இலங்கையிலிருந்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
ராமேஸ்வரம்: இலங்கை திரிகோணமலை, யாழ்பாணம் பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்திறங்கினர். இவர்களிடம் ராமேஸ்வரம் மரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை யாழ்பாணம் சாவடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (26), ரத்தினம் ரஞ்சித் (59), இதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் கீதாகுமாரி (27), இவரது குழந்தைகள் துவாரகன் (6), நிரஞ்சன் (2), திரிகோணமலையை சேர்ந்த ராமன தபிலேந்தகுமாரி (32), இவரது மகள் மித்ரா (2) மற்றும் … Read more