இந்தியாவில் RSS தான் பெரிய தீவிரவாத அமைப்பு: PFI அமைப்பினர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு தலைவர் முகமது சேக் அன்சாரி நேற்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த வியாழக்கிழமை நாடு முழுவதும் 100 கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயக விரோத கைது இதை கண்டிகிறது எங்கள் அமைப்பு ,ஒட்டு மொத்த ஜனநாயக அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்த சூழலில் எங்களை விரும்பாத சிலர் எங்கள் மீது அவதூறுகளை … Read more

மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

திருவாருர்: மன்னார்குடி அருகே தளிக்கோட்டையில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். வயலில் தண்ணீர் பாய்ச்சச் சென்ற தந்தை அன்பரசு, அவரது மகன் அருள்முருகன் ஆகியோர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உணவக ஊழியர் தாக்கியதாலேயே என் மகன் உயிரிழந்தார்: தந்தை புகார் – சாலைமறியல்

கும்மிடிப்பூண்டி அருகே பொறியியல் பட்டதாரி இளைஞர் உணவகத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி இளைஞர் நரேஷ் (24). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 22ஆம் தேதி பணி முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எளாவூர் பகுதியில் சாலையோரம் உள்ள தாபா உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து சார்ஜ் இல்லாத தமது … Read more

திருவேற்காடு, பெரம்பூர்… சென்னையில் இன்று (செப். 26) இந்த ஏரியாக்களில் மின் தடை!

திருவேற்காடு, பெரம்பூர்… சென்னையில் இன்று (செப். 26) இந்த ஏரியாக்களில் மின் தடை! Source link

கோயம்பேடு மார்க்கெட்.! (26.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 26/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/18/14 நவீன் தக்காளி 33 நாட்டு தக்காளி 28/25 உருளை 34/26/24 சின்ன வெங்காயம் 50/35/30 ஊட்டி கேரட் 120/100/90 பெங்களூர் கேரட் 75/70 பீன்ஸ் 70/65 பீட்ரூட். ஊட்டி 48/45 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 44/40 முட்டை கோஸ் 20/15 வெண்டைக்காய் 18/15 உஜாலா கத்திரிக்காய் 35/30 வரி … Read more

3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மத்திய அரசு அறிவித்தபடி, பூஸ்டர்டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தில் இன்னும் 3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 38-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்றுநடந்தது. சென்னை விருகம்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் … Read more

திபாவளி, ஆயுத பூஜை பண்டிகை: ஆவின் வெளியிட்ட ஸ்வீட் நியூஸ்!

தீபாவளி மற்றும் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் ஆவின் நிறுவன பொது மேலாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆண்டுதோறும் தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நெய்யில் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்டு, பாதுஷா, மினி ஜாங்கிரி, டிரைஜாமுன், … Read more

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம்: ஒன்றிய அமைச்சர் பேட்டி

ராமநாதபுரம்: தமிழக பாஜ தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள், உடமைகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் பானு பிரசாத் சிங் வர்மா கூறினார். ராமநாதபுரம் மாவட்ட பாஜ ஓபிசி அணி செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரசாத் சிங் வர்மா கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தமிழக வளர்ச்சிக்கு ஒன்றிய … Read more

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டின் காவலர்கள் – ராம சீனிவாசன்

நாங்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என்றும், இந்த தேசத்தின் எதிரிகள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை குறிவைத்து தாக்குகின்றனர் என்றும் திண்டுக்கல்லில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேசியுள்ளார். சமீப நாட்களாக பாஜக அலுவலகம் மற்றும் பாஜக பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அப்படி திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் நேற்று பாஜக நிர்வாகி செந்தில்பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் ஒரு கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more