இபிஎஸ்ஸை சந்திக்க மறுத்த பிரதமர்? இது தான் காரணமா?
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற போதும் பிரதமர் மோடியை சந்திக்க முடியாததற்கு பெங்களூர் புகழேந்தி காரணம் ஒன்றை கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து பணியாற்றிய போதே கட்சிக்குள் எழும் பிரச்சினைகளை சரி செய்ய டெல்லியை நோக்கி விரைவார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசுவார்கள். அதன்பின்னர் இருவரும் ராசியாகிவிடுவார்கள். தற்போது இருவரும் இரு துருவங்களான நிலையில் எவ்வளவு முயன்றாலும் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. ஒருமுறை டெல்லி சென்று … Read more