உரிமம் பெற்ற மணல் குவாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு
சென்னை: முறையாக உரிமம் பெற்று இயங்கும் மணல் குவாரிகளை, சட்டவிரோத குவாரிகள் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை 50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், பெரும்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஆகிய கிராமங்களில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த கோரி பெரும்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் … Read more