பாழாகும் மாணவர்களின் எதிர்காலம்: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்!
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாததால் எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக சுட்டிக்காட்டியுள்ள விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் பட்டயபடிப்புக்கு மாணவர்களைச் சேர்த்துவருகிறது. இந்த ஆண்டு (2022) விண்ணப்பம் கோரப்பட்டு மாணவர்கள் நுழைவு தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்கும் சென்று வந்துள்ளனர். எனது விழுப்புரம் நாடாளுமன்ற … Read more