வரும் 17-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17-ம் தேதி தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்பது … Read more
 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						