‘மேகேதாட்டு குறித்து விவாதிக்கப்படும்’ – கல்லணையில் ஆய்வு செய்த காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் தகவல்
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக ஒருதலைபட்சமாக செயல்படும் ஆணையத்தை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ஆணையத்தின் உறுப்பினர் நவீன்குமார் ஆகியோர் தமிழகத்தில் காவிரி ஆற்றுப் பகுதியில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். நேற்று காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்த ஆணையத்தின் குழுவினர் … Read more