'மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம்' – ரயில்வே கூடுதல் இயக்குனர்
கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம், தயவு தாட்சியமின்றி நடவடிக்கை பாயும் என்று ரயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா IPS பேட்டியளித்துள்ளார். மதுரை இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில், பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டும், பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மன மகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் … Read more