வள்ளுவம் வாழ்வியலுக்கானது – ஆளுநருக்கு எதிராக வைரமுத்து ட்வீட்
சென்னை அண்ணா பல்கலைக்கழக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ‘உலக அமைதிக்கும் மனித வாழ்விற்கும் வழி காட்டும் திருக்குறள் (Thirukkural To The Humanity For World Peace And Harmony’) என்ற மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திருக்குறள் மொழிப்பெயர்ப்பட்ட போது, அதிலிருந்த ஆன்மீக கருத்துகளை ஜி.யூ. போப் மறைத்துவிட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானதில்லை” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்து கடும் … Read more