ஆளுநர் தமிழிசையின் மக்கள் சந்திப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது: புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு
புதுச்சேரி: மக்கள் குறைகளை நேரடியாக எடுத்துரைக்கலாம் என்ற ஆளுநர் தமிழிசையின் அறிவிப்பு மக்களால் தேர்வான ஆட்சிக்கு ஒரு இணை அரசாங்கம் நடப்பது போன்ற சூழலை உருவாக்கும். இது மக்களால் தேர்வான அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆளும் கூட்டணியிலுள்ள அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கட்சித் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ”புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு என்பது நாளுக்கு நாள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மக்கள் … Read more