டாஸ்மாக் பார் உரிமங்களுக்கான டெண்டர் வழங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதேவேளையில் அவற்றை இறுதி செய்து டெண்டர் வழங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்படங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது. தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் … Read more