ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைய இனி வாய்ப்பே இல்லை- நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதத்தின் முழு விவரம்
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன், கட்சி தலைமையில் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, … Read more