கள்ளக்காதலியுடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைகளை திருடிய நபர்.!
சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (வயது 40) இவரது தம்பி ராஜேஷ் (வயது 37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்த அவர் … Read more