#நாகை | சிறைச்சாலை கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கொலை குற்றவாளி!
நாகப்பட்டினம் மாவட்டச் சிறையில் கொலைக் குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பாலூரான் படுகையைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 30). இவர் கடந்த 22 ம் தேதி தனது கள்ளக் காதலியை கொலை செய்த வழக்கில் கொள்ளிடம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கொலை விசாரணை கைதி செந்தில் இன்று சிறை ஜன்னல் … Read more