காவிரி ஆற்றில் மூழ்கிய சகோதரர்கள் | தம்பி சடலம் மீட்கப்பட்ட நிலையில் அண்ணனும் சடலமாக மீட்பு

கரூர்: காவிரி ஆற்றில்மூழ்கிய சகோதரர்களில் தம்பி சடலம் மீட்கப்பட்ட நிலையில் அண்ணன் சடலம் இன்று மீட்கப்பட்டது. திண்டுக்கல் மதுரை வீரன் கோயில் தெரு பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் மகன் புருஷோத்தமன் (18) பிளஸ் 2 முடித்துள்ளார். திண்டுக்கல் ராணி மஙகம்மாள் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் மனைவி மகேஸ்வரி (44). இவர்கள் மகன் விஷ்வா (24). பி.இ. படித்துள்ளார். மகேஸ்வரியும், ஜெகநாதனின் மனைவியும் சகோதரிகள். கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள கொம்பாடிபட்டியில் உள்ள குல தெய்வ … Read more

மயிலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டா தீர்வு வராது – ப.சிதம்பரம் கலாய்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரசின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர் பேசியபோது அந்த எண்ணமே தவறு கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு பால் உற்பத்தியை பெருகுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தரம் வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய … Read more

ரோடும் சரியில்லை.. கழிவுநீருக்கும் வழியில்லை; ஒத்தக்கண் பாலத்திற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?: திண்டுக்கல் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள ஒத்தக்கண் ரயில் சப்வே பால சாலையின் இருபுறமும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. கழிவுநீர் செல்லவும் வாறுகால் முறையாக அமைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை சரிசெய்து பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் வேடப்பட்டி அருகே, ஆங்கிலேயர் காலத்தில் ஒத்தக்கண் ரயில் சப்வே பாலம் கட்டப்பட்டது. இதன் வழியை அரசு மருத்துவக் கல்லூரி, வேடப்பட்டி, வி.கல்லுப்பட்டி, நரசிங்கபுரம், ஏ.வெள்ளோடு … Read more

சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது திடீர் மண் சரிவு… பணியிலிருந்தோர் உயிரிழப்பு

உதகை அருகே தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணி நடந்தபோது மண் சரிந்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சனக்கொரை பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் அருகில் தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பணியில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28) ஆகிய இரண்டு நபர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடுப்பு சுவர் அமைக்க மண்னை தோண்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் சேட் … Read more

ஆடு காணாமல் போச்சு… பொசுக்கென வந்த கோபம்… துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!

ஆடு காணாமல் போச்சு… பொசுக்கென வந்த கோபம்… துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை! Source link

மாமியாருக்காக பாகுபலியாக மாறிய மருமகள்.. கன்னியாகுமரி பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்.! 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கிப்சன்(35) என்பவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவருக்கு மேரி ஷைனி (32) என்ற மனைவியும், டெல்பி(65) என்ற தாயும் இருக்கின்றார். டெல்பிக்கு உடல் நிலை சரியில்லை எனும் காரணத்தால் ஸ்கேன் எடுக்க மாமியாரும், மருமகளும் மருத்துவுமனைக்கு சென்றுள்ளனர். இருவரும் பேருந்தில் சென்ற போது குழித்துறையை தாண்டி வெட்டுமணி பேருந்து நிறுத்தத்தில் நின்றது. பஸ்ஸுக்குள் இருந்த ஒரு பெண் டெல்பியின் 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ளார். இதை … Read more

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அதிமுக முன்னாள் எம்பியான மைத்ரேயன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தபோது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் இருந்தார். தர்மயுத்தம் முடிந்த பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர ஏதுவாக இரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் மைத்ரேயனும் கலந்து கொண்டார். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தனது ட்விட்டரில், “அணிகள் மாறினாலும் முகங்கள் மாறவில்லை” என சூசகமாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் … Read more

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – 8 பேர் கைது..!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர், அவரது நண்பர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  சித்தன்காட்டு காளியம்மன் கோவில் அருகே பிரபு என்ற அந்த இளைஞர் நள்ளிரவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் வாட்ஸப் குழுக்களில் பகிரப்பட்டதை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். Source link

ஓபிஎஸ் அணியில் இணைந்த மைத்ரேயன் அதிமுகவிலிருந்து நீக்கம்: இபிஎஸ் உத்தரவு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த மைத்ரேயனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த மைத்ரேயனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட … Read more

சுகாதாரத் திட்டம்: தமிழக அரசை பாராட்டிய மத்திய இணையமைச்சர்!

மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் வருகை புரிந்துள்ளார். முதல் நாளான நேற்று, அமைச்சர் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் … Read more