மக்களே உஷார் | உங்களுக்கு இப்படி எஸ்எம்எஸ் (SMS) வந்தா நம்பாதீங்க – வெளியான எச்சரிக்கை!

மின் கட்டணம் குறித்து வரும் மோசடி எஸ்எம்எஸ் (SMS -குறுஞ்செய்திகளை) நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “அண்மை காலமாக இன்றிரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அபராதத்தை தவிர்க்க வாட்ஸ் அப் செயலியில் போலி லிங்குகள் வருகிறது. மேலும், குறிப்பிட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் … Read more

அந்தர் பல்டி அர்னவ்.. பக்கத்து அறையில் மனைவி இருக்க பாசாங்கு ஏன் ? போலீஸ் பிடியில் தப்பிக்க ஆக்டிங்

கர்ப்பிணி மனைவியை அடித்து காயப்படுத்தியதாக சீரியல்  நடிகர் அர்னவ் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பக்கத்து அறையில் தங்கி உள்ள மனைவியுடன் சேர்ந்து வாழாமல், வழக்கை திசை திருப்பும் வகையில் மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அர்னவ் புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து மதமாற்றி திருமணம் செய்து கொண்ட செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் மீது மனைவியை அடித்து கொடுமைப் படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த … Read more

சென்னையில் மழை நீர் வடிகால் பணி: தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை , மற்றும் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், நீர்வழிக் கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாருதல் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பணிகளை … Read more

சட்டையில் கை வைத்த துரைமுருகன்; நெகிழ்ந்து போன முதல்வர் ஸ்டாலின்!

15வது உட்கட்சி பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகர செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்து நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவோரிடம் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திமுக தலைவர் பதவிக்கு தமிழக முதல்வர் 2வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு … Read more

2 ஆண்டுகளில் 181 பேர் உயிரிழப்பு; வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் ரூ.1,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் ரத்து

புதுச்சேரி: புதுவையில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் தினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு … Read more

கடலூர்: மனைவி வாங்கிய கடனை அடைக்க திருடனாக மாறிய கணவர்!

கடலூர் செல்லங்குப்பம் அருகே மனைவி வாங்கிய கடனை அடைக்க பகல் நேரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு அது போதாது எனக்கூறி இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், செல்லங்குப்பம் பகுதியில் இரும்புக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் நுழைந்த திருடன் ஒருவர் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. இந்நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி … Read more

48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது – டிஜிபி-யின் "ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை" அசத்தல்..!

தமிழகத்தில் டிஜிபி-யின் “ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை” என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது,  ‘221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாகவும், 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையிலும் இருந்தன. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பல ரவுடிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதி உள்ள ரவுடிகளிடம் காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது.  இதன் பிறகு எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று அவர்கள் … Read more

பேருந்து நிறுத்த நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளான தனியார் சொகுசு பேருந்து.. 30 பேர் படுகாயம்!

மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, திண்டிவனம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நிழற்கூடை மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து பயணிகள் 25 பேர், நிழற்குடையில் பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் என மொத்தம் 30 பேர் படுகாயமடைந்தனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னே சென்ற வாகனத்தை அந்த சொகுசு பேருந்து முந்தி செல்ல முயன்றபோது … Read more

மின் கட்டணம் தொடர்பாக மோசடி எஸ்எம்எஸ்: டான்ஜெட்கோ எச்சரிக்கை

சென்னை: மின் கட்டணம் தொடர்பாக வரும் மோசடி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று டான்ஜெட்கோ சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீப காலமாக இன்றிரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அபராதத்தை தவிர்க்க வாட்ஸ் அப் செயலியில் போலி லிங்குகள் வழி மற்றும் குறிப்பிட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுதல் போன்ற ஏமாற்று செயல்களின் வாயிலாக நுகர்வோர்களின் வங்கி … Read more