மெட்ரிக் பள்ளிகள் எப்போது திறப்பு? குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, சரஸ்வதி, ஆயுத பூஜை விடுமுறைகளுடன் சேர்த்து அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த கோடை விடுமுறை நாட்களின் போது, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அதற்கு ஈடுசெய்யும் பணி விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, … Read more

பெரியபாளையம் அருகே சோகம்; கட்டு விரியன் பாம்பு கடித்து அண்ணன் பலி; தம்பி சீரியஸ்: பெற்றோர் கதறல்

பெரியபாளையம்: கட்டு விரியன் பாம்பு கடித்ததில் பெரியபாளையம் அருகே  தில் அண்ணன் பரிதாபமாக இறந்தார். தம்பி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெற்றோர் கதறினர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.பெரியபாளையம் அருகே ஆரணி, எஸ்.பி.கோவில் தெருவில் வசிப்பவர் பாபு. கூலி தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரமேஷ் (13), தேவராஜ் (10) என்ற மகன்களும் உள்ளனர். குடிசை வீட்டில் வசிக்கின்றனர். இ தில் ரமேஷ், தேவராஜ் ஆகியோர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்றிரவு … Read more

அதிக போதை தரும்: மதுவுடன் அட்ரோபின் மாத்திரையை கலந்து விற்பனை – உயிருக்கு ஆபத்து

ராமேஸ்வரத்தில் மது பாட்டிலில் போதை தரக்கூடிய மாத்திரையை கலந்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வேர்க்கோடு அடுத்த கரையூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவர், டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதில் அட்ரோபின் எனப்படும் அதிக போதை தரக்கூடிய மாத்திரையை கலந்து அதிக விலைக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக துறைமுக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குமரகுரு மது பாட்டிலில் அதிக போதை தரக்கூடிய அட்ரோபின் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு.. கல்வி உதவித்தொகை கால அவகாசம் நீட்டிப்பு..!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ – மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, ‘எஸ்.எஸ்.பி.’ ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்புக்கு அக்டோபர் 31-ம் தேதி வரையும் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4  நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (5-ம் தேதி ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு … Read more

சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன், சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அடுத்தடுத்து அரசு விடுமுறை விட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து … Read more

கொடுங்கையூரில் பரபரப்பு; கெமிக்கல் கம்பெனியில் வாயு கசிவு; 4 பேருக்கு மூச்சு திணறல்: 2 பெண்கள் சீரியஸ்

பெரம்பூர்: கொடுங்கையூரில் உள்ள கெமிக்கல் கம்பெனியில் நேற்று முன்தினம் இரவு சொல்யூஷன் இருந்த பேரலில் கசிவு ஏற்பட்டதில், 4 பேருக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கொடுங்கையூர், லட்சுமி அம்மன் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). கொடுங்கையூர், சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் ரப்பர் சொல்யூஷன் தயாரிக்கும் தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு லட்சுமி அம்மன் நகர் 3வது … Read more

`வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் தமிழர்கள் இதை மறக்காதீங்க…’-முக்கியமான வழிகாட்டுதல்கள்!

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குறிப்புகள் வெளியிட்டுள்ளனர். அதில் வெளியாகியுள்ள தகவல்களிபடி, “வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் இங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வேலைக்கு செல்ல வேண்டும். சில பேர் சுற்றுலா விசாவை வாங்கிக் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி செல்கையில், அங்கு ஆடு மேய்த்தல், ஒட்டகம் மேய்த்தல் போன்ற பணிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கானவே மத்திய அரசின் நிறுவனம் இருக்கிறது. … Read more

கே.வி பள்ளிகளில் முதன்முறையாக கே.ஜி வகுப்புகள்; மாணவர் சேர்க்கை ஆரம்பம்

கே.வி பள்ளிகளில் முதன்முறையாக கே.ஜி வகுப்புகள்; மாணவர் சேர்க்கை ஆரம்பம் Source link

திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம்.! போலீசார் தீவிர விசாரணை.!

திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலேஜ் ரோடு அருகே 40 வயது மதிப்பு தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. மேலும் அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை … Read more