விராலிமலை அருகே பரபரப்பு வீட்டுக்குள் நாட்டு வெடி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காயம்
விராலிமலை : விராலிமலை அருகே விற்பனைக்கு வைத்திருந்த நாட்டு வெடி வெடித்தில் வீடு இடிந்து நாசமானதோடு இவ்விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் உட்பட 5 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குபட்டி சித்த குடிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி(55). இவர் நாட்டு வெடிகளை தயாரித்து அப்பகுதிகளில் விற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் தயாரித்த பெருமளவிலான வெடிகளை … Read more