வயது முதிர்வினால் காலமானார் `வில்லிசை வேந்தர்’ பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம்
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் சந்திர புதுகுளத்தில் 1928 ஆம் ஆண்டில் பிறந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (வயது 93) வயது முதிர்வின் காரணமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தன்னுடைய 14வது வயதிலே “குமரன் பாட்டு” என்ற கவிதைதொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன் … Read more