வேதாரண்யம்: தொடர் மழை எதிரொலி – உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் பெய்த மழையால் உப்பளத்தில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் மூவாயிரம் ஏக்கரில் மட்டும் சாப்பாட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெப்பம் நிலவியதால் உப்பு உற்பத்தி தடையின்றி நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக இரவில் மட்டும் தொடர்ந்து பெய்த மழையால் … Read more

சோனாலி போகத்’ 42 வயதில் மரணம்: இந்தியர்கள் மாரடைப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளவர்களா?

பாஜக தலைவர், டிக்டாக் நட்சத்திரம், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர், நடிகையுமான சோனாலி போகத்’ தனது 42வது வயதில் கோவாவில் மாரடைப்பால் காலமானார். போகத் தனது ஊழியர்கள் சிலருடன் கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து போகத், அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். சமீபத்தில், நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு … Read more

உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை முதல்வர் எப்போதும் போல கடந்து செல்வாரா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி 

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை முதல்வர் எப்போதும் போல கடந்து செல்வாரா? அல்லது கவனத்தில் கொண்டு செயல்படுவாரா என அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக நிதி அமைச்சர் கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது, இது ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது. தலைமை நீதிபதி மக்கள் மீது அக்கறை கொண்டதின் காரணமாக, பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். பிரதமர் நாட்டை வல்லரசு ஆக்க கடுமையாக … Read more

ரயில் நிலையத்தில் பெண் போலீசுக்கு கத்திக் குத்து! படுகாயத்துடன் மருத்துமனையில் அனுமதி

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சராமாரியாக கத்தியால் தாக்கப்பட்ட பெண் காவலர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்படுகிறது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வருகிறார் ஆசிர்வா. 29 வயதான ஆசிர்வா வட மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று (2022 ஆகஸ்ட் 23) இரவு ஆசிர்வா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சென்னை கடற்கரையில் … Read more

குமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தொடக்கம்: மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்த பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பருவத்தில் கடந்த பருவத்தை விட மகசூல் அதிகளவில் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகள் சுமார் 15,000 ஏக்கர் பரப்பில் நடைபெற்றுள்ளது. பறக்கை, புத்தளம், தெங்கம்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் அணைகள் திறந்து பாசனத்திற்கு முறையாக தண்ணீர் கிடைத்ததை அடுத்து … Read more

மதுபோதையில் Ladies Coach-ல் ஏறியவரை தட்டிக்கேட்ட பெண் காவலருக்கு கத்திக்குத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் ஆசிர்வா (29) கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வரும் வட மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிர்வா. இவர் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய ரயிலில் பெண்கள் அமரும் பெட்டியில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அப்பெட்டியில் மதுபோதையில் ஆணொருவர் ஏறியிருந்திருக்கிறார். இதை பெண் காவலர் ஆசிர்வா … Read more

#தமிழகம் | சாதிமறுப்பு திருமணம் – வீடு புகுந்து ரகளையில் ஈடுபடும் தமிழக போலீஸ் டிஎஸ்பி.! பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் புகார்.!

திருநெல்வேலி : சங்கரன் திருடு பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்பவரின் வீட்டை, எஸ்பி ராமகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் ஜின்குமார் தலைமையிலான போலீசார் சூறையாடி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சேரன்மகாதேவி காவல்துறை டிஎஸ்பி மீது, டிஜிபி அலுவலகத்தில் புகார் முப்புடாதி மனைவி கொடுத்துள்ளார். அவரின் அந்த புகார் மனுவில், “நான் எனது கணவர் மற்றும் குழந்தையுடன் குடியிருந்து வருகிறேன். எனது கணவர் விவாசாய கூலி வேலை செய்து வருகிறார். எனக்கும் எனது கணவருக்கும் கடந்த ஒன்றரை … Read more

தெற்கு ரயில்வேயில் 78.5% டிக்கெட்கள் இணையதளத்தில் முன்பதிவு; ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

தெற்கு ரயில்வேயில் 2021-22-ம் நிதியாண்டில் 78.5 சதவீதம் டிக்கெட் முன்பதிவு இணைதளம் மூலமாக நடைபெற்றுள்ளது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இந்த முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் 90 சதவீதத்தை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இதன் எல்லையாக தமிழகம், கேரளம், புதுச்சேரி முழுமையாகவும், ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றில் படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலங்களான தமிழகம் மற்றும் … Read more

முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு.. திமுக பாணியை கையில் எடுத்த பாஜக!

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பல்வேறு முடிவுற்ற அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார். இதற்கான நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதன்கிழமை(24.08.2022) காலை 10 மணிக்கு கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சத்து ஏழாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாலை … Read more

காரவள்ளியில் கொடூரம்! சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகன்…!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு செங்காட்டுபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (45) விவசாயி. இவரது மகன் ராஜ்குமார். கடந்த சில வருடங்களுக்கு முன் முதல் மனைவி இறந்து விடவே செல்வராஜ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி பேபிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலம் பிறந்த மகனான ராஜ்குமாருக்கும் தந்தை செல்வராஜ்க்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.  இந்த நிலையில் நேற்று இரவு செல்வராஜ் தனது இரண்டாவது மனைவி பேபியுடன் … Read more