காய்கறி சந்தைக்கு சென்று விசாரித்தால் தீர்வு கிடைக்குமா?: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பகடி செய்த ப.சிதம்பரம்
திருப்பூர் : சந்தைக்கு சென்று சுண்டைக்காய் என்ன விலை, கீரை என்ன விலை என்று கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பகடி செய்துள்ளார். சென்னை மைலாப்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு காய்கறிகளின் விலையை கேட்டறிந்தார். இதை குறிப்பிட்டு முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பகடி செய்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திமுக சுற்றுசூழல் அணி செயலாளர் கார்த்திகேயன் … Read more