ஜனாதிபதி கவனத்தை ஈர்த்த ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரன்.. டெல்லியில் நடந்தது என்ன?
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பார். அந்த வகையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த அரவிந்த் ராஜா உள்ளிட்ட 46 பேருக்கு டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நல்லாசிரியர் விருது வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி … Read more