தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான நிலங்கள் இதுவரை மீட்பு.!

ரூ.2000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான நிலங்கள் இதுவரை மீட்பு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பு – இந்து சமய அறநிலையத்துறை 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு – இந்து சமய அறநிலையத்துறை Source link

'ஆக்கிரமிப்பு வேறு… சபா வேறு…' – திமுக கொள்கையை பரப்பிய 95 ஆண்டு கால தஞ்சை சுதர்சன சபா அகற்றத்தால் ஆதங்கம்

தஞ்சாவூர்: திமுகவின் கொள்கைகளை நாடகமாக பரப்பிய தஞ்சாவூரில் 95 ஆண்டு பழமையான சுதர்சன சபா இடித்து அகற்றப்பட்டுள்ளதற்கு ஆதங்கமும் பதிவாகி வருகிறது. திமுகவின் கொள்கைளை நாடகமாக பொதுமக்களிடையே பரப்பிய, தஞ்சாவூரில் 95 ஆண்டு பழமையான சுதர்சன சபா நாடக மன்றம் நேற்று இடித்து அகற்றப்பட்டது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 40,793 சதுர அடி பரப்பளவில் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில், தஞ்சாவூர் மாநகராட்சி இடத்தினை, 1927-ம் ஆண்டு சுதர்சன சபா என்ற நாடக மன்றம் … Read more

'சட்டமன்றத்தை முடக்கிப் பார்க்கட்டும்' – வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 15-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படும் – எடப்பாடி பழனிசாமி; மிசாவை பார்த்த என்னை மிரட்ட முடியுமா? … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு

Tamilnadu urban local body election campaign end 6pm on feb 17: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் பிப்ரவரி 17ஆம் தேதி (நாளை) மாலை 6 மணியுடன் நிறைவடையும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 139 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக பத்தாண்டுகளுக்கு … Read more

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூர ஆசிரியர்.. கேரளாவில் நடந்த கொடூரம்..!

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்தே வருகின்றன. இந்நிலையில், மதராசா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம், பத்தனம் திட்டாவில் மதராச பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர்., அந்த பகுதியில் உள்ள மாணவ்ரகள் பயின்று … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி, மழலையர் பள்ளிகள் திறப்பு <!– 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி, மழலையர் பள்ளிகள் திறப்பு –>

2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு கொரோனா விதிகளை பின்பற்றி மழலையர் பள்ளிகள் திறப்பு எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர் அரசு, தனியார் நர்சரி, மழலையர் பள்ளி மாணவர்கள் வருகை பள்ளிகளில் மழலையர்கள் தனி வரிசையில் செல்ல ஏற்பாடு Source link

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிப்.22 முதல் 28 வரை அறிவியல் திருவிழா கொண்டாட்டம்: விக்யான் பிரச்சார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தகவல்

சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தேசிய அறிவியல் திருவிழா கொண்டாடப்படும் என்று மத்திய அரசின் விக்யான் பிரச்சார் அமைப்பு அறிவித்துள்ளது. சர். சி.வி.ராமன் தனது புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ குறித்து 1928-ம் ஆண்டு பிப்.28-ம் தேதி உலகுக்கு அறிவித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புக்கு 1930-ம் ஆண்டில் நோபல்பரிசு வழங்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்.28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய … Read more

உசிலம்பட்டி அருகே தீ விபத்து: தீயை அணைக்க 3 மணி நேரமாக போராடும் வீரர்கள்

உசிலம்பட்டி காதி கிராப்ட் நூல் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க மூன்று குழு கொண்ட தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உபகிளையில் உள்ள குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடோனில் இருந்த நூல்கள் எரிந்து சேதமடைந்து கொண்டிருக்கும் நிலையில் தகவலறிந்து விரைந்து வந்துள்ள … Read more