கோவையில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆய்வு: வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கை
கோவையில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆய்வு: வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கை Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கோவையில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆய்வு: வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கை Source link
மிலாது நபியை முன்னிட்டு இன்று சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ; மிலாது நபியை முன்னிட்டு வரும் இன்று (அக்டோபர் 9ம் தேதி) சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் மூடப்பட வேண்டும். மேலும், அரசு உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட … Read more
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள குர்ராடா கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கட சூரிய நாராயணா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவகி என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், சூரிய நாராயணாவின் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சூரிய நாராயணா, இன்று அவ்வழியாக டூவீலரில் வந்த தேவகியை தடுத்து நிறுத்தியுள்ளார். நடுரோட்டில் வைத்து தேவகியை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதனால் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சரிந்துள்ளார். இதனை … Read more
அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி, 45 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தலைமறைவான நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான அன்பு தென்னரசு, வீடு வாங்கித்தருவதாக கூறி தன்னிடமும், மேலும் 25 பேரிடமும், தலா 2 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக, ஜெயராமன் என்பவர், போலீசில் புகாரளித்துள்ளார். Source link
சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (அக்.9) நடைபெறுகிறது. இதில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட உள்ளார். இதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடுவோரிடம் நேற்று … Read more
மதுரை: மதுரை மத்திய சிறைக்காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து அதிகாரிகள் குழு விசாரிக்க டிஐஜி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் 2006ல் சிறைக்காவலராக பணியில் சேர்ந்தார். அதிகாரிகள், சிறை நிர்வாகம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியதால், இருமுறை துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானார். பின் மீண்டும் பணியில் சேர்ந்தார். கொடைக்கானல் கிளைச்சிறையில் சரிவர பணிக்கு வராமல் இருந்ததாக புகார் எழுந்தது. எனவே, கடந்த 2 நாட்களுக்கு முன் மதுரை சிறைக்கு இடம் மாற்றப்பட்டார். … Read more
‘மனிதர்கள் நிலவில் விவசாயம் செய்ய முடியும்’ – மயில்சாமி அண்ணாதுரை Source link
அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரி மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா? என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, வடகிழக்குப் பருவமழை மக்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த நாட்களும், உணவுக்கும், தண்ணீருக்கும்கூட பரிதவித்த சூழலும் இன்னும் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை. … Read more
காங்கிரஸ் மூத்த தலைவரும், பேச்சாளருமான குமரி அனந்தன், சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் குழுவினர், குமரி அனந்தனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து, மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சையளித்து வருகின்றனர். Source link
சென்னை: எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் சார்பில் `தெய்வத்துள் தெய்வம்’ நாடகம் அக்டோபர் 14, 15, 16 ஆகிய 3 நாட்களும் சென்னை மியூசிக் அகாடமியில் தினமும் மாலை 6.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இந்த நாடகத்தை எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன். இவர் கடந்த ஆண்டு வெளியான ‘சிவக்குமாரின் சபதம்’ திரைப்படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த நடிகரும்கூட. ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தின் சிறப்புகள் குறித்து அவர் கூறியதாவது: திண்டிவனத்தில் ஆன்மிக ஈடுபாட்டுடன் வளரும் … Read more