’அறிவுப்பசி போக்க வயிற்று பசி ஆற்றும் தமிழகம்’ நூற்றாண்டு கடந்து தொடரும் சமூகநீதி திட்டம்
கல்வி கற்க வரும் மாணவர்களின் பசியை போக்கும் உணவுத் திட்டம் இன்று நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. நீதிக்கட்சி தொடங்கி வைத்த இந்த திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் தங்களின் ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து மேம்படுத்திக் கொண்டே வந்தனர். பசியால் ஒரு குழந்தை படிப்பை நிறுத்திவிடக்கூடாது, பசியை போக்கவாவது அவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட உன்னத திட்டம் இது. வறுமையால் … Read more