அ.தி.மு.க நாளிதழ் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்: நம்பிக்கை தகர்ந்து விட்டதாக பதிவு

Maruthu Alaguraj resigns as editor on ADMK daily Namathu Amma: அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட முடியாத நிலையில், ஜூலை 11ல் நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற இ.பி.எஸ் தரப்பு முயற்சித்து வருகிறது. இதனை தடுக்க சட்ட நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது … Read more

#BREAKING : ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு.. கல்வித்துறை அரசாணை வெளியீடு.!

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.   ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Source … Read more

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 31 பேர் கைது

சேலம் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு பேப்பரில் எழுதி விற்பனை செய்து வந்த சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 8 பேரை முதலில் கைது செய்தனர். தொடர்ந்து, சேலம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   Source link

கொல்லப்பட்ட ஓட்டுநருக்கு இழப்பீடு வேண்டும்: ஓலா நிறுவனத்தைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை: கொல்லப்பட்ட ஓட்டுநர் அர்ஜுனின் குடும்பத்துக்கு ஓலா நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலா நிறுவனத்தின் கீழ் இயங்கிய அர்ஜூன் என்ற கார் ஓட்டுநர், அவரது காரை புக் செய்த பயணியால் கடந்த 25-ம் தேதி செங்கல்பட்டுக்கு அருகே கொலை செய்யப்பட்டார். அவரது வாகனத்தை திருடுவதற்காக இந்தக் கொலை நடந்துள்ளது. அர்ஜுனின் உடல், உடல் கூராய்வுக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தை கண்டித்தும், அர்ஜுனின் குடும்பத்திற்கு இழப்பீடு வேண்டி சென்னை … Read more

அதிமுகவின் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது – உச்சநீதிமன்றத்தில் வைத்திலிங்கம் மனு

இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எந்த புதிய தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜூன் 22இல் விடிய … Read more

கொலம்பியா சிறை தீ விபத்தில் 51 பேர் பலி; ஐரோப்பாவில் படைகளை குவிக்கும் அமெரிக்கா… உலகச் செய்திகள்

Colombia jail fire accident, Iran, Argentina want to be part in BRICS today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். சிறை தீ விபத்தில் 51 பேர் பலி தென்மேற்கு கொலம்பியாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். தேசிய சிறைச்சாலை அமைப்பின் இயக்குனர் டிட்டோ காஸ்டெல்லானோஸ், ரேடியோ கராகோலிடம், இறந்தவர்கள் … Read more

திருவாரூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம்..!

தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்தாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் நெடுமாறன். இவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் டயாலிசிஸ் சிகிச்சையும், பாம்பு கடி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று அதிகாலை மூச்சு திணறால் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த அவரின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களை வைத்து தவறான சிகிச்சை அளித்ததால் நெடுமாறன் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து காவல்துறையினர் அவர்களை … Read more

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைவில் மண் பரிசோதனை தொடங்கும் – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைவில் மண் பரிசோதனை தொடங்கும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கல்லூரி கனவு எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறிய ரக ராக்கெட் ஏவுதளத்திற்காக 2700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.   Source link

மொத்தப் பயணங்களில் 62%, தினசரி செலவு ரூ.5.98 கோடி: மகளிருக்கான இலவச பயணம் – ஒரு பார்வை

சென்னை: தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மொத்த பயணங்களில் 62 சதவீத பயணங்களை கட்டணமில்லா திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்காக தினசரி ரூ.5.98 கோடி செலவாகிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், ‘நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்’ என்ற திட்டம் பெரிய வரவேற்பை பெற்றது. இது தொடர்பான உத்தரவில், “தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் … Read more

பள்ளி வாகனங்களில் கேமிராக்கள் சென்சார் பொருத்தும் சட்டதிருத்தம் – தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், சென்சார் பொருத்துவது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவருவதற்கு பொதுமக்கள் கருத்தை கேட்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் சென்சார் கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய … Read more