ஜி.பி முத்து முதல் ரக்ஷிதா மகாலட்சுமி வரை… பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பயோ டேட்டா!
ஜி.பி முத்து முதல் ரக்ஷிதா மகாலட்சுமி வரை… பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பயோ டேட்டா! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஜி.பி முத்து முதல் ரக்ஷிதா மகாலட்சுமி வரை… பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பயோ டேட்டா! Source link
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி மற்றும் சக்கம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் என்பவரும் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள தனியார் மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. இதில் கோபமடைந்த அரவிந்த் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணபதியின் வலதுபுற நெஞ்சில் குத்தியுள்ளார். இதையடு்த்து அருகிலிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக தேனி … Read more
காரைக்குடி – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில்,ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்றிரவு தேவக்கோட்டையில் உள்ள ஒரிக்கோட்டையில் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மைக்செட் போட போன 7 பேர், நிகழ்ச்சி முடிந்தவுடன் வேனில் திருச்சி திரும்பியுள்ளனர். தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர், காரைக்குடி அருகே ஆவிடப்பொய்கை பகுதியில், மின்கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் நிலையில், ஒருவர் … Read more
சென்னை: திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ : ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக, இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர், சகோதரர் மு.க.ஸ்டாலின், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ‘மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட … Read more
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 5 சீசன்களாக நடந்து முடிந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இதில், ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த டிக் டாக் நாயகன் ஜி.பி.முத்து கலந்துகொள்வார் என பெரிதும் பேசப்பட்டது. ஜிபி முத்துவை பொறுத்தவரையில் டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் என … Read more
ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இச்சமயங்களில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையிலும், மகிழ்விக்கும் வகையிலும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு மலர்கள் பூத்துக் குலுங்கும். குறிப்பாக, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை … Read more
தி.மு.க இனி தமிழகத்தை நிரந்தரமாக ஆளப் போகிறது: பொதுக் குழுவில் ஸ்டாலின் உரை Source link
மின் கட்டணம் குறித்து வரும் மோசடி எஸ்எம்எஸ் (SMS -குறுஞ்செய்திகளை) நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “அண்மை காலமாக இன்றிரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அபராதத்தை தவிர்க்க வாட்ஸ் அப் செயலியில் போலி லிங்குகள் வருகிறது. மேலும், குறிப்பிட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் … Read more
கர்ப்பிணி மனைவியை அடித்து காயப்படுத்தியதாக சீரியல் நடிகர் அர்னவ் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பக்கத்து அறையில் தங்கி உள்ள மனைவியுடன் சேர்ந்து வாழாமல், வழக்கை திசை திருப்பும் வகையில் மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அர்னவ் புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து மதமாற்றி திருமணம் செய்து கொண்ட செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் மீது மனைவியை அடித்து கொடுமைப் படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த … Read more
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை , மற்றும் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், நீர்வழிக் கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாருதல் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பணிகளை … Read more