கரூர் மனித உரிமை ஆர்வலர் படுகொலை விவகாரம் – நேர்மையான விசாரணை நடத்த கோரிக்கை

மதுரை: கரூரில் கல்குவாரிக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமை காப்பாளர் ஜெகநாதன் படுகொலையில் நீதி கிடைக்க திருச்சி ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அச்சுறுத்தல் உள்ள ஜெகநாதன் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மதுரையில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை சொக்கிகுளத்திலுள்ள மக்கள் கண்காணிப்பகத்தில் இன்று மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சுயஆட்சி இந்தியா கட்சியின் … Read more

நானும் அனாதை.. திருப்பூர் சிறுவனின் தாய் குமுறி அழுது… உணவால் பிரிந்த உயிர்கள்…

திருப்பூரை அடுத்து திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் செயல்பட்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த செந்தில்நாதன் (70) என்பவர் இந்த சேவாலயத்தை நிறுவி நடத்தி வருகிறார். இந்த சேவாலயத்தில் தற்போது 15 ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு சிறுவன் சொந்த ஊருக்கு சென்றிருப்பதால் 14 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு உணவு உண்ட குழந்தைகள் 14 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இதனால் மயக்கம் அடைந்தனர். அதில் இரண்டு சிறுவர்கள் சேவாலயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,778 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 17,778 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக 16 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில் இன்று காலை நிலவரப் படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. மெயினருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் புதுப்பிக்கப்பட்டதை … Read more

உளுந்தூர்பேட்டை | பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை – சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 3வது நாளாக நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் சக ஊழியர்களை சுங்கச்சாவடி நிர்வாகம் பணி நீக்கம் செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 3-வது நாளாக தொடர்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட திருமாந்துறை ஆகிய பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் செங்குறிச்சி சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. துவக்கத்தில் கட்டணச் சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு மனிதத் திறன் மூலம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் நாளடைவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக … Read more

முதல்வரே தமிழன் கிடையாது – தமிழிசை சவுந்தரராஜன் வீசிய யார்க்கர்.!

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ’21-ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது’ என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, கல்வியில் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணமாக கழிப்பறை இல்லாதது … Read more

பருவமழை முடியும்வரை அந்தந்த வார்டுகளில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

பெரம்பூர்: திருவிக மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை பருவமழை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பருவமழை முடியும்வரை அவரவர் பகுதிகளில் மாமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பருவமழையை எவ்விதம் எதிர்கொள்வது என 6,7,8 ஆகிய 3 மண்டலங்களுக்கும் … Read more

திருவண்ணாமலை | அண்ணாமலையார் கோயிலில் ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.1.60 கோடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.60 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் காணிக்கையை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண … Read more

KCRன் தேசிய கட்சி: ஜோதிட நம்பிக்கை தான் காரணம்- மாணிக்கம் தாகூர் M.P!

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் M.P., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தீபாவளி நெருங்கி வரும் சூழ்நிலையில் டெல்லி மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததை தொடர்ந்து பிற மாநிலங்களில் தடை விதிப்பதற்கு முன்னர், பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வண்ணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வரை சந்தித்து கடிதம் அளிக்க … Read more

கோயில் நில இழப்பீடு விவகாரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலமேடு கோயில் நில இழப்பீடு தொகை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களது கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு கூறினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த கோயில் … Read more

திருப்பூர் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. விசாரணை குழு அமைப்பு!

திருப்பூர் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. விசாரணை குழு அமைப்பு! Source link