந்த சமரசமும் செய்து கொள்ள கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில், இந்தி முதுகலை பட்டதாரி ஆசிரியராக ஹீரா காதூன் என்பவரின் நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து ஹீரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அலகாபாத்தில் உள்ள இந்தி சாஹித்ய சம்மேளன் பிரயாக்கில் மனுதாரர் பெற்ற சிக்‌ஷா விஷாரத் பட்டம், … Read more

இந்தி திணிப்புக்கு எதிரான பேரணி…. விதை நாங்கள் போட்டது – மேற்கு வங்க பதாகைகளில் அண்ணா, கலைஞர்

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியை கட்டாயமாக்க அனைத்து வழிகளிலும் முயல்கிறதென்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. அதற்கேற்றார்போல்தான் ஒன்றிய அமைச்சர்களின் கருத்தும் இருக்கிறது. அதுமட்டுமின்றி மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை … Read more