கடலூரில் சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்கள் கைது!
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், 15 வயதுடைய சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு சிறுவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் கூற்றுப்படி, அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, மே 22 அன்று சீனியர் மாணவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால், மாணவி இந்த நிகழ்வைப் பற்றி தனது பெற்றோருக்குத் தெரிவிக்கவில்லை, மாறாக தான் ஒரு நண்பரைப் பார்க்கச் செல்வதாக பொய் சொல்லி, விழாவுக்கு சென்றிருக்கிறாள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது … Read more