‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாகுபலி காட்டுயானை
மேட்டுப்பாளையம் – ஊட்டி நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பாகுபலி காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மிகுந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி நெடுஞ்சாலை வழியே பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை காட்டுயானை உலா வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல மாதங்களாக ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று சுற்றி வருகிறது. இதனை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத் துறையினர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், கடந்த … Read more