”மத்தளத்தைபோல இருக்கிறது என் நிலைமை.. பிரைவேட் ஸ்பேஸே இல்ல” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை (அக்.,09) தொடங்கி நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் ஐயாயிரம் பேர் பங்கேற்றிருந்தனர், பொதுக்குழுவில் கட்சியின் தேர்தல் ஆணையராக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திமுகவின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது மனுவை 2,000க்கும் மேலானோர் வழிமொழிந்துள்ளதாக ஆற்காடு வீராசாமி தெரிவித்தார். இதன் … Read more

திருச்சியில் பெரும் விபத்து தவிர்ப்பு; கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

திருச்சியில் பெரும் விபத்து தவிர்ப்பு; கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது Source link

கோவை அருகே பரபரப்பு.! கோபித்துக்கொண்டு மனைவி சென்றதால் கணவர் தீக்குளித்து தற்கொலை.!

கோவை மாவட்டத்தில் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா (43). இவரது மனைவி ராதா (40). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு ராஜா … Read more

2026-க்குள் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் – சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்

2026ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் அறிவித்துள்ளார். தருமபுரியில் பா.ஜ.க.வின் மண்டல ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் முன் பேட்டியளித்த அவர்,  தமிழ்நாட்டிற்கு தேசிய சுகாதார திட்டத்திற்காக மத்திய அரசு 3 ஆயிரத்து 226 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் பாரதி பிரவின் பவார் தெரிவித்தார். Source link

காவிரி ஆற்றில் மூழ்கிய சகோதரர்கள் | தம்பி சடலம் மீட்கப்பட்ட நிலையில் அண்ணனும் சடலமாக மீட்பு

கரூர்: காவிரி ஆற்றில்மூழ்கிய சகோதரர்களில் தம்பி சடலம் மீட்கப்பட்ட நிலையில் அண்ணன் சடலம் இன்று மீட்கப்பட்டது. திண்டுக்கல் மதுரை வீரன் கோயில் தெரு பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் மகன் புருஷோத்தமன் (18) பிளஸ் 2 முடித்துள்ளார். திண்டுக்கல் ராணி மஙகம்மாள் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் மனைவி மகேஸ்வரி (44). இவர்கள் மகன் விஷ்வா (24). பி.இ. படித்துள்ளார். மகேஸ்வரியும், ஜெகநாதனின் மனைவியும் சகோதரிகள். கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள கொம்பாடிபட்டியில் உள்ள குல தெய்வ … Read more

மயிலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டா தீர்வு வராது – ப.சிதம்பரம் கலாய்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரசின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர் பேசியபோது அந்த எண்ணமே தவறு கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு பால் உற்பத்தியை பெருகுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தரம் வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய … Read more

ரோடும் சரியில்லை.. கழிவுநீருக்கும் வழியில்லை; ஒத்தக்கண் பாலத்திற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?: திண்டுக்கல் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள ஒத்தக்கண் ரயில் சப்வே பால சாலையின் இருபுறமும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. கழிவுநீர் செல்லவும் வாறுகால் முறையாக அமைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை சரிசெய்து பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் வேடப்பட்டி அருகே, ஆங்கிலேயர் காலத்தில் ஒத்தக்கண் ரயில் சப்வே பாலம் கட்டப்பட்டது. இதன் வழியை அரசு மருத்துவக் கல்லூரி, வேடப்பட்டி, வி.கல்லுப்பட்டி, நரசிங்கபுரம், ஏ.வெள்ளோடு … Read more

சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது திடீர் மண் சரிவு… பணியிலிருந்தோர் உயிரிழப்பு

உதகை அருகே தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணி நடந்தபோது மண் சரிந்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சனக்கொரை பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் அருகில் தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பணியில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28) ஆகிய இரண்டு நபர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடுப்பு சுவர் அமைக்க மண்னை தோண்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் சேட் … Read more

ஆடு காணாமல் போச்சு… பொசுக்கென வந்த கோபம்… துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!

ஆடு காணாமல் போச்சு… பொசுக்கென வந்த கோபம்… துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை! Source link

மாமியாருக்காக பாகுபலியாக மாறிய மருமகள்.. கன்னியாகுமரி பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்.! 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கிப்சன்(35) என்பவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவருக்கு மேரி ஷைனி (32) என்ற மனைவியும், டெல்பி(65) என்ற தாயும் இருக்கின்றார். டெல்பிக்கு உடல் நிலை சரியில்லை எனும் காரணத்தால் ஸ்கேன் எடுக்க மாமியாரும், மருமகளும் மருத்துவுமனைக்கு சென்றுள்ளனர். இருவரும் பேருந்தில் சென்ற போது குழித்துறையை தாண்டி வெட்டுமணி பேருந்து நிறுத்தத்தில் நின்றது. பஸ்ஸுக்குள் இருந்த ஒரு பெண் டெல்பியின் 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ளார். இதை … Read more