டெல்லியிலிருந்து ஆளை இறக்கிய எஸ்.பி.வேலுமணி: கோர்ட்டில் காரசாரம்!
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சி பணிகளில் 800 கோடி ரூ ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி மேலும் ஒரு வழக்கு வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். … Read more