காவிரி ஆற்றில் மூழ்கிய சகோதரர்கள் | தம்பி சடலம் மீட்கப்பட்ட நிலையில் அண்ணனும் சடலமாக மீட்பு
கரூர்: காவிரி ஆற்றில்மூழ்கிய சகோதரர்களில் தம்பி சடலம் மீட்கப்பட்ட நிலையில் அண்ணன் சடலம் இன்று மீட்கப்பட்டது. திண்டுக்கல் மதுரை வீரன் கோயில் தெரு பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் மகன் புருஷோத்தமன் (18) பிளஸ் 2 முடித்துள்ளார். திண்டுக்கல் ராணி மஙகம்மாள் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் மனைவி மகேஸ்வரி (44). இவர்கள் மகன் விஷ்வா (24). பி.இ. படித்துள்ளார். மகேஸ்வரியும், ஜெகநாதனின் மனைவியும் சகோதரிகள். கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள கொம்பாடிபட்டியில் உள்ள குல தெய்வ … Read more