தமிழக செய்திகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்… மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு
Anonna Dutt Explained: Impact of diabetes medicine sitagliptin going out of patent: சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தான சிட்டாக்ளிப்டின் காப்புரிமையை இழந்துவிட்டதால், பல மருந்து நிறுவனங்கள் மருந்தின் பொதுவான பதிப்புகளை சந்தைப்படுத்தும் வாய்ப்பில் குதித்துள்ளன. இது மருந்தின் விலையை குறைந்தது மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் என்று தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சிட்டாக்ளிப்டின் இரத்தச் சர்க்கரை குறைவு நிலையை (சர்க்கரை அளவு மிகக் குறைதல்) ஏற்படுத்தும் வாய்ப்புகள் இல்லை மற்றும் வலுவான தரவுகளால் … Read more
அதிமுகவின் பொதுச்செயலாளர் போட்டியில் விவேக்? யாருப்பா இந்த விவேக்… குழப்பத்தில் அதிமுகவினர்.!
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பத்மகிரி பாபா ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளர் சரவணகுமார், தனது கனவில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல விஷயங்களை பேசியதாக சொல்லி இருக்கிறார். இதுகுறித்த அவரின் பேட்டியில், “அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு சில விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளார். நான் இன்று இந்த தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன். எம்ஜிஆர் என்னிடம் சொன்னது என்னவென்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைத் தொண்டனுடைய ரத்த … Read more
“தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னையை … Read more
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு | தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரப் பணம் மீதான ஆசையைத் தூண்டி,மோசடி செய்யும் … Read more
ஆருத்ரா வைப்புதாரரா நீங்கள்?: தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவனத்தின் வைப்புதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட வருவாய் அலுவலரை அணுகும்படி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அவ்வாறு வசூலித்த பணத்தை டெபாசிட் … Read more
இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்; உற்று கவனிக்கும் இந்தியா
Shubhajit Roy As anger explodes on Colombo streets, Delhi treads with caution: Wait, watch: இலங்கையின் கொழும்பு தெருக்களில் மக்கள் கோபம் வெடித்தது மற்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் இல்லத்தை முற்றுகையிட்ட நிலையில், இந்தியா எச்சரிக்கையுடன், தற்போதைய இலங்கை அரசியல் மற்றும் இராணுவத் தலைமை நெருக்கடியை எவ்வாறு கையாளுகிறது என்பதைக் கண்காணிக்க முடிவு செய்தது. கொழும்புவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள் கள நிலைமையை “நெருங்கிய கண்காணிப்பில்” வைத்திருந்தனர். … Read more
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.. ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு வந்த பகிரங்க எச்சரிக்கை.!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பத்மகிரி பாபா ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளர் சரவணகுமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், “கடந்த 10 தினங்களுக்கு முன்பு அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு சில விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளார். நான் இதை எப்படி செய்தியாளர்களிடம் தெரிவிக்கலாம் என்று நினைத்தேன். நான் முதலில் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எனக்கு மன அழுத்தம் அதிகமாகியது. இதன் காரணமாக நான் இன்று இந்த … Read more
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்.. பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை ஒட்டி, உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதே போல, சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ளியிலும் கோவை ஜமாத் மஸ்ஜித் மசூதியிலும் சேலம் சூரமங்கலம் பகுதியிலும் நாகர்கோவில் அடுத்த இளங்கடை பாபா ஹாசிம் பள்ளிவாசல் மைதானத்திலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. புதுச்சேரி கடற்கரை சாலையிலும் … Read more