வயது முதிர்வினால் காலமானார் `வில்லிசை வேந்தர்’ பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம்

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் சந்திர புதுகுளத்தில் 1928 ஆம் ஆண்டில் பிறந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (வயது 93) வயது முதிர்வின் காரணமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தன்னுடைய 14வது வயதிலே “குமரன் பாட்டு” என்ற கவிதைதொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன் … Read more

பொதுக்குழு டு அறிவாலயம்: பசியை மறந்து வந்த ஸ்டாலின்; நெகிழ்ந்த நிர்வாகிகள்

பொதுக்குழு டு அறிவாலயம்: பசியை மறந்து வந்த ஸ்டாலின்; நெகிழ்ந்த நிர்வாகிகள் Source link

கோயம்பேடு மார்க்கெட்.! (10.10.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 10/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 28/25/20 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 30/25 உருளை 33/26/24 சின்ன வெங்காயம் 65/60/50 ஊட்டி கேரட் 80/65/60 பெங்களூர் கேரட் 40/30 பீன்ஸ் 50/40 பீட்ரூட். ஊட்டி 60/55 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 18/15 வரி … Read more

கோவையில் அரசுப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி!?

கோவையில் மாநகராட்சி பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்று பா.ஜ.க. ஊடக பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆண்டுதோறும் சேவா தினம் என்ற ஒரு தினத்தை கடைப்பிடிப்பதாகவும், அன்றைய தினம் … Read more

பழிக்கு பழியாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பழிக்கு பழியாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்திவாடியை சேர்ந்த திமுக பிரமுகரான உதய்குமார் கடந்த பிப்ரவரி 28ந்தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய முரளியை பெத்தக்கொள்ளு பகுதியில் மது அருந்த அழைத்துச் சென்ற உதயகுமாரின் நண்பர்கள் மதன் மற்றும் நவீன் ஆகியோர் பழிக்குப் பழியாக வீச்சரிவாளால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர். Source link

மீண்டும் திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுச் செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைப் பொதுச் செயலராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டார். திமுகவின் 15-வது பொதுத் தேர்தலில் ஒன்றியம் முதல் மாவட்டச் செயலர்கள் வரையிலான நிர்வாகிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்குழு கூடியதும், தலைவர், பொதுச் செயலர், … Read more

கனமழை எதிரொலி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத போதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கையை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 13ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுதும் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு … Read more

காலாண்டு விடுமுறைக்கு பின் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை: தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 13ம் தேதி திறக்கப்பட உள்ளன.

Tamil news today live : டெல்லி; கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு

Tamil news today live : டெல்லி; கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு Source link

ஈரானில் பரபரப்பு..!! அரசு தொலைக்காட்சியை ஹேக்கிங் செய்த போராட்டக்காரர்கள்!!

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த மஹ்சா அமினி (22) என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த நெறிமுறை போலீஸ் பிரிவு, … Read more