திருச்சி: மணல் கொள்ளைக்கு எதிராக களம் இறங்கும் கமல்ஹாசன்?
திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டங்களில் மய்யம் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோனை, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. முக்கியமாக திருச்சியில் உள்ள மணல் குவாரிகளை மூடுவது குறித்தும், உத்தமர்சீலி கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை பங்கெடுக்க வைப்பது எனவும் … Read more