ஓ.ஐ.சி குழுவை இந்தியா சாடியது ஏன்?
கர்நாடகாவில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறப்பட்ட விவகாரத்தில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்துக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, இந்த குழு வகுப்பு மனப்பான்மை மற்றும் போலியான நலன்களால் கடத்தப்பட்டது என்று இந்தியா சாடியது – இது பாகிஸ்தானைப் பற்றிய மெல்லிய குறிப்பாக கருதப்படுகிறது. “முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்யும் அதே வேளையில் அவர்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும்” இந்தியாவை இஸ்லாமிய … Read more