தன்னார்வ ரத்த கொடையாளர்களின் விபரங்களை பதிவு செய்ய செயலி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: தன்னார்வ ரத்த கொடையாளர்களின் விபரங்களை பதிவு செய்ய செயலி உருவாக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக ரத்த தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை, எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ரத்த தானம் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஆண்களில் 4 முறைக்கு மேலும், பெண்களில் 3 முறைக்கு மேலும் ரத்த தானம் வழங்கியவர்களில் 61 … Read more