பெரியார் இருந்திருந்தால் திமுக இருந்திருக்காது – சுப்பிரமணியன் சுவாமி அதிரடி
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டு சுப்பிரமணியன் சுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழா மேடையில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: “இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம் தற்போது அதிலிருந்து மீண்டு … Read more