கடலூர் || அரசியல் கட்சியின் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்களை அனுமதிக்கிறதா பள்ளி கல்வித்துறை?
கடலூரில் தனியார் பள்ளி குழந்தைகள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பு! தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ், மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உட்பட 50க்கும் மேற்பட்ட இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த … Read more