பட்டாசு கொண்டு செல்லத் தடை – மீறினால் 5 ஆண்டு சிறை!!
பண்டிகை காலம் நெருங்கி உள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதே போல் பயணிகள் பலரும் பட்டாசு போன்ற பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வார்கள். இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு சிறிய தீப்பொறி கூட பயங்கரமான … Read more