ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை அலல்து அபராதம் விதிக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்

சென்னை  : ரயில்களில் பட்டாசு அல்லது எளிதில்தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது. தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது … Read more

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டில் குளறுபடியா? – ஒரே குடும்பத்தில் இருவருக்கு வீடு என புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியார் சமத்துவபுரம் வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி நடந்துள்ளதாகவும், கணவன் – மனைவிக்கு இரண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2010-ல் திமுக ஆட்சியின் போது பெரியார் சமத்துவபுரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த … Read more

கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு.. புதிய வட்டி வீதங்கள் இங்கே..!

கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு.. புதிய வட்டி வீதங்கள் இங்கே..! Source link

திமுகவின் போர்க்குணம் எப்போது வெளிவரும்..?: சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் அடங்கிய ‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நூலை, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார். பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபால், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் … Read more

முறையற்ற உறவை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. ஆண் நண்பருடன் இணைந்து கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆண்நண்பருடன் இணைந்து கூலிப்படையை ஏவி கணவனை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவத்தில் மனைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றி வேல் என்பவருக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயமடைந்த வெற்றி வேலை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு … Read more

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை நிச்சயம் அமல்படுத்தப்படும்: தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

காரைக்கால்: புதுச்சேரியில் புதியக் கல்விக்கொள்கை நிச்சயம் அமல்படுத்தப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆய்வுப் பணிகளுக்காக காரைக்கால் வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூலம் காரைக்காலில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். காரைக்காலில் விமான நிலையம் அமைக்க முடியுமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மட்டுமின்றி காரைக்காலிலும் அனைத்து … Read more

"கவர்னர் என்றால் பிரச்சனை செய்பவர் அல்ல" – தமிழிசை!

தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. ஆன்மீகத் தமிழ் தான் நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. சில பேரின் சூழ்ச்சியினால் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இது தவறானது. தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு பேட்டி அளித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி … Read more

கடித்ததோடு சிறுவனின் மேலேயே படுத்த பாம்புகள்.. தந்தையின் செயலால் மருத்துவமனையில் பரபரப்பு

திருத்தணியில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை கடித்த கட்டு விரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை கையோடு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரது 7 வயது மகனுடன் நேற்றிரவு வழக்கம்போல வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகனை கடித்த கட்டு விரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகள் சிறுவன் மேலேயே படுத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு … Read more

மூத்த தலைவர் காலமானார்.. காங்கிரஸ் கமிட்டி இரங்கல்..!

அருணாசல பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான துப்டன் தெம்பா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சராக இருந்தவர் துப்டன் தெம்பா. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஆர்.கே.மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், அவரது உடல்நலம் நேற்று மோசமடைந்தது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று … Read more