`வவ்வால் இனத்தைப் பெருக்க பட்டாசு வெடிக்கிறதையே விட்டுட்டோம்!’- இப்படியும் ஒரு கிராமம்!

அழிந்துவரும் பழந்தின்னி வவ்வால் இனத்தை பாதுகாக்கும் கிராமப்புற இளைஞர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சுற்றிலும் அரசு காப்பு காடுகள் உள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால் அடரி கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் தோப்பு பகுதியில் உள்ள உயரமான மரங்களில் வசித்து வருகிறது. பாலூட்டி வகையைச் சார்ந்த இந்த வவ்வால் கூட்டம் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதாகவும் லட்சக்கணக்கான வவ்வால் வசித்து வந்த நிலையில் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (15.10.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 15/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 26/24/20 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 33/30 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 65/60/50 ஊட்டி கேரட் 65/55/50 பெங்களூர் கேரட் 40/30 பீன்ஸ் 40/35 பீட்ரூட். ஊட்டி 55/50 கர்நாடக பீட்ரூட் 35 சவ் சவ் 18/16 முள்ளங்கி 15/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 30/25 உஜாலா கத்திரிக்காய் 15/13 வரி … Read more

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு.. இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு.. இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது Source link

ரூ.70லட்சம் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2 ரவுடிகள் கைது..!

சேலத்தில் 70 லட்சரூபாய் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2பேர் கைது செய்யப்பட்டனர். சூரமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சரண்யா என்பவரிடம் வாங்கிய 24லட்சம் ரூபாய் கடனுக்காக , அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து 96லட்சம் ரூபாய் வரை கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் 70லட்சம் ரூபாய் பணம்கேட்டு சுப்பிரமணியனை சரண்யா மிரட்டியுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே 8பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து சுப்பிரமணியனை காரில் கடத்திச் சென்றது. அவரது … Read more

கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைப்பு

கோவை/பொள்ளாச்சி: மத்திய அரசு பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து கோவை உக்கடம் கோட்டைமேடு பிஎஃப்ஐ மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து வின்சென்ட் சாலை பிஎஃப்ஐ கிளை அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. அதேபோல், மேட்டுப்பாளையம் கிளை பிஎஃப்ஐ அலுவலகத்துக்கு வட்டாட்சியர் மாலதி தலைமையிலான வருவாய்த் துறையினரும், பொள்ளாச்சி … Read more

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு: காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து அதிகபடியான நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணை மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி அதிகாலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பியதை தொடர்ந்து அன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் … Read more

திண்டுக்கல் காங்கிரஸ் அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு புதைக்கப்பட்டதாக புகார்

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாட்டை கொலை செய்து புதைத்ததாக எழுந்த புகாரை அடுத்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான வீட்டை மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜா முகமது வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், முறையாக வாடகை கொடுத்து வந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன் கொரோனாவிற்கு பின் சரியாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. … Read more

Tamil News Live Update: மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு

Tamil News Live Update: மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு Source link