கனமழை எதிரொலி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத போதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கையை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 13ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுதும் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு … Read more