கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி?
கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியதாக வீடியோக்கள் வெளியான நிலையில், இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சியும் நடத்துவதற்கு, அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும், பள்ளியில் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார். Source link