ஆடிமாதம் முதல் ஞாயிறு: காசிமேட்டில் மீன் விற்பனை ஜோர்!- வஞ்சிரம் எவ்வளவு?

சென்னை காசிமேட்டில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க ஏராளமானோர் கூடியதால் களை கட்டியுள்ளது. சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு கூடுவது வழக்கம்.ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பிறந்துள்ளதாலும், மீன் விற்பனை கூடத்தில் ஏராளமான அசைவ பிரியர்கள் மீன்களை வாங்குவதற்காக கூடியுள்ளனர்.மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் என ஒருபுறம் கூட்டம் இருக்கும் நிலையில், அசைவ பிரியர்கள் ஏராளமானோர் மீன் வாங்க காசிமேட்டில் கூடியுள்ளதால், காசிமேடு … Read more

”இலங்கைக்கு  இந்தியா துணை நிற்கும்” : சபாநாயகரை சந்தித்த இந்தியத் தூதர்

இலங்கை ஜனநாயகம் நிலைத்து நிற்கவும் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இந்தியா துணை நிற்கும் என்று இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் எரிவாயு தட்டுபாடு ஏற்பட்டது. மேலும் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இலங்கையின் தெருக்களில் வாகனங்களே செல்லாத அளவிற்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு நிலவியது. மேலும் உணவுப் பற்றாக்குறை என்று மக்கள் பெறும் நெருக்கடியை சந்தித்தனர். இந்நிலையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் … Read more

#சென்னை || ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தல் : மணி, தமீம் அப்துல் ரஹ்மான், முகமது ஹபீபுல்லா கைது.!

சென்னை விமான நிலையத்தில் 1.37 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 14-ஆம் தேதி துபையில் இருந்து சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணி என்பவரிடம் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, அவரின் உடலை முழு சோதனை செய்ததில், ஆசன வாயில் மறைத்து 1.25 கிலோ எடை கொண்ட தங்கப்பசையை எடுத்துவந்து கண்டுபிடிக்கப்பட்டது. 55.38 லட்சம் ருபாய் மதிப்புள்ள அந்த … Read more

பவானி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்படும் மரக்கட்டைகளை சேகரிக்கும் இளைஞர்கள்

பவானி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்படும் மரக்கட்டைகளை, வெள்ள அபாய எச்சரிக்கையை மீறி ஆற்றில் குதித்து இளைஞர்கள் சேகரிக்கின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கு மாறு மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி யுள்ளனர். நீலகிரி மற்றும் கேரள காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகக் கொண்டுள்ள பவானி ஆற்றின் குறுக்கே கோவை மாவட்டம் காரமடை அருகே பில்லூர் அணை அமைந்துள்ளது. மனிதநடமாட்டம் இல்லாத மலைக் காடுகளில்,பருவ மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் கீழ் நோக்கி நீர்வழிப்பாதை வழியாக … Read more

Tamil news today live : இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ?

Go to Live Updates பெட்ரோல்- டீசல் விலை பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாவானி சாகர் அணை நீர்மட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.  பவானிசாகர் அணை நீர்மட்டம் – 96.70 அடி, நீர் இருப்பு – 26.2 டிஎம்சி, நீர்வரத்து – 10,277 கன அடி, நீர் வெளியேற்றம் – 905 கன அடி ஆக … Read more

ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு.!

ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.  தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியாகியது. இதனையடுத்து மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.  இந்த நிலையில், ஐ.சி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு முடிவுகளை www.cisce.org, results.cisce.org என்ற இணையதளம் மூலமும், பள்ளிகள் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பாதாளச் சாக்கடை திட்ட பணியின் போது விபரீதம்… மண் சரிந்து தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து விழுந்த விபத்தில்  2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை  திட்ட பணிக்காக மண் தோண்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும்  சக்திவேல் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.  Source link

வளர்ச்சி மூலம் மக்களை ஒருங்கிணைக்கும் பாமக: பொதுக் கூட்டத்தில் அன்புமணி கருத்து

வளர்ச்சி மூலம் மக்களை ஒருங்கிணைக்கும் கட்சி பாமக என்று, கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்தார். பாமக 34-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: வருங்காலத்தில் நமது அணுகுமுறை, செயல்பாடுகள், செயல்திட்டம் ஆகியவை வித்தியாசமாக இருக்கும். `பாமக 2.0′ என்ற செயல் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம். ஏறத்தாழ 55 ஆண்டுகள் தமிழகத்தை இரு கட்சிகள் ஆண்டு வருகின்றன. தமிழகத்தை ஆளஅவர்களுக்கு மட்டும் தகுதி உள்ளதா? அதிக திறமையும், … Read more

யமுனை ஆற்றிலே… ஈரக்காற்றிலே… கல்லூரி விழாவில் பரதநாட்டியம் ஆடிய புதுகை ஆட்சியர்

Pudukkottai collector Kavitha Ramu dance Bharathanatiyam at College function: புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி ஆண்டு விழாவில் ஆட்சியர் கவிதா ராமு பரத நாட்டியம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் கவிதா ராமு. சிறப்பாக பணி செய்து வரும் கவிதா ராமு, பள்ளி கல்லூரி சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். மேலும், புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் போட்டிகளில் பரிசு வென்றால் நேரில் அழைத்து பாராட்டியும் வருகிறார். இதையும் … Read more

ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை சீராக உள்ளது – தனியார் மருத்துவமனை தகவல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து ஓபிஎஸ் விரைவாக நலம்பெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சில நாட்களாக சளி பிரச்சினை இருந்துவந்தது. இதனால், நேற்று முன்தினம் கரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் குழுவினர் அவரது … Read more