மனைவி, மகன்கள் கைவிட்டதால் பிச்சையெடுத்த மாஜி ஏட்டுக்கு மறுவாழ்வு; எஸ்பி உத்தரவையடுத்து நடவடிக்கை
திங்கள்சந்தை: மனைவி, மகன்கள் கைவிட்டதால் பிச்சை யெடுத்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டுக்கு போலீசார் மூலமே மறுவாழ்வு கிடைத்துள்ளதுகருங்கல் அருகே தெருவுக்கடை அடுத்த பூட்டேற்றியை சேர்ந்தவர் விக்ரமன் (60). போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சித்ரா. கேரள மாநிலம் காட்டாக்கடை பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இதனால் விக்ரமன் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார். இவர்களுடைய 2 மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு … Read more