திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பட்டியலில் இருந்த கட்சி., பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு.!

குடியரசுத் தலைவா் தோ்தல்  வருகின்ற 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் பாரதிய ஜனதா கட்சியின்  கூட்டணி சாா்பில், திரௌபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனா்.  திரௌபதி முா்முவுக்கு சிரோமணி அகாலி தளம், ஒய்.எஸ்.ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளது. இந்த வகையில் புதிதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, குடியரசுத் தலைவா் தோ்தலில் … Read more

முருகன் கோயிலில் 18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு குடமுழுக்கு: விழுப்புரம் மக்கள் திகைப்பு

விழுப்புரம்: புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் பெரம்பை ஐஸ்வர்யா நகரில் உள்ள முருகன் கோயிலில் சர்ச்சைக்குரிய நித்யானந்தாவிற்கு 18 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடர் எனக் கருதப்படும் பாலசுப்பிரமணியம் என்பவர், மலேசிய முருகன் கோயில் போன்று ஐஸ்வர்யா நகரில் கோயில் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு ஸ்ரீ … Read more

நீதிமன்ற உத்தரவுக்கு பின்புதான் அகற்றுவீர்களா?- தமிழக அரசை கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்

ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், நடவடிக்கை எடுக்கிறோம் என தங்களை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆனந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆரணியாற்றில் கும்முனிமங்கலம் முதல் இலட்சுமிபுரம் அணைக்கட்டு வரையான இரு கரைகளிலும் சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வணிக வளாகங்களையும், வீடுகளையும் கட்டி ஆக்கிரமித்துள்ளதுள்னர், … Read more

13 நாளில் 10 லட்சம் ரூபாய்… சென்னை வாசிகளே உஷார்… வெளியான அறிவிப்பு.!

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து … Read more

பரமத்திவேலூர் அருக 80 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே 80 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. ஜேடர்பாளையத்தில் இருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2010 ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததால் ஜூலை 11-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. ஒரு வாரத்துக்கு முன்பே அங்கிருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. Source link

கர்நாடகாவில் கனமழை | மேட்டூர் அணையில் இருந்து 15,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 8010 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 3149 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 8010 கனஅடியாக அதிகரித்துள்ளது. … Read more

"இது எவ்வளவு கேவலம்!" – ஓபிஎஸ், திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி

இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு முழு பொறுப்பு திமுகவும், துரோகி ஓபிஎஸ்ஸும் தான். அவர் ஒரு சுயநலவாதி. தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பார் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கல்வீச்சில் காயமடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிர்வாகிகளை அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி … Read more

அ.தி.மு.க பொதுக்குழு: கே.பி முனுசாமி- சி.வி சண்முகம் திடீர் வாக்குவாதம் ஏன்?

ADMK general council meeting: KP Munusamy – CV Shanmugam Tamil News: அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரத்தில் சரியாக 9.35 மணிக்கு தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக் குழுவிற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக் குழு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 … Read more

முக்கிய விவகாரத்தில்… அர்ஜுன் சம்பத் அதிரடியாக கைது.!

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிப்பதற்கு  இங்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்.    இதனால் இந்து மக்கள் கட்சியினர், காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சற்று பரபரப்பு நிலவியது.  இதனை தொடர்ந்து, இந்து மக்கள் கட்சி … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் செயலுக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம்.!

அதிமுக தலைமையகத்தைக் கைப்பற்ற முயன்று வன்முறையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்குப் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வாயிற்கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அப்போது மோதல் ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர்.   அதிமுக பொதுக்குழுவில் பேசிய இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிகளோடு இணைந்து வன்முறையை கையிலெடுத்த ஓபிஎஸ் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். … Read more