குடிகார கணவன்.. கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இருவரும் தொலைகாட்ச்இ தொடர்களில் நடித்து வருகின்றனர்.குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி குடிபோதையில் வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது விட்டதாக காவல்துறையினருக்கு விஜயா தகவல் அளித்தார். விரைந்து … Read more