மனைவி, குழந்தைகள் சாவுக்கு காரணம் என கைது ஜாமீனில் வந்த விவசாயி குலதெய்வ கோயிலில் தற்கொலை
காடையாம்பட்டி: காடையாம்பட்டி அருகே மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலைக்கு காரணம் என கைதான விவசாயி, ஜாமீனில் வௌியில் வந்து குலதெய்வ கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவரது மனைவி மரகதம் (30). செல்வகணபதி(7) கோகுலக்கண்ணன் (5) என 2 மகன்களும் இருந்தனர். விவசாயியான பிரபாகரன், தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை உருக்கி விற்பனை செய்யும் கம்பெனியும் நடத்தி வந்தார். இந்நிலையில், கணவன் வேறு … Read more