செல்போனில் மூழ்குவதால் குடும்பத்தினர் பேசுவதே குறைந்தது ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து
மதுரை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது. செல்போனில் மூழ்குவதால் பெற்றோர், குழந்தைகள் பேசுவதே குறைந்துள்ளது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனியார் கல்லூரியில் மகளை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. மகளுக்கு பப்ஜி மற்றும் ஃபிரீ பயர் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உண்டு. இந்த விளையாட்டுகள் மூலம் ஜெப்ரின் என்ற இளைஞர் பழக்கமாகி உள்ளார். … Read more