எஸ்.டி பட்டியலில் புதிதாக 7 சாதிகள்; தி.மு.க அரசு உரிமை கோர முடியாது: செ.கு. தமிழரசன்
எஸ்.டி பட்டியலில் புதிதாக 7 சாதிகள்; தி.மு.க அரசு உரிமை கோர முடியாது: செ.கு. தமிழரசன் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
எஸ்.டி பட்டியலில் புதிதாக 7 சாதிகள்; தி.மு.க அரசு உரிமை கோர முடியாது: செ.கு. தமிழரசன் Source link
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் கடந்த வாரம் செய்தி பரவியது. இதை அடுத்து உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமை தனிப்படை அமைத்து அப்பகுதி முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொறியியல் பட்டதாரிகள் உட்பட 9 பேர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து … Read more
சென்னை: செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னையில் கடந்த 2002-ல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது பேருந்து நிலையம் மாதவரத்தில் அமைக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன்பிறகு 3-வது பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 4-வது புறகர் பேருந்து நிலையம் திருமழிசை, குத்தம்பாக்கத்தில் … Read more
புதுச்சேரி அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முந்தைய ஆட்யின் போது, காங்கிரஸ் முதல்வராக நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நாள்தோறும் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்தது புதுச்சேரி அரசியல். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகவினரும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், ஆளுநரின் அதிகாரம் பெரிதாக இல்லையென்றாலும், கூட்டணிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வருகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி … Read more
கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஆட்டுசந்தையானது வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும். தற்போது ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் புரட்டாசி 2வது திங்கட்கிழமையான இன்று காலை வழக்கம் போல் ஆட்டு சந்தை தொடங்கியது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான குடியாத்தம், காட்பாடி அணைக்கட்டு, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளும், ஆந்திர மாநிலம் சித்தூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் தங்களது ஆடுகளை வியாபாரத்திற்காக கொண்டு வந்திருந்தனர். ஆனால் வழக்கத்தை … Read more
சென்னை மின்சார ரயிலில் செல்லும் இளைஞர்கள் படிக்கட்டில் நின்றபடி தொங்கியபடி ரயில் பயணம் செய்யும் காட்சிகள் பார்ப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மின்சார ரயிலில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணங்களை மேற்கொள்கின்றனர். குறிப்பாக புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயிலில் … Read more
10 வயது சிறுவனை அவனது நண்பர்களே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சீலாம்பூர் என்ற பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவன் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நான்கு பேரும் 10-12 வயதான சிறார்கள். இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் நண்பர்கள். சம்பவத்தன்று சிறுவனை கட்டாயப்படுத்தி குச்சிகளால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரும், சிறுவனை … Read more
கள்ளக்குறிச்சி: சத்துணவுக் கூடங்களுக்கு தங்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்கள் எடுத்துவந்து சமையல் செய்யும் நிலையில், பாத்திரப் பற்றாக்குறையில் பணியாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய், கொண்டக் கடலை உள்ளிட்டவை தேவைக்கான அளவில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வழங்குவதால், மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவி சமையலர்கள் எதிர்கொண்டு வருவதாக அலுவலர்கள் கவலையோடு கூறுகின்றனர். ஒருங்கிணைந்த … Read more
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ‘தெற்கிலிருந்து இந்தியா பெற்ற பாடங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னை, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.’தி டவுன் ஹால்’ என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என அண்ணா சொன்ன ஒரு காலம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை … Read more
தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை, … Read more