ஒரே தேர்தல் வாய்ப்பு இல்லை, தமிழகத்தில் இந்துத்துவா கருத்துகளை திணிக்க முயற்சி- வைகோ
ஒரே தேர்தல் வாய்ப்பு இல்லை, தமிழகத்தில் இந்துத்துவா கருத்துகளை திணிக்க முயற்சி- வைகோ Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஒரே தேர்தல் வாய்ப்பு இல்லை, தமிழகத்தில் இந்துத்துவா கருத்துகளை திணிக்க முயற்சி- வைகோ Source link
இன்று சென்னை அமைந்தகரையில் 15-வது திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், … Read more
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகம் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும், தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள சிறப்பான அமைப்பு … Read more
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கரடி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வருவதை பார்த்து பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் குடியிருப்பு அருகே உலா … Read more
Brahmins Only’ என்று போர்ட் வைப்பதும் தீண்டாமை தான் Source link
இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் ,பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது: “தி.மு.க.வில் அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் உள்ளிட்டோர் பொதுச் செயலாளராக இருந்துள்ளனர். என்னை 4-வது பொதுச்செயலாளராக உட்கார வைத்திருக்கிற தளபதியே உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன். அண்ணாவுக்கு பிறகு கலைஞர் இந்திய துணை கண்டத்தையே ஆட்டிப்படைக்கின்ற தலைவராக இருந்தார். அவர் நினைத்தவர் தான் ஜனாதிபதியாக வர முடிந்தது. அவர் நினைத்தவர் தான் பிரதமராக வர முடிந்தது. கலைஞர் கூட முதலமைச்சரான பிறகு டெல்லிக்கு போய் அவர் … Read more
இந்திய விமானப் படையின்90-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் போர்விமானங்கள் மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரிட்டிஷ் ஆட்சியில் 1932 அக். 8-ம் தேதி இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர், பாகிஸ்தானுக்கு எதிரான போர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில் எதிரிகளை வீழ்த்தி, இந்திய விமானப் படை வெற்றிவாகை சூடியுள்ளது. இப்படை தொடங்கப்பட்ட நாளான அக். 8-ம் தேதி விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்திய … Read more
அகமதாபாத்: குஜராத்தில் உள்ள மோதேரா கிராமம், இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 ல் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க நேற்று வந்தார். மேஹ்சானாவில் உள்ள மோதேராவுக்கு வந்த அவர், அந்த கிராமத்தில் சூரிய ஒளி திட்டத்தை துவக்கி வைத்தார். … Read more
சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமா தலைமையை ஏற்கத் தயார்: ப.சிதம்பரம் Source link
இந்த மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என்று தொடர் விடுமுறை நாட்கள் வந்தது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. இதுமட்டுமல்லாமல், ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பத்தொடங்கியுள்ளனர். இதனால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் … Read more