குளத்தூர் பஞ்சாயத்து கிராமசபை கூட்டத்தில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
குளத்தூர் : குளத்தூர் பஞ்சாயத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். விளாத்திகுளம் யூனியன், குளத்தூர் பஞ். கிராமசபை கூட்டம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கெச்சிலாபுரம் கிராமத்தில் பஞ். தலைவர் மாலதி செல்வபாண்டி தலைமையில் நடந்தது. பிடிஓக்கள் தங்கவேல், முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், அரசுத்துறைகளின் சார்பில் தேர்வான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகையில் … Read more