இலங்கை கடற்படை அட்டகாசம் வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம்: வலைகளை அறுத்து எறிந்து ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவில் வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை உடனடியாக வேறு பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். ஆனாலும், விடாமல் துரத்திவந்த இலங்கை கடற்படையினர், பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் … Read more