திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு.! நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.!

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக-வின் 15வது பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் … Read more

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தடபுடலாக விருந்து! மெனு இதோ!!

திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆற்காடு மட்டன் பிரியாணி, பலாக்காய் பிரியாணி, விருதுநகர் பரோட்டா என சைவ , அசைவ வகைகளில் விதவிதமாக விருந்தளிக்கப்படுகிறது. மட்டன் பிரியாணி , ஆற்காடு மக்கன் பேடா , முட்டை , கத்திரிக்காய் பச்சடி , தயிர் பச்சடி , உருளை வறுவல் , ஆரஞ்சு ஐஸ் கிரீம் , கல்கத்தா ஸ்வீட் பீடா , வாழைப்பழம் , வாட்டார் பாட்டில் இவை அசைவ உணவு பட்டியலில் … Read more

வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.7.38 கோடி மோசடி… 2 பெண்கள் உள்பட 4பேர் கைது

கனடா நாட்டிற்கு குடும்பத்துடன் அழைத்துச் சென்று வேலை வாங்கி தருவதாகவும், எஸ்பிஐ வங்கி மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும் 7 கோடியே 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் உட்பட4பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த நடேஸ்வரி, தஞ்சாவூரைச் சேர்ந்த ரேவதி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனித்தனி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டனர். அதேபோல் எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு இருப்பதாக 39 நபர்களிடம் 3கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து … Read more

மது அருந்தி பணிக்கு வந்தால் கடும் ஒழுங்கு நடவடிக்கை: பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

மது அருந்திய நிலையில் ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து கோட்ட மேலாளர்களுக்கும் அவர் அனுப்பிய சுற்றறிக்கை: சமீபகாலமாக நமது ஓட்டுநர்கள் மற்றும் சில பணியாளர்கள் மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் கூறப்படுகிறது. இவ்வாறு மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றம். அவ்வாறு பணிபுரிந்தால் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், பயணிகளுக்கு நமதுபோக்குவரத்துக் கழகத்தின் … Read more

மீண்டும் திமுக தலைவர்… ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி மீண்டும் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை நிலைய செயலாளராக கே.என்.நேரு தேர்வாகியுள்ளார். துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறிய நிலையில், அவரது இடத்திற்கு கனிமொழி தேர்வாகியுள்ளார். … Read more

தேனி: கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

தேனியில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பெரியகுளம் கைலாசபட்டியைச் சேர்ந்த கங்காதேவா (26) பிரபாகரன் (22) ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைலாசபட்டியில் கங்காதேவாவின் பெயரில் உள்ள வீடு, கார், இருசக்கர வாகனம் மற்றும் அவரது சகோதரி பெயரில் இருக்கும் நிலம் என … Read more

‘ரியல் சிவசேனா’.. கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி

‘ரியல் சிவசேனா’.. கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி Source link

மீண்டும் ரீ-என்ட்ரி தந்த பாகுபலி! அச்சத்தில் கோவை மக்கள்!

மீண்டும் குடியிருப்பு பகுதியில் உலா வரும் பாகுபலி காட்டு யானை! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் மீண்டும் துவங்கியுள்ளது. யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுலா வட்டார பகுதிகளில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளை உலா வருகிறது பாகுபலி என்ற ஒற்றை யானை. விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் குடியிருப்பு பகுதியில் உலா வருவதுமாக சுற்றி வருகிறது. வனத்துறையினரின் பல்வேறு முயற்சிகளை முறியடித்து வனத்துறையினருக்கு … Read more

கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து கைதி உயிரிழப்பு!!

இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை உள்ளது. அங்கு கொலை வழக்கில் கடந்த 2001ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி தண்டனை அனுபவித்து வந்தார். அவருக்கு தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் வருகிற 2028ஆம் ஆண்டு விடுதலையாக இருந்தார். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, அவர் சிறையின் சமையலறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அப்போது ஒரு பாத்திரத்தை எடுக்க முயன்ற அவர், கால் தடுமாறி, கோழிக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் … Read more

திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை அமைந்தகரை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் திமுக பொதுக்குழுவில் பங்கேற்பு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு திமுக தலைவராக மீண்டும் தேர்வான மு.க.ஸ்டாலின், மேடையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை திமுக பொதுச்செயலாளராக … Read more