9 வயது சிறுவனுக்கு அரிய சிகிச்சை.. ஜெர்மனியில் இருந்து வந்த ஸ்டெம்செல்..!

எலும்பு மஜ்ஜை தொடர்பான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நிலை மோசமாகி வந்த சென்னை சிறுவனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.ஜெர்மனியிலிருந்து தானமாக பெற்ற ஸ்டெம் செல்களை பொருத்தி உயிரை காத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு. பூந்தமல்லியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 9 வயது மகனான அந்த சிறுவன், பான்கோமி அனீமியா என்ற எலும்பு மஜ்ஜை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக வெளி நோயாளியாக … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக 15, 16, 17, 18-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் … Read more

டிக் டாக்கில் காதலித்து ஏமாற்றியதாக சிவகங்கை இளைஞர் மீது சிங்கப்பூர் பெண் புகார்: மணப்பெண் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர்

தேவகோட்டை: டிக் டாக் மூலம் காதலித்து ஏமாற்றியதாக சிவகங்கை இளைஞர் மீது சிங்கப்பூர் பெண் புகாரளித்தார். இதையடுத்து மணப்பெண்ணின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே புத்தூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், கண்ணங்குடியைச் சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 12ம் தேதி தேவகோட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து சியாமளா என்ற பெண், ஆன்லைன் மூலம் சிவகங்கை மாவட்ட எஸ்பிக்கு … Read more

மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் – சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சிறுவர்களை சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது நம் கடமை’ என்று வலியுறுத்தினார். பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘சிற்பி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட … Read more

சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி சென்னை கல்லூரி மாணவி பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு

பொள்ளாச்சி: சினிமா ஆசை காட்டி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சென்னை கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கரூர் மாவட்டம் நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (35). சினிமா தயாரிப்பாளர். இவர், கடந்த 2019ல், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி,  புதிய படம் எடுப்பதாகவும், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுவதாகவும் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.  இதை பார்த்த, கோவை … Read more

கோவா காங்கிரஸை வேட்டையாடிய பாஜக முன்னாள் அமைச்சர்.. இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் அந்தப் பஞ்ச் டயலாக்!

கோவா காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திகாம்பர் காமத், தன்னுடன் 7 எம்.எல்.ஏ.க்களையும் கூட்டிக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக மைக்கேல் லோபோ என்பவரை கட்சியில் இருந்து நீக்கி இந்தக் கட்சி தாவலை தடுக்க காங்கிரஸ் பலவித நடவடிக்கைகளை எடுத்தது. காமத் மற்றும் லோபோ ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் கடிதம் அளித்தது. கோவாவின் சுற்றுலா தொகுதி எனப் பெயர்பெற்ற கலாங்குட்டோ என்ற தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ., … Read more

திமுக Vs மார்க்சிஸ்ட் | “கேரளாவுடன் தமிழக மின் கட்டணத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்” – செந்தில்பாலாஜி

சென்னை: “கேரளாவுடன் ஒப்பிட்டுப் பார்த்து தமிழகத்தில் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்க்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்துள்ளார். சென்னையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், கேரளாவுடன் தமிழகத்தை … Read more