இந்து மதத்தினரை சர்ச்சைக்குறிய வகையில் பேசிய ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜகவினர் புகார்

இந்து மதத்தை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திமுக எம்.பி யும், திமுக துணை பொது செயளாலருமான ஆ.ராசா இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வேசிகளின் மகன்கள் என சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் … Read more

இந்தி தினம்: இந்தியின் அந்தஸ்து குறித்த விவாத வரலாறு

இந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான வாய்ப்பு, பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தில் வேரூன்றியுள்ளது. ஆண்டுதோறும் இந்தி தினம் கொண்டாட்டம் செப்டம்பர் 14, 1949 அன்று, இந்திய அரசியலமைப்புச் சபை இந்தியை மத்திய அரசின் அலுவல்பூர்வமான மொழியாக்க முடிவெடுத்த நாளை நினைவுகூருகிறது. அதே நேரத்தில், அதில், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு இணை மொழி என்ற அந்தஸ்த்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. முன்ஷி-அய்யங்கார் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (15.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 15/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 21/18/14 நவீன் தக்காளி 40 நாட்டு தக்காளி 38/35 உருளை 35/25/23 சின்ன வெங்காயம் 40/35/30 ஊட்டி கேரட் 110/90/85 பெங்களூர் கேரட் 70/60 பீன்ஸ் 70/60 பீட்ரூட். ஊட்டி 50/40 கர்நாடக பீட்ரூட் 28 சவ் சவ் 20/17 முள்ளங்கி 45/40 முட்டை கோஸ் 15/10 வெண்டைக்காய் 30/25 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி … Read more

பூங்கோரை பாசியால் பச்சை நிறமாக மாறிய மன்னார் வளைகுடா கடல்: சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பரப்பில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பரப்பில் நீரோட்டத்தால் பச்சை நிற பூங்கோரைப் பாசிகள் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கின. இந்தப் பாசிகளால் பாம்பன் முதல் மண்டபம் வரையிலுமான … Read more

காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா… மு.க.ஸ்டாலின் சிறப்புரை!

மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அப்போது சிறப்புரையாற்றுகையில், அமைச்சர்கள் ஏ.வே.வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, கணேசன், பி.டி.ஆர்.,பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மேயர் இந்திராணி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கிரிராஜன், கலாநிதி வீராசாமி, வெங்கடேசன், பூமிநாதன், சமூக சேவகி கமலாத்தாள் உள்ளிட்டோரை வரவேற்கிறேன். என் வாழ்வின் பொன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது, பசித்தோறுக்கு உணவு அளிக்கும் கருணை வடிவமான திட்டம் தான் இத்திட்டம், பள்ளிக்கு பசியோடு வரும் … Read more

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு முறை பயணமாக மதுரை சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டை பகுதியில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஆதிமூலம் அரசுப் பள்ளிக்கு சென்று பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி … Read more

காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

மதுரை: காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் என மதுரையில் காலை உணவு தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் எத்தகைய நிதிச்சுமை வந்தாலும் பசிசுமையை போக்குவதே அரசின் இலக்கு … Read more

யாத்திரை மூலம் மலிவான விளம்பரத்தை தேடுகிறார்கள் – மத்திய அமைச்சர் விகே.சிங்.

ஜோடோ யாத்திரை மூலம் மலிவான விளம்பரத்தை தேடுகிறார்கள் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக குளச்சல் சட்டமன்ற தொகுதி சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி … Read more

Tamil news today live : காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்: உனக்கொரு வாய்.. ஸ்பெஷல் தருணம்

Go to Live Updates பெட்ரோல், டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா : வெண்கலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். … Read more

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர் நியமனத்துக்கு எதிர்ப்பு: தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 400 ஓட்டுநர்களை தற்காலிகமாக ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் நியமிக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, செப்.14-ம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கூடாது எனக்கூறி, சென்னை, பல்லவன் சாலையில் உள்ள விரைவுபோக்குவரத்துக் கழகத் தலைமையகம் முன் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) … Read more