அடப்பாவிங்களா…!! வெள்ளி கொலுசுக்காக 100 வயது மூதாட்டியை என்ன செஞ்சி இருக்காங்க பாருங்க..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 100 வயதை கடந்த ஒரு வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்த மூதாட்டியின் கால், கொள்ளையர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் கூறுகையில், “மூதாட்டி காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக, மூதாட்டியின் காலை, ஒரு கும்பல் அறுத்துச் சென்றது. இன்று காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து எனது மருமகளிடமிருந்து … Read more