ஸ்டாலின் சாணக்கிய தன்மையோடு விளங்கி வெற்றியை நாட்டுவர் – துரைமுருகன் பேச்சு..! 

இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் ,பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:  “தி.மு.க.வில் அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் உள்ளிட்டோர் பொதுச் செயலாளராக இருந்துள்ளனர். என்னை 4-வது பொதுச்செயலாளராக உட்கார வைத்திருக்கிற தளபதியே உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன்.  அண்ணாவுக்கு பிறகு கலைஞர் இந்திய துணை கண்டத்தையே ஆட்டிப்படைக்கின்ற தலைவராக இருந்தார். அவர் நினைத்தவர் தான் ஜனாதிபதியாக வர முடிந்தது. அவர் நினைத்தவர் தான் பிரதமராக வர முடிந்தது. கலைஞர் கூட முதலமைச்சரான பிறகு டெல்லிக்கு போய் அவர் … Read more

விமானப் படை தினத்தை முன்னிட்டு போர் விமானங்கள் சாகசம்: தாம்பரத்தில் மக்கள் உற்சாகம்

இந்திய விமானப் படையின்90-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் போர்விமானங்கள் மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரிட்டிஷ் ஆட்சியில் 1932 அக். 8-ம் தேதி இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர், பாகிஸ்தானுக்கு எதிரான போர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில் எதிரிகளை வீழ்த்தி, இந்திய விமானப் படை வெற்றிவாகை சூடியுள்ளது. இப்படை தொடங்கப்பட்ட நாளான அக். 8-ம் தேதி விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்திய … Read more

குஜராத்தில் உள்ள மோதேரா நாட்டின் முதல் சூரிய மின்சார கிராமம்: பிரதமர் மோடி அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள மோதேரா  கிராமம், இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தில்  பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 ல் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி  குஜராத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க நேற்று  வந்தார்.   மேஹ்சானாவில் உள்ள  மோதேராவுக்கு வந்த அவர், அந்த கிராமத்தில்  சூரிய ஒளி திட்டத்தை துவக்கி வைத்தார். … Read more

சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமா தலைமையை ஏற்கத் தயார்: ப.சிதம்பரம்

சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமா தலைமையை ஏற்கத் தயார்: ப.சிதம்பரம் Source link

சென்னை || விடுமுறைக்கு பிறகு சென்னை திரும்பும் மக்கள்.! போக்குவரத்து நெரிசலால் அவதி.!

இந்த மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என்று தொடர் விடுமுறை நாட்கள் வந்தது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது.  இதுமட்டுமல்லாமல், ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பத்தொடங்கியுள்ளனர்.  இதனால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் … Read more

ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்  தீயணைப்பு துறை மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது. விசாலாட்சி நகரைச் சேர்ந்த ஜோனத்என்பவரின் ஒன்றரை வயது மகன் வீட்டில் விளையாடி  கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவனது தலை அங்கிருந்த சில்வர் பாத்திரம்  மாட்டிக் கொண்டது. இதனால் அலறி துடித்த குழந்தையை பெற்றோர்  வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த … Read more

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கனிமொழி உள்பட 5 பேர் தேர்வு

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கனிமொழி உள்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்.9) காலை மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரபூர்வமாக … Read more

தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி: மேலும் 2 பேர் உயிர் தப்பினர்

ஊட்டி: ஊட்டி அருகே மஞ்சனகொரை பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சனகொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சென்னையை சேர்ந்த  பத்மினிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டும் பணியை அண்மையில் அவர் துவக்கினார். ஊட்டியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.  இதற்காக, சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து … Read more

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய்… காலையில் வெறும் வயிற்றில் இதை ட்ரை பண்ணுங்க!

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய்… காலையில் வெறும் வயிற்றில் இதை ட்ரை பண்ணுங்க! Source link

கிருஷ்ணகிரி | மது குடித்த இருவர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பலி!

கர்நாடக மாநிலத்தில் வாங்கிய மதுபானத்தை குடித்த ஓசூரை சேர்ந்த இருவர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஒருவர் பலியாக அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் : ஓசூர் பகுதியை சேர்ந்த முனிராஜ், வெங்கடரெட்டி ஆகியோர் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபானத்தை வாங்கி அருந்தியுள்ளனர்.  மது அருந்திய சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்ற இருவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த முனிராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் வெங்கடரெட்டி … Read more