ஒரு சிறு கவனக்குறைவு 38 வயது நபரின் உயிரை காவு வாங்கியது..!!
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). இவரது மனைவி பிரபா. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தும்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்றது. ஒரு வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்தவர், ஒரு கையில் பீடியைப் … Read more