நிதி நிறுவனம் நடத்தி ₹ 1.85 கோடி மோசடி: தம்பதி அதிரடி கைது
கோவை: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (42). இவர் மனைவி சாரதா (35). இவர்கள் நீலகிரி, கோவை, சேலம், ஓசூர், பெங்களூர் உட்பட பல்வேறு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தினர். ஆன்லைனில் தங்களது நிறுவனத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டனர். பணம் முதலீடு செய்தால் 8 முதல் 12 சதவீத வட்டி வழங்கப்படும். 2 ஆண்டில் 50 சதவீத பணம் திரும்ப வழங்கப்படும். இது தவிர ஊக்க தொகையும் வழங்கப்படும் என இந்த நிறுவனத்தினர் அறிவித்தனர். … Read more