காட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டி திறக்கப்பட்டது பயன்பாட்டுக்கு வராத மாவட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம்
* நிரந்த விளையாட்டு அலுவலர் இல்லை* பராமரிக்க பணியாளர்கள் இன்றி புதர்மண்டி கிடக்கிறது* பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் தவிப்பு வேலூர் : காட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறந்தும் பயனில்லை. நிரந்த மாவட்ட விளையாட்டு அலுவலர், பணியாளர்கள் இன்றி தள்ளாடி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு அரங்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் … Read more