தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி: மேலும் 2 பேர் உயிர் தப்பினர்
ஊட்டி: ஊட்டி அருகே மஞ்சனகொரை பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சனகொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சென்னையை சேர்ந்த பத்மினிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டும் பணியை அண்மையில் அவர் துவக்கினார். ஊட்டியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன. இதற்காக, சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து … Read more