இதையெல்லாம் இப்போவே உங்க கிச்சன்ல இருந்து தூக்கி எறிங்க!

சமையல் ஒரு அழகான பொழுதுபோக்கு. இது நீங்கள் உண்மையிலேயே ரசிக்கக்கூடிய ஒன்று. ஆனால் சில சமயங்களில் மிகவும் குழப்பமாக தோன்றும், குறிப்பாக நீங்கள் நேரம் இல்லாமல் இருக்கும்போது. இதுபோன்ற சமயங்களில், சில ஹேக்ஸ் உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும். எனவே, உங்கள் சமையலறையை சிறப்பாக பராமரிக்க உதவும் சில கிச்சன் ஹேக்ஸ் இங்கே உள்ளன. பழைய ஸ்பாஞ்ச் உங்கள் கிச்சன் ஸ்பாஞ்சை சோப்பு நீரில் சுத்தம் செய்வதன் மூலமோ, டிஷ்வாஷரில் கழுவுவதன் மூலமோ அல்லது மைக்ரோவேவில் சனிடைஸ் … Read more

ஓபிஎஸ்.,க்கு அடுத்த ஆப்பு..? தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்திக்க போகும் அதிமுக புள்ளிகள்.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்து உள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், முக்கியமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், இதற்காக அதிமுகவில் கொண்டுவரப்பட்ட சட்ட விதி 20 முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இன்னும் 4 மாதத்தில் நடத்தி முடிப்பதற்கும், அதற்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் … Read more

தொண்டர்களால் ஏற்றுக்கொள்பவர் தான் பொதுச்செயலாளராக முடியும் – சசிகலா

தொண்டர்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர் தான் அதிமுகவில் பொதுச்செயலாளராக முடியும் என்று வி கே சசிகலா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுக்குழுவை கூட்டியதே தவறு என்று கூறினார். ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்க தாம் பாடுபட போவதாகவும் அவர் கூறினார். ஓபிஎஸ் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சசிகலா பதிலளித்தார். Source link

குடியரசுத் தலைவர் தேர்தல்: ஜூலை 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க, வரும் 17-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து தலைமைக் கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க முதல்வரும், தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாயலத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த … Read more

கிளைக்கழகச் செயலாளர் டூ பொதுச் செயலாளர் – அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கடந்துவந்த பாதை!

எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியில் அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 1954 ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆரின் மீது இருந்த பற்றால், 1972ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு, 1973 ம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைக்கழகச் செயலாளர் பதவி கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் … Read more

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி

அதிமுகவில் ஒற்றை தலைமை பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட அரசியல் பரபரப்புக்கு இடையே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக ஒற்றை தலைமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஒற்றை தலைமை பதவிக்காக இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். இதில் இ.பி.எஸ்.க்கு கட்சி நிர்வாகிகளின் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவரே அடுத்த தலைமை என்று தகவல் … Read more

எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை.!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று தேர்வு செய்யப்பட்டார்.  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பிறகு ஜெயலலிதா நினைவிடம் வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். Source link

அதிமுக முன்னாள் உறுப்பினர் ஓபிஎஸ், அத்துமீறி உள்ளே நுழைந்ததோடு, ரவுடிகளை அழைத்து வந்து தாக்கியது கண்டனத்திற்கு உரியது – இபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூகவிரோதிகள் கலவரம் “சமூகவிரோதிகள் நுழையக்கூடும் என புகார் கொடுத்தோம்” முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை – இபிஎஸ் கல்வீச்சு தாக்குதலை ஓபிஎஸ் தடுக்கவில்லை – இபிஎஸ் மீன்பாடி வண்டியில் கற்களை கொண்டு வந்து தாக்குதல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை சந்தித்த பின்னர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் இபிஎஸ்-ன் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும் வானகரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது அதிமுக தலைமை … Read more

‘ஒற்றைத் தலைமை தேவை’ – அதிமுக பொதுக்குழு 16 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்

சென்னை: ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல், திமுகவுக்கு கண்டனங்கள் உள்ளிட்ட 16 தீர்மானங்கள், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்: அமைப்புத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் … Read more

'இறந்து விட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்' – பெண் வேதனை

உயிருடன் இருக்கும் நிலையில் இறந்து விட்டதாகக் கூறி ரேஷன் கார்டில் பெயர் நீக்கி விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருடைய கணவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது மகன் மற்றும் இவருடைய பெயர் குடும்ப அட்டையில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நியாய விலைக் கடையில் பொருள் வாங்க சென்றபோது, … Read more