கோவையில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.588 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இன்று நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.272 கோடியில் 229 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து ரூ.663 கோடியில் 748 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இன்று நடந்த அரசு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் … Read more