கரூர் மனித உரிமை ஆர்வலர் படுகொலை விவகாரம் – நேர்மையான விசாரணை நடத்த கோரிக்கை
மதுரை: கரூரில் கல்குவாரிக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமை காப்பாளர் ஜெகநாதன் படுகொலையில் நீதி கிடைக்க திருச்சி ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அச்சுறுத்தல் உள்ள ஜெகநாதன் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மதுரையில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை சொக்கிகுளத்திலுள்ள மக்கள் கண்காணிப்பகத்தில் இன்று மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சுயஆட்சி இந்தியா கட்சியின் … Read more