மயிலாப்பூர் ராயர் மெஸ்.. வர்றீங்களா? சாப்பிடலாம்!
மயிலாப்பூர் ராயர் மெஸ்.. வர்றீங்களா? சாப்பிடலாம்! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மயிலாப்பூர் ராயர் மெஸ்.. வர்றீங்களா? சாப்பிடலாம்! Source link
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி அம்ஷா(40). இவர் நேற்று இரவு சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று அம்ஷா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அம்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து … Read more
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 100 வயதை கடந்த ஒரு வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்த மூதாட்டியின் கால், கொள்ளையர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் கூறுகையில், “மூதாட்டி காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக, மூதாட்டியின் காலை, ஒரு கும்பல் அறுத்துச் சென்றது. இன்று காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து எனது மருமகளிடமிருந்து … Read more
விழுப்புரம்: “எல்லா மாநிலங்களுக்கும் தனி அடையாளங்கள் உள்ளன.அதில் முதன்மை அடையாளம் மொழி. அந்த முதன்மை அடையாளத்தையே அழித்துவிட்டு, உங்கள் அடையாளத்தை திணிக்கப் பார்க்கிறீர்கள்.அதை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தி மொழி திணிப்பு குறித்த முதல்வர் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” நான்தான் முதலில் அறிக்கைவிட்டேன். மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், … Read more
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால், நான் அண்ணாவோ, கலைஞரோ அல்ல என்று குறிப்பிட்டார். ஆனால், நேற்றைய தினம் அவரது நிதானமான பேச்சும், அவர் பயன்படுத்திய ஆழமான … Read more
வாணியம்பாடி : தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் மூழ்கி பிளஸ்1 மாணவன், பள்ளி பியூன் ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 12 அடி உயர தடுப்பணை கட்டியுள்ளது. தற்போது மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து தடுப்பணை முழுவதும் நிரம்பி உபரி நீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. இந்த தடுப்பணையில் குளிப்பதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு … Read more
22 வயது எம்.பி.பி.எஸ் முதல் 90 வயது முன்னாள் சபாநாயகர் வரை; காங்கிரஸ் பிரதிநிதிகளின் தலைவர் தேர்வு யார்? Source link
சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை சின்னமாத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் டேனியல் ராஜா. இவரது மகள் ஏஞ்சல் (23). இவர் கல்லூரி படிப்பை தொடராமல் பாதியிலே விட்டுவிட்டு தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகே வசித்து வந்த வேன் ஓட்டுநர் தனுஷ் என்பவரை ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டாரும் … Read more
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ரூ.64,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source link
கடலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில், மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். வேப்பூர் சிறுபாக்கம் பகுதியை சேர்ந்த இராமர் என்பவர் மீது, மின்கம்பத்தில் உரசிக் கொண்டிருந்த கொடிக்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் தாக்கியது. ராமரை காப்பாற்ற முயற்சித்த அவரது மகன் மணிகண்டன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் உயிரிழந்தனர். சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பி மீது, கவனிக்காமல் கால் வைத்ததால், மின்சாரம் தாக்கி, … Read more