கணவர் மீது நடிகை திவ்யா புகார் : நடிகர் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் வழக்கு
கணவர் மீது நடிகை திவ்யா புகார் : நடிகர் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் வழக்கு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கணவர் மீது நடிகை திவ்யா புகார் : நடிகர் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் வழக்கு Source link
சிறையில் இருக்கும் பனங்காட்டுப்படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவாகியது. இதனை தொடர்ந்து பனங்காட்டு படை கட்சியின் பிரமுகர் ஹரி நாடார் சமீபத்தில் கைதானார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் … Read more
புதுச்சேரி: தொழிலாளர் உதவி ஆணையராக தமிழ் பேசுபவரை நியமிக்கக்கோரி என்எல்சி உரிமை மீட்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தினார். சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்யும் கோரிக்கையை நிறைவேற்றாததால் ஆர்ப்பாட்டமும் நடந்தது. நெய்வேலி என்எல்சி உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை, அனைத்து சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் … Read more
ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்து பிறக்கும் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 2023ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 24 நாட்கள் விடுமுறை தினங்களாக … Read more
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளை அக்டோபர் 27 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது … Read more
ஊட்டி: ஊட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர். தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கும் பணிகளை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலும் 6 தாலுகாக்களிலும் நீர்நிலை புறம்நோக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், பிற வருவாய் துறை சார்ந்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு விவசாயம் ஏதேனும் செய்திருந்தால் அவையும் அப்புறப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு வருகிறது. … Read more
கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை திட்டியதால் அரிவாளால் வெட்டி இளைஞரை கொலை செய்ததாக அவரது நண்பர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், இன்று காலை அக்கிராமத்திற்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஷ் நேற்று காலை நண்பர்கள் பிரபாகரன் மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் மது அருந்த சென்றுள்ளார். … Read more
தேனி மாவட்டத்தில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மேகமலை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(60). இவர் தனது மகன் ராஜேஷ் கண்ணாவுடன் இருசக்கர வாகனத்தில் மேகமலையில் இருந்து மணலூர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் … Read more
சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் ரத்து! Source link
வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்று, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்திருந்தது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற சுற்றுலாத் தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்தவும், இத்திட்டத்தை மாநிலம் … Read more