மனைவியிடம் மன்னிப்பு கேட்டு.. தண்டவாளத்தில் தலை வைத்து.. பலியான தி.க நகர தலைவர்..!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல், தண்டவாளத்தில் தலைவைத்து தி.க நகர தலைவர் தற்கொலை செய்து கொண்டார். மனைவியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டு உயிரை மாய்த்தவருக்கு வீரவணக்கம் போஸ்டர் ஒட்டப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி சம்பவத்தன்று காலை கூட்ஸ் ரயில் சென்றது திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் அருகே வந்தது. அப்போது தூரத்தில் மர்ம நபர் ஒருவர் ஓடி வந்து தண்டவாளத்தில் … Read more