ஜெயலலிதா சிலைக்கு மரியாதை; மனுவை வாங்க யாரும் இல்லை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை: “சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி கோரி மனு அளிக்க வந்தேன், சந்திக்க நேரம் கொடுத்துவிட்டு மனுவை வாங்க யாரும் இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக ஆட்சியின்போது உயர்கல்வி மன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட்டு தினந்தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற … Read more