உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்: உயர்த்தி வழங்க இபிஎஸ் கோரிக்கை!
ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (வயது 38), பிருத்விராஜ் (வயது 36), தாவீதுராஜா (வயது 30), பிரவீன்ராஜ் (வயது 19), ஈசாக் (வயது 19) மற்றும் அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய ஆறுபேரும் அக்டோபர் 3ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் … Read more