மதிமுகவினர் தொடுத்த வழக்கு… சீமான் விடுதலை
திருச்சியில் நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கிலிருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் ஒரே நேரத்தில் வந்தபோது அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் வந்திருந்தனர். அப்போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க வை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை … Read more