48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது – டிஜிபி-யின் "ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை" அசத்தல்..!

தமிழகத்தில் டிஜிபி-யின் “ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை” என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது,  ‘221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாகவும், 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையிலும் இருந்தன. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பல ரவுடிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதி உள்ள ரவுடிகளிடம் காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது.  இதன் பிறகு எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று அவர்கள் … Read more

பேருந்து நிறுத்த நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளான தனியார் சொகுசு பேருந்து.. 30 பேர் படுகாயம்!

மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, திண்டிவனம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நிழற்கூடை மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து பயணிகள் 25 பேர், நிழற்குடையில் பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் என மொத்தம் 30 பேர் படுகாயமடைந்தனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னே சென்ற வாகனத்தை அந்த சொகுசு பேருந்து முந்தி செல்ல முயன்றபோது … Read more

மின் கட்டணம் தொடர்பாக மோசடி எஸ்எம்எஸ்: டான்ஜெட்கோ எச்சரிக்கை

சென்னை: மின் கட்டணம் தொடர்பாக வரும் மோசடி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று டான்ஜெட்கோ சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீப காலமாக இன்றிரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அபராதத்தை தவிர்க்க வாட்ஸ் அப் செயலியில் போலி லிங்குகள் வழி மற்றும் குறிப்பிட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுதல் போன்ற ஏமாற்று செயல்களின் வாயிலாக நுகர்வோர்களின் வங்கி … Read more

15 சதவீத கமிஷன்… திண்டாடும் குமரி வளர்ச்சி பணிகள்.. அமைச்சர் மீது ஷாக் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் அவர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செயல்பட முடியாத அளவிற்கு ஆளும் கட்சியினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கலவர சூழ்நிலை ஏற்படுவதற்கு மாவட்ட ஆட்சியாளர் காரணம் ஆகிவிடக் கூடாது எனவும் கூறினார். மேலும் மாவட்டத்தில் எந்த ஒரு சிறிய பிரச்சினை ஆனாலும் அமைச்சர் அலுவலகத்தில் … Read more

மழைகாலத்தில் சடலம் எடுத்து செல்லும் போது வழுக்கி விழும் நிலை; மயானம் வரை தார் சாலை அமைத்து தர வேண்டும்: வழுதலைவட்டம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பேராவூரணி: பேராவூரணி அருகே மழைகாலத்தில் சடலம் எடுத்து செல்லும் போது வழுக்கி நிலையில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று வழுதலைவட்டம் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். பேராவூரணி ஒன்றியம் வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு ஊராட்சி, வழுதலை வட்டம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலை மண் சாலையாக இருப்பதால், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகி சடலத்தை தூக்கி செல்ல இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். சடலங்களை தூக்கி செல்லும் போது சுமந்து செல்வோர் … Read more

2026க்குள் மதுரையில் எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் – மத்திய இணையமைச்சர் உறுதி

2026-ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மண்டல கூட்டங்களில் பங்கேற்கும் பொருட்டு தருமபுரி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேசிய சுகாதார திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து அவர் விளக்கினார். கொரோனா பரவல் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதமானதாகவும், வரும் 2026ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் என்றும் … Read more

நயன்தாரா- விக்கி ஜோடிக்கு இரட்டைக் குழந்தை: திருமணமான 4 மாதத்தில் ரசிகர்களுக்கு ஸ்வீட் ஷாக்

நயன்தாரா- விக்கி ஜோடிக்கு இரட்டைக் குழந்தை: திருமணமான 4 மாதத்தில் ரசிகர்களுக்கு ஸ்வீட் ஷாக் Source link

மக்களே, மறந்தும் இதை செஞ்சுடாதீங்க.. அப்புறம் அபராதம் கட்டணும்..!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. இதனால், குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதனை தடுக்க அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, … Read more

'ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' – 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது

சென்னை: தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில், முதல் 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். மேலும், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலர் கைது … Read more