தென் மாவட்ட பயணியர் ரயில்களை முன்பு போல இயக்க அனுமதிக்க வேண்டும்: சரத்குமார்
சென்னை: ’மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தென் மாவட்ட பயணியர் ரயில்களை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும்’ என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், தென் மாவட்ட பயணியர் ரயில்கள் முன்பு போல இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற … Read more