காலாண்டு விடுமுறைக்கு பின் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறப்பு
சென்னை: தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 13ம் தேதி திறக்கப்பட உள்ளன.