50 வயதை கடந்து விட்டீர்களா? நீங்க அவசியம் பருக வேண்டிய 3 ஜூஸ் இவை!

நீங்கள் வயதாகும்போது உடலுக்கு அதிக சத்துக்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து அது கிடைக்கப்பது கடினம். இதனால் ஜூஸ் குடிப்பது மூலம் உங்கள் உடலுக்கு தேவையான விஷயங்களை பெற முடியும். ஆரஞ்சு ஜூஸ் வயதாகும்போதும் வைட்டமின் சி குறைபாடு அதிகமாக ஏற்படும் என்பதால், ஆரஞ்சு ஜீஸ் பருகினால் உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும். இது மிகவும் நல்லது. மாதுளம் பழம் ஜீஸ் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. வயதாவதை தடுக்க பல சத்துக்கள் இதில் இருக்கிறது. … Read more

நளினிக்கு 7வது முறையாக பரோல் நீட்டிப்பு.! தமிழக அரசு உத்தரவு.!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.  இதனை ஏற்று … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், ஜூலை 26-ம் தேதி (இன்று) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 27-ம் தேதி (நாளை) தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு … Read more

Today Rasi Palan 26th July 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 26th July 2022, Monday ராசிபலன் ஜூலை 26 செவ்வாய்க்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 26th July 2022: இன்றைய ராசி பலன், ஜூலை 26ம் தேதி 2022ராசி … Read more

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜூலை 26) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணி  காரணமாக மயிலாப்பூர், அண்ணா நகர், தாம்பரம், தி நகர், அம்பத்தூர், தண்டயார்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், மதியம் 2.00 மணிக்குள் … Read more

’ஆர்டர்லி’ புகார் வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்டர்லி தொடர்பாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்ப பெற வேண்டும். தனியார் வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. காவல் துறை அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு நிற கூலிங் பிலிம் ஒட்டக் கூடாது’ என்று … Read more

அஜித்தை எதிர்பார்த்த கூட்டம்; வந்தவர் யாஷிகா; ஆனாலும் ரசிகர்கள் குஷி!

க. சண்முகவடிவேல் Yashika anand Tamil News: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலமானவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தார். இதேபோல் இரவு … Read more

மத்திய அரசுக்கு அவசர அவசரமாக பறந்த கடிதம்.! முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை.!!

கடந்த 20-7-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எடுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், … Read more