அம்பேத்கர் சொல்லும் இந்து பெரும்பான்மையின் ரகசியம்?
புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அந்தவகையில், இந்து பெரும்பான்மை பற்றி அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ரவிக்குமார் எம்.பி., கூறியதாவது: “இந்துக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே சனாதனவாதிகளால் இந்துப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்படுகிறது. மதச் … Read more