தனியே… தன்னந்தனியே… உஷார் மக்களே, உங்களுக்கு சுகர் அபாயம்!
தனியே… தன்னந்தனியே… உஷார் மக்களே, உங்களுக்கு சுகர் அபாயம்! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தனியே… தன்னந்தனியே… உஷார் மக்களே, உங்களுக்கு சுகர் அபாயம்! Source link
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் தனது சொத்துக்களை தனது மூத்த மகனுக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் முதுமையற்ற காலத்தில் தங்களை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் எழுதி வைத்த சொத்துக்களை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார். இந்த … Read more
சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துகளை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்தார். ஆனால், வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், எழுதி வைத்த சொத்துகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார். நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் … Read more
சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கைவிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சாலைகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம்அடைந்துள்ளனர். தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனிடையே மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டம்பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277 கோடியில் … Read more
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் முன்னாள் முதல்வர் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி தரப்பிற்கே அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் … Read more
அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்ததில் இருந்து உட்சக்கட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொதுச்செயாலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், கட்சியின் முழுக்கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. நீதிமன்ற படிகள் ஏறும் சூழலே இருந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்ந்தீமன்றம் தீர்பளித்திருக்கும் நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் ஓ.பிஎஸ். அதிமுக அலுவலக சாவியும் இப்போது எடப்பாடி வசமே இருக்கிறது. இந்திய … Read more
சென்னை வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மயிலாப்பூரிலுள்ள சாலையோர கடையில் காய்கறிகளை வாங்கினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள கடைகளுக்கு சென்ற அவர், தமக்குத் தேவையான காய்கறிகளை வாங்கினார். பச்சை சுண்டைக்காய், பிடிகருணை, முளைக்கீரை கட்டு, மணத்தக்காளி கீரை கட்டு ஆகியவற்றை அமைச்சர் வாங்கினார். கடைக்காரர்களிடம் தற்போதைய வியாபார நிலவரம் குறித்தும் மத்திய அமைச்சர் கேட்டறிந்தார். வழியில் அவரை சந்தித்த மக்களிடமும் அவர் நலம் விசாரித்தார். அப்போது பாஜக எம். எல்.ஏ. வானதி சீனிவாசன் … Read more
காம்பியா குழந்தைகள் இறப்பு | மூலப்பொருள்கள் வாங்கியது குறித்து மருந்து நிறுவனம் முக்கிய தகவல் Source link
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 09/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 28/25/20 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 30/28 உருளை 33/26/24 சின்ன வெங்காயம் 65/60/50 ஊட்டி கேரட் 90/85/70 பெங்களூர் கேரட் 50/40 பீன்ஸ் 50/40 பீட்ரூட். ஊட்டி 60/55 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 30/25 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 18/15 வரி … Read more
சென்னை: கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல், பழங்கால சிலைகள் இருப்பதாக தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில், டிஎஸ்பி-க்கள் முத்துராஜா, மோகன் தலைமையிலான தனிப்படை போலீஸார், அந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இதில், அங்கிருந்த பழங்கால வீணாதாரர் மற்றும் ரிஷபதாரர் ஆகிய 2 வெண்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. … Read more