நம்பிக்கை தரும் உள்ளாட்சித் தேர்தல் “ஆர்டர்கள்”; மகிழ்ச்சியில் திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள்…
பிப்ரவரி 19ம் தேதி அன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையம் கழுகு கண்களோடு ஒவ்வொரு நிகழ்வையும் கண்காணித்து வருகின்ற நிலையில், எந்த விதமான சிக்கலும் இன்று தேர்தல்களை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் காவல்துறையினர். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்தியில் திருப்பூரில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர பனியன் கம்பெனிகள் தற்போது, … Read more