`வவ்வால் இனத்தைப் பெருக்க பட்டாசு வெடிக்கிறதையே விட்டுட்டோம்!’- இப்படியும் ஒரு கிராமம்!
அழிந்துவரும் பழந்தின்னி வவ்வால் இனத்தை பாதுகாக்கும் கிராமப்புற இளைஞர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சுற்றிலும் அரசு காப்பு காடுகள் உள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால் அடரி கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் தோப்பு பகுதியில் உள்ள உயரமான மரங்களில் வசித்து வருகிறது. பாலூட்டி வகையைச் சார்ந்த இந்த வவ்வால் கூட்டம் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதாகவும் லட்சக்கணக்கான வவ்வால் வசித்து வந்த நிலையில் … Read more