வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, … Read more

தமிழகத்தில் தகைசால் பள்ளிகள்: பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாய்ச்சல்!

26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (5.9.2022) சென்னை, பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகளையும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, … Read more

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்று சிறப்பித்தார். அப்போது ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை என முதலமைச்சர் ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் பாராட்டியுள்ளார். அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு, … Read more

திருமயம், அரிமளம் பகுதியில் தொடர் மழையால் சம்பா நடும் பணிக்கு ஆயத்தமாகும் விவசாயிகள்

திருமயம் : திருமயம், அரிமளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சம்பா நடவுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த மாதம் அப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்திருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நீர் நிலைகளில் கணிசமாக நீர்மட்டம் உயர்ந்து கொண்டு வருகிறது. இது முழு சம்பா பருவ விவசாயத்திற்கும் போதுமான … Read more

பாதி வழியில் திரும்பிய உதகை மலை ரயில்… ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

கனமழையால் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் பாதி வழியிலேயே திரும்பியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் செல்லும் பாதையில் மண் சரிவுகள் ஏற்படுள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்று மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு செல்லும் வகையில் … Read more

திருத்தணியில் 100 ஜோடிகளுக்கு திருமணம்: உறவினர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்!

திருத்தணி முருகன் கோவில் புதுமண ஜோடிகளும், அவர்களது உறவினர்களும் ஒரே நேரத்தில் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் முருகன் கோவிலில் முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் புதுமண ஜோடிகள் திருத்தணி பகுதியில் அதிக அளவில் திருமணம் செய்து முருகப்பெருமானை தரிசித்து செல்வார்கள். இதனால், முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் … Read more

வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

சென்னை: “தற்சார்பு – தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரானாரின் வழிநடப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம். தற்சார்பு – தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக சென்னை துறைமுக வளாகத்தில் வ.உ.சியின் சிலைக்கு … Read more

21 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (05.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, … Read more

ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்: புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 18- ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், ‘அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களது … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்

கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி துவங்கி வரும் 2023 ஆண்டு மார்ச் 3-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையுடன் tஆதார் இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள், தங்களது ஆதார் … Read more