அம்பேத்கர் சொல்லும் இந்து பெரும்பான்மையின் ரகசியம்?

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அந்தவகையில், இந்து பெரும்பான்மை பற்றி அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ரவிக்குமார் எம்.பி., கூறியதாவது: “இந்துக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே சனாதனவாதிகளால் இந்துப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்படுகிறது. மதச் … Read more

அமைக்காத கால்வாய்க்கு ரூ.4.8 லட்சம் செலவானதாக சுவரொட்டி? கொந்தளிக்கும் சூளகிரி மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் கால்வாய் அமைத்ததாக லட்சக்கணக்கில் செலவினங்கள் சுவற்றில் எழுதியதால் ஊராட்சி நிர்வாகம் மோசடி செய்ததாக மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயர்ணப்பள்ளி கிராமத்தில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஓசூர் – தருமபுரி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நகரில் சாலையோரமாக உள்ள காந்தி நகர் பகுதியில் குடியிருப்புகளின் வீடுகளின் கழிவுநீர் வெளியேற்ற சாக்கடை வசதியில்லாததால் சாலையிலேயே கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் இந்த … Read more

#BREAKING | தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இன்று நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்!

Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்! Source link

வனப்பகுதியில் கை – கால்களை முறித்து அடித்துக்கொலை செய்யப்பட்ட இரும்பு வியாபாரி..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, வனப்பகுதியில் இரும்பு வியாபாரி, மர்மநபர்களால் சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்டார். வட்டாலூரை சேர்ந்த இரும்பு வியாபாரி முத்து ராமலிங்கராஜன் என்பவரின் வீட்டிற்கு நேற்றிரவு வந்த மர்மநபர்கள், பூலாங்குளம் வனப்பகுதிக்கு அவரை அழைத்து சென்றதாகக்கூறப்படுகிறது. அங்கு மது வாங்கி கொடுத்து, முத்து ராமலிங்கராஜனை அடித்துக்கொலை செய்துவிட்டு, மர்மநபர்கள் தப்பியதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முகர்ஜி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர். நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சிபிஐ.இல் நீண்ட காலம் பணியாற்றி … Read more

தேவையில்லாமல் சீண்டிய பாஜக.. ஸ்மார்ட் பதிலடி கொடுத்த எம்.பி செந்தில்குமார்!

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக திமுகவை சேர்ந்த செந்தில்குமார் அவர்கள் பதவி வகித்து வருகிறார். முதல் நாள் நாடாளுமன்ற பேச்சு தொடங்கி தற்போது வரை மிகவும் துடிப்புடன் செயல்படும் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக வலம் வருகிறார். மருத்துவராக உள்ள செந்தில்குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர், கட்சி நிர்வாகி என்பதை கடந்து சமூக வலைத்தளங்களில் உதவி கேட்டு நாடுபவர்களுக்கும், சிலரை தேடிச் சென்றும் உதவி செய்துள்ளார். கடந்த … Read more

நெல்லை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு – சாக்கடை பெருக்கெடுத்து ஓடும் அவலம்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நிலையத்தைச் சுற்றி சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பல்வேறு அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்கு வந்துசெல்லும் நோயாளிகளின் நலனுக்காக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது சொந்த செலவில் மருத்துவமனையின் நுழைவாயில் அருகே இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட … Read more

ஜி.பி முத்து முதல் ரக்ஷிதா மகாலட்சுமி வரை… பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பயோ டேட்டா!

ஜி.பி முத்து முதல் ரக்ஷிதா மகாலட்சுமி வரை… பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பயோ டேட்டா! Source link

தேனி || மதுவால் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி மற்றும் சக்கம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் என்பவரும் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள தனியார் மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. இதில் கோபமடைந்த அரவிந்த் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணபதியின் வலதுபுற நெஞ்சில் குத்தியுள்ளார். இதையடு்த்து அருகிலிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக தேனி … Read more