Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்!
Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்! Source link
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, வனப்பகுதியில் இரும்பு வியாபாரி, மர்மநபர்களால் சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்டார். வட்டாலூரை சேர்ந்த இரும்பு வியாபாரி முத்து ராமலிங்கராஜன் என்பவரின் வீட்டிற்கு நேற்றிரவு வந்த மர்மநபர்கள், பூலாங்குளம் வனப்பகுதிக்கு அவரை அழைத்து சென்றதாகக்கூறப்படுகிறது. அங்கு மது வாங்கி கொடுத்து, முத்து ராமலிங்கராஜனை அடித்துக்கொலை செய்துவிட்டு, மர்மநபர்கள் தப்பியதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link
சென்னை: முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முகர்ஜி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர். நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சிபிஐ.இல் நீண்ட காலம் பணியாற்றி … Read more
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக திமுகவை சேர்ந்த செந்தில்குமார் அவர்கள் பதவி வகித்து வருகிறார். முதல் நாள் நாடாளுமன்ற பேச்சு தொடங்கி தற்போது வரை மிகவும் துடிப்புடன் செயல்படும் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக வலம் வருகிறார். மருத்துவராக உள்ள செந்தில்குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர், கட்சி நிர்வாகி என்பதை கடந்து சமூக வலைத்தளங்களில் உதவி கேட்டு நாடுபவர்களுக்கும், சிலரை தேடிச் சென்றும் உதவி செய்துள்ளார். கடந்த … Read more
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நிலையத்தைச் சுற்றி சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பல்வேறு அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்கு வந்துசெல்லும் நோயாளிகளின் நலனுக்காக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது சொந்த செலவில் மருத்துவமனையின் நுழைவாயில் அருகே இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட … Read more
ஜி.பி முத்து முதல் ரக்ஷிதா மகாலட்சுமி வரை… பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பயோ டேட்டா! Source link
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி மற்றும் சக்கம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் என்பவரும் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள தனியார் மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. இதில் கோபமடைந்த அரவிந்த் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணபதியின் வலதுபுற நெஞ்சில் குத்தியுள்ளார். இதையடு்த்து அருகிலிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக தேனி … Read more
காரைக்குடி – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில்,ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்றிரவு தேவக்கோட்டையில் உள்ள ஒரிக்கோட்டையில் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மைக்செட் போட போன 7 பேர், நிகழ்ச்சி முடிந்தவுடன் வேனில் திருச்சி திரும்பியுள்ளனர். தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர், காரைக்குடி அருகே ஆவிடப்பொய்கை பகுதியில், மின்கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் நிலையில், ஒருவர் … Read more
சென்னை: திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ : ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக, இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர், சகோதரர் மு.க.ஸ்டாலின், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ‘மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட … Read more
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 5 சீசன்களாக நடந்து முடிந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இதில், ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த டிக் டாக் நாயகன் ஜி.பி.முத்து கலந்துகொள்வார் என பெரிதும் பேசப்பட்டது. ஜிபி முத்துவை பொறுத்தவரையில் டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் என … Read more