சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னை: சென்னையில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 1,352 பெரிய சிலைகள் உட்பட 5 ஆயிரம் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர, … Read more