உங்க வாக்குச்சாவடி, வேட்பாளர் லிஸ்ட் தெரியணுமா? ஈஸி வழி இங்கே!

Tamilnadu Local Body Election : தமிழகம் முழுவதும் நாள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மற்றும் தங்களது பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எளிமையாக தெரிந்துகொள்ள தமிழக தேர்தல் ஆணையம் வசதி செய்துள்ளது. வார்டு விவரங்களைக் கண்டறிதல் http://election.chennaicorporation.gov.in/gcculb22/ என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். அதில் ‘உங்கள் மண்டலம் மற்றும் பிரிவை அறிந்து கொள்ளுங்கள்’ (Press ‘Know your zone and division’) என்பதை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் பிரபலங்கள் எங்கு வாக்களிக்க உள்ளனர் தெரியுமா.?

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 12 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ் ஐ இ … Read more

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 47 மீனவர்கள் சென்னை வந்தனர்: சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். அவர்கள் தனி வாகனத்தில் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்தஆண்டு டிசம்பர் மாதத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, 56 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 56 பேரையும் இலங்கை … Read more

நினைத்ததை முடித்த கோபி… ஆனால் ஹேப்பி இல்லையே… என்னாச்சி?

Tamil Serial Baakiyalakshmi Rating Update : என்னதான் மனைவி வேண்டாம்னு சொல்லிவிட்டு முன்னாள் காதலியை மணமுடிக்க கோபி நினைத்தாலும், இப்போது இந்த முயற்சி தேவையான இல்லையா என்று யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாக்யலட்சுமி. இல்லத்தரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், டிஆர்பி ரேட்ங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. வழக்கமான குடும்ப கதைதான் என்றாலும் கூட திருமணத்திற்கு மீறிய உறவு தொடர்பான இந்த கதைகளம் சற்று விறுவிறுப்பு … Read more

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு.!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 12 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.  மாநகராட்சிகளில் உள்ள 1374 வார்டுகளுக்கும், நகராட்சியில் உள்ள 3843 வார்டுகளுக்கும், பேரூராட்சியில் உள்ள 7621 வார்டுகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்கு சாவடிகள் … Read more

லாரியை முந்தி செல்ல முயன்ற பைக், பேருந்துக்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு <!– லாரியை முந்தி செல்ல முயன்ற பைக், பேருந்துக்கும் டிப்பர் ல… –>

சென்னை அடுத்த ஆவடியில் லாரியை முந்தி செல்ல முயன்ற பைக், பேருந்துக்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி தீப்பற்றி விபத்துக்குள்ளான, சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆவடி டிப்போ எதிரே சாலையில் பேருந்து நின்றுக்கொண்டிருந்த போது, அவ்வழியாக ஒரு டிப்பர் லாரி சென்றது. அந்த லாரியை இடதுபுறமாக முந்தி செல்ல முயன்ற activa பைக் பேருந்துக்கும்- லாரிக்கும் இடையே சிக்கிக்கொண்டது. இதில் பைக்கில் இருந்த இருவர் கீழே விழுந்து லாரிக்கு அடியில் சிக்கிய நிலையில் பைக்கில் இருந்து பெட்ரோல் … Read more

வேலூர் மாவட்டத்தில் பழமையான கல்வெட்டுகள் படியெடுப்பு: புத்தகமாக வெளியிட நடவடிக்கை என தகவல்

வேலூர் மாவட்ட கல்வெட்டு வரலாற்றை புத்தகமாக வெளியிட தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை யினர் பழமையான கல்வெட்டுகளை படியெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் வரலாற்றை புத்தகமாக வெளியிட தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை முயற்சி எடுத்துள்ளனர். ஏற்கெனவே பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை படியெடுப்பதுடன் விடுபட்ட கல்வெட்டுகளையும் படியெடுத்து முழுமையாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து புத்தகமாக வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை ஓய்வுபெற்ற … Read more

குடும்பத்தினருடன் சந்திப்பு: பாசம் பறிமாறிய இயக்குனர்கள் பா ரஞ்சித்- மாரி செல்வராஜ்

Tamil Cinema Directors Mari Selvaraj Pa.Ranjith Meet : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ், ரஜினியின் காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஆர்யா நடிப்பில், சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியிருந்தார். சமூக நீதி கருத்துக்களை தனது படத்தின் மூலம் பிரதிபலிக்கும் பா.ரஞ்சித்த அடுத்ததாக நட்சத்திரங்கள் … Read more