’அமைச்சர் நேரு ஒருமையில் பேசவில்லை.. உரிமையில் பேசினார்’ சென்னை மேயர் பிரியா ராஜன்

நேற்று முன் தினம் தலைமை செயலகத்தில்,சென்னை தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் நடந்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித் அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் மேயரை பதில்  சொல்ல அறிவுறுத்தியுள்ளார். … Read more

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனம் பூசும் பணி தீவிரம்: 145 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி நிறைவு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலின் நடுவில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தி, ரசாயன கலவை பூசுவது வழக்கம். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு இந்த பணி மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச தமிழக அரசு ₹1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. … Read more

ஈரோடு: உணவகங்களில் அதிரடி சோதனை…பதப்படுத்தப்பட்ட சிக்கன், பரோட்டா கண்டுபிடிப்பு

ஈரோட்டில் பேக்கரி மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை கண்டறிந்து அழித்தனர். ஈரோடு பெருந்துறை சாலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த அதிரடி ஆய்வில் இரண்டு உணவகங்களில் நேற்று சமைத்த சிக்கன், காளான், 20 புரோட்டா மற்றம் சிக்கன் குழம்பு உள்ளிட்ட உணவுகளை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தது கண்டறிந்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் … Read more

செக் மோசடி வழக்கு : தண்டனையில் இருந்து தப்பித்த இயக்குநர் லிங்குசாமி

செக் மோசடி வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இயக்குனர் லிங்குசாமி அபராத தொகையை செலுத்திவிட்டு சிறை தண்டனையில் இருந்து தப்பித்துள்ள நிலையில், வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த லிங்குசாமி, கடந்த 2014-ம் ஆண்டு தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் எண்ணி ஏழு நாட்கள் என்ற படத்தை தொடங்கினார். கார்த்தி மற்றும் சமந்தா இணைந்து நடிக்க இருந்த இந்த படத்திற்காக இயக்குநர் லிங்குசாமி, பிவிபி … Read more

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம்: பாஜகவினர் மன்னிப்பு கோர உத்தரவு 

மதுரை: மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 3 பேரின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவினர் மன்னிப்பு கோர நீதிபதி உத்தரவிட்டார். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த குமார், பாலா, … Read more

திமுக வில் அடுத்தடுத்து இணையும் கொங்கு மண்டல முக்கிய புள்ளிகள் … சரிகிறதா அதிமுக கோட்டை..?

நான்கு நாள் பயணமாக கொங்கு மண்டலத்திற்கு விசிட் செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலதை சார்ந்த மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். சுமார் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். இந்த கூட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்து கொண்ட முன்னாள் பாஜக உறுப்பினர் மைதிலி … Read more

கட்டைக் காலுடன் வாகன திருட்டில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி

ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வாகன திருட்டு தொடர்பாக காவல்துறைக்கு புகார் சென்றது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், ஒரு வலது கால் இல்லாமல் கட்டைக்காலுடன்  இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் ஈடுப்பட்டதை கண்டுபிடித்தனர். அதேநபர் துலுக்கானும் தோட்டம், அனகாபுத்தூர், ஒரகடம், ஆகிய இடங்களிலும் வாகன திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் பசுபதி தலைமையில், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்,  தலைமை காவலர் மாரி முன்னிலையிலும்  தனிப்படை  அமைத்து  … Read more

மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை: குற்றாலத்தில் விடிய விடிய சாரலால் வெள்ளப்பெருக்கு

தென்காசி: குற்றாலத்தில் விடிய விடிய பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கேரளாவில் இம்மாதம் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தினங்கள் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 தினங்களாக குற்றாலம் பகுதிகளில் சாரல் பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சாரல் … Read more

கள்ளக்குறிச்சி: மாணவியின் ஜிப்மர் மருத்துவ அறிக்கையை வழங்க நீதிமன்றம் மறுப்பு… ஏன்?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஜிப்மர் மருத்துவ அறிக்கையை மாணவி தரப்பு வழக்கறிஞர்களிடம் தர விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆய்வறிக்கையை கேட்டு மாணவி தரப்பு வழக்கறிஞர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இரண்டாவது பிரேதப் பரிசோதனையை அறிக்கையை மட்டும் அவர்களிடம் வழங்கினார். மேலும் … Read more

செம்பருத்தி பார்வதியின் அடுத்த சீரியல் இதுவா? எதிர்பார்ப்பை எகிற வைத்த புகைப்படம்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதை கருத்தில் கொண்டு சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். மேலும் பழைய சீரியல்களையும் சுவாரஸ்யத்துடன் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒளிபரப்பானது. விஜே அக்னி, ஷபானா, பிரியா ராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more