சட்டமன்ற கூட்டத்தில் இருக்கு… சீறும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.!

மதுரை காந்தி மியூசியத்தில் அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் காந்தி மீயூசிய வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று வளாகத்தில் அமைந்துள்ள புதர் மண்டிய பகுதிகளை தூய்மை செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியது: அதிமுகவின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சிறந்த நகரங்களுக்கான விருதினை மதுரையும், சென்னையும் பெற்று இருந்தது. ஆனால், சமீபத்தில் 10 லட்சம் மக்கள் … Read more

வைகை அணை நீர்மட்டம் சரிந்ததால் 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: விவசாயிகள் ஏமாற்றம்

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் சரிந்த நிலையில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மதகுகள் மூடப்பட்டது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் நிரம்பிய வைகை அணையில் இருந்து ஒருமாதத்திற்கும் மேலாக ஆற்றில் உபரியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை … Read more

மேட்டூர்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியாரை தேவாலயத்தில் பணியமர்த்த எதிர்ப்பு

மேட்டூரில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியாரை மீண்டும் தேவாலயத்தில் பணியமர்த்த எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் தூய மரியன்னை கிறிஸ்துவ ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்காளர்களாக உள்ளனர். இந்த ஆலயத்தில் 4- வருடத்திற்கு மேலாக குருசடி சகாயராஜ் (55) என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆலயத்திற்கு வந்த பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருப்பதாக கூறி … Read more

திண்டுக்கல்: போட்டோகிராபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய முதியவர்

திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டோகிராபரை முதியவர் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்(48). இவர் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உல்லிகோட்டை பகுதியை சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் கணவர் சிறையில் இருந்தார். அவரை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக தாமரைக்கண்ணன் உதவி செய்துள்ளார். மேலும் பெண்ணின் நகைகளை வாங்கி தருவதாக கூறி இது … Read more

22 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று … Read more

திமுக வார்டு கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது ..!

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே, போட்டோ ஸ்டூடியோவிற்குள் புகுந்து, திமுக வார்டு கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். பாளையம் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளாவின் கணவர் தாமரைக்கண்ணன் நேற்றிரவு, தான் நடத்திவரும் ஸ்டூடியோவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது உள்ளே புகுந்த முதியவர், தாமரைக்கண்ணனை சரமாரியாக வெட்டிய நிலையில், அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், முதியவரை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததோடு, படுகாயமடைந்த தாமரைக்கண்ணனை மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் … Read more

கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் 'சாகா' பயிற்சி நடைபெற்றதா?

கோவை : கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெற்றதாக கூறி, அதனை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலையில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு இன்று (அக்.9) காலை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சாகா பயிற்சி நடப்பதாக நேற்று வீடியோ வெளியானது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அந்த பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தபெதிக … Read more

அதிமுகவை வைத்து குளிர்காய்கிறார்கள்… பாஜகவை சூடேற்றிய ஸ்டாலின்!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 15 ஆவுது பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் ஆற்றிய உரை: பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். திமுக எனும் கல்கோட்டை மீது கல்வீசினால் அது சேதமடையாது; மாறாக மேலும் வலுதான் பெறும். கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும் என்பதை கவனத்தில் கொண்டு … Read more

'என்னை தூங்க விடுங்கப்பா'… தூக்கம் இழந்த மு.க. ஸ்டாலின்… கதறவிட்ட மூத்த அமைச்சர்கள்

திமுகவின் பொதுக்குழு இன்று சென்னை அமைந்தகரையில் நடந்தது. இதில் மு.க. ஸ்டாலின் போட்டியின்றி அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கிறார். அதேபோல், மகளிரணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருபக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்தாலும் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுக்குழுவில் பேசிய அவர், “மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்; மழை அதிகமாக … Read more